Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவற்றை பொதுமக்கள் உடனடியாக அகற்ற வேண்டும்….. இரும்பு கடைகளில் ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

நகராட்சி பகுதிகளில் உள்ள  கடைகளில்  அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நகராட்சியில் கடந்த சில நாட்களாக பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழையால் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உருவாகும். இதன் மூலம் டெங்கு, சிக்கன் குனியா போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் நகராட்சி ஆணையர் ஜீ. தமிழ்ச்செல்வி பழைய பொருட்கள் விற்பனை செய்யும் இரும்பு கடைகளில்  ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவர்கள் முரணாக செயல்படுகிறார்கள்….. போராட்டத்தில் ஈடுபட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர்…..!!!!

முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் உரிமை மறுப்புக்கள், வன்முறை, அதிகார கட்டுப்படுத்துதல் போன்ற அநீதிகளை எதிர்த்து போராடி உரிமைகளை பெறவேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில்  நமது நாட்டு மக்கள்  தினம் தோறும் தனியாகவும்   அல்லது பொது மக்களுடன்  சேர்ந்தும் ஏதோ ஒரு கொள்கைக்காக போராடி கொண்டுதான் இருக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மேல்நிலை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“நான் உன்னை காதலிக்கிறேன்”….. மாணவியை கர்ப்பம் ஆக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மாணவியை  திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கிய வாலிபரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சித்தனங்க்கால் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சிலம்பரசன் என்பவர்  வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் கல்லூரி 3-ஆம் ஆண்டு படிக்கும்  மாணவியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். இதனையடுத்து வட இலுப்பை கிராமத்தில் அமைந்துள்ள ஏரி பகுதியில் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்கள் வீட்டை இடிக்க கூடாது….. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. உதவி ஆட்சியர் பேச்சுவார்த்தை….!!!!

ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாது என கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேடியப்பன் குளம், பிள்ளைக்குளம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள நீர்நிலை புறம்போக்கு பகுதிகளை அப்பகுதியில் வசிக்கும் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருந்தனர். இதனை அகற்ற வேண்டும் என தனி நபர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் வருவாய்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் காலதாமதம் செய்தனர். இந்நிலையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“இதுதான் காரணம்” …. திடீரென தீப்பிடித்த நகராட்சிக்கு சொந்தமான கடை….. பெரும் பரபரப்பு….!!!!!

நகராட்சிக்கு சொந்தமான கடை திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரணி பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான  வணிக வளாகம் ஒன்று உள்ளது . இந்த வளாகத்தில் 30-க்கும்  மேற்பட்ட கடைகள் உள்ளது. ஆனால் சமீபத்தில் வாடகை உயர்த்தப்பட்டதால் அனைத்து கடைகளும் காலியாக உள்ளது. இதனால் சிலர் அங்கு வந்து  சீட்டு விளையாடிவிட்டு செல்கின்றனர். இதனால் அனைத்து கடைகளும் குப்பை மயமாக காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று மேல் பகுதியில் அமைந்துள்ள […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பால் லாரி மீது நேருக்கு நேர் மோதிய கார்”…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி …. பெரும் சோகம் ….!!!!

லாரி மோதிய விபத்தில் 3  பேர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வந்தாரவல்லி கிராமத்தில் சின்னபையன்  என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி அவரஞ்சி, மகன் பழனி, உறவினர் தங்கவேலு, மகாலிங்கம் ஆகியவருடன் திருக்கோவிலூர் பகுதியில் அமைந்துள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து காரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தண்டராம்பட்டு சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பால் லாரி இவர்களது காரின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற பட்டதாரி…. குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மங்களம் பகுதியில் பாண்டுரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான மோகன்தாஸ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு மோகன்தாஸ் ஊத்தாங்கல்  பகுதியில் அமைந்துள்ள பாலம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திடீரென மோகன்தாஸ் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சாலையில் கிடந்த மணிபர்ஸ் … கண்ணீர் மல்க நன்றி கூறிய வாலிபர்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

சாலையில் கிடந்த மணிபர்சை  காவல்துறையினரிடம் ஒப்படைத்த வாலிபரை பலரும் பாராட்டி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தெள்ளார் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று அமைந்துள்ளது. இந்த பங்கில் ஏழுமலை என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு சாலை ஓரம் நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் மணிபர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த ஏழுமலை அந்த மணிபர்சை எடுத்து பார்த்துள்ளார். அதில் 8 ஆயிரத்து 450 ரூபாய்  பணம், ஏ.டி.எம். , ஆதார் போன்ற  […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. லாரியின் பின்னால் மோதிய கல்லூரி மாணவனின் மோட்டார் சைக்கிள்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அடையப்புலம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் சமையல் மாஸ்டரான  அழகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம்  ஆண்டு படிக்கும் ராகுல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ராகுல் நேற்று இரவு அரணி- வேலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னாள் சென்ற […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவர்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது…. 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் உபகரணங்களை வழங்கிய எம்.பி…..!!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலிம்கோ நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ., ஒன்றிய குழு தலைவர் விஜயராணி குமார், பரிமாள கலையரசன், துணை தலைவர் சுமதி பிரபாகரன், பூங்கொடி நல்லதம்பி, ஊராட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சி. என். அண்ணாதுரை எம். பி. 519 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர  […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பள்ளியிலிருந்து உடம்பில் காயங்களுடன் வீட்டிற்கு வந்த மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்….. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கெங்கைசூடாமணி பகுதியில் சாந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில்  1600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவம்பட்டி  கிராமத்தை சேர்ந்த பிரபாவதி என்பவர் இந்த பள்ளியின் தாளாளராக இருக்கிறார். இவரும் இவரது கணவருமான காமராஜ் ஆகிய 2  பேரும் சேர்ந்து பள்ளியை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்  பள்ளியில் யு.கே.ஜி. படிக்கும் 4 1/2 வயது மாணவி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“நான் ஒரு வருடமாக உன்னை காதலிக்கிறேன்” பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 15 வயதுடைய ஒரு  சிறுமையை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தனசேகர் கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி அன்று சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.  அப்போது அங்கு வைத்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. தலை நசுங்கி உயிரிழந்த ஆசிரியர்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்…..!!!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவசக்தி நகரில் துளசிராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு புவனேஸ்வரி என்ற மகள் உள்ளார். இந்நிலையில்  துளசிராமன் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று கொசப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை பார்ப்பதற்காக […]

Categories
மாவட்ட செய்திகள்

இவர்கள்தான் சிறப்பாக பணியாற்றியவர்கள்….. நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி….. கலந்து கொண்ட களப்பணியாளர்கள்…..!!!!

சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நகராட்சியில்  தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற இயக்கம் சார்பில் என் குப்பை, என்  பொறுப்பு, என் நகரம், என் பெருமை என்ற உறுதி மொழியை  களப்பணியாளர்கள் கடந்த ஜூன் மாதம் எடுத்தனர். அதன்படி இன்று வரை நகராட்சி முழுவதும் உள்ள  தூய்மை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்  சிறப்பாக பணியாற்றிய களப்பணியாளர்களுக்கு சான்றிதழ் விளங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. பணத்தை நிலுவையில் வைத்த கேபிள் டி.வி ஆபரேட்டர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!

கேபிள் டி.வி ஆபரேட்டர் அலுவலகத்தை அதிகாரிகள் அதிரடியாக பூட்டி  சீல் வைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கேபிள் டி.வி ஆபரேட்டர் அலுவலகம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நடராஜன் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 49 ஆயிரத்து 696 ரூபாயை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளார். இதனால் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் நிலுவையில் உள்ள பணத்தை உடனடியாக செலுத்துமாறு அவரிடம்  […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்”.. 4-ஆம் தேதி முதல் நடைபெறும் சிறப்பு முகாம்…. வேண்டுகோள் விடுத்த உதவி ஆட்சியர்….!!!!

உதவி ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஆதார் எண் இணைப்பது தொடர்பாக  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உதவி ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வாக்காளர் விவரங்களுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டமானது உதவி ஆட்சியர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் தேர்தல் துணை தாசில்தார் பொன்விழி, திருவண்ணாமலை தாசில்தார் எஸ். சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சாப்ஜான், மண்டல துணை தாசில்தார் மணிகண்டன், தி.மு.க. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. மின்சாரம் தாக்கி “பலியான விவசாயி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி விவசாயி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சதுப்பேரிபாளையம் கிராமத்தில் விவசாயியான மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், 2  மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை மணி தனது மாட்டை மேய்ச்சலுக்காக விவசாய நிலத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மாடு மிதித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணி மாட்டை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. திடீரென மோட்டார் சைக்கிளை கொளுத்திய வாலிபர்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

கூலி தொழிலாளி தனது மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் கல்லூரி மாணவர்கள், படித்தவர்கள், முதியவர்கள் என அனைவரிடமும் மதுப்பழக்கம் உள்ளது. இதனால் அவர்கள் குடும்பம் மட்டுமின்றி அவர்களை சுற்றி இருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். . இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆத்துவாம்பட்டி கிராமத்தில் கூலித்தொழிலாளியான மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்நிலையில் நேற்று மாடசாமி அதே பகுதியில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடையில் மது குடித்துவிட்டு வெளியே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஆணை 1985-ஐ மீறி உரம் விற்பனை செய்யக்கூடாது….. எச்சரிக்கை விடுத்த மேலாண்மை இணை இயக்குனர்….!!!!

அரசின் விதிமுறைகளை மீறி உரம் விற்பனை செய்யும் உர நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேலாண்மை இணை  இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் அமைந்துள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள், உரக்கிடங்குகள், கலவை உர உற்பத்தி நிறுவனங்கள், மொத்த மற்றும் சில்லறை உர விற்பனை நிலையங்கள் ஆகிய இடங்களில் நேற்று மேலாண்மை உதவி இயக்குனர் செல்வராஜ், அற்புதசெல்வி,  ஆய்வாளர் ஜி. அனுசுயா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது உர […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இந்த 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்….. போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர்….!!!!

கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் வைத்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட போராட்ட குழு தலைவர் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு 19 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவருக்கும்  சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் சேத்துப்பட்டு தாலுகாவில் மட்டும் சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மகளின் காதல் திருமணத்தில் கலந்து கொள்ளாத தாய்”… கணவரின் கொடூர செயல்… தீவிர விசாரணையில் போலீஸ் ..!!!!!!

மனைவியை கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஐம்போடை கிராமத்தில் விவசாயியான பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ராஜபாண்டி, சிவா என்ற 2  மகன்களும், பரணி என்ற ஒரு  மகளும் உள்ளனர். இந்நிலையில்  ராணி வெளிநாட்டில் வீட்டு வேலை செய்து பணம் சம்பாதித்து வந்தார். கடந்த 2  மாதங்களுக்கு முன்பு தனது தாய் இறந்ததற்காக சொந்த ஊருக்கு வந்த ராணி பின்பு வெளிநாட்டிற்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகளை கேட்ட வாலிபர் … ஊராட்சி மன்ற தலைவரின் புகார் …. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….!!!!

கைது செய்யப்பட்ட வாலிபரை  விடுவிக்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொழுப்பேடு  கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்து சில மாதங்களாக  குடிநீர், தெரு விளக்கு போன்ற  அடிப்படை வசதிகள் சரியாக செய்யப்படவில்லை. இது குறித்து கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் துறை என்பவரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர் எந்த ஒரு  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கிராம மக்களுக்கும் ஊராட்சி மன்ற […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நீண்ட நேரம் கதவை தட்டிய கணவர்…. தூக்கில் பிணமாக தொங்கிய மனைவி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாலாஜி நகரில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற  மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முருகன் மது குடித்துவிட்டு தனது மனைவி மல்லிகாவிடம் அடிக்கடி தகராறு செய்தது வந்துள்ளார். அதேபோல் நேற்றும் முருகன் மது குடித்துவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மல்லிகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. எங்களுக்கு நிழற்குடை அமைத்து தர வேண்டும்….. தி.மு.க. பொறுப்பாளரை முற்றுகையிட்ட கிராம மக்கள்…..!!!!!

பயணிகள் நிழற்குடை அமைத்து தரக்கோரி  பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காவினியாத்தூர் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்துவிட்டது. இதனால் தற்போது பயணிகள் நிழற்குடை இல்லாமல் மழை மற்றும் வெயில் காலங்களில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம்  பலமுறை மனு அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்….. போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர்…. பெரும் பரபரப்பு….!!!!

மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேங்கிக்கால் பகுதியில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ஆரணி, போரூர் உள்ளிட்ட பல கோட்டங்களில் 3 வருடங்களாக வழங்கப்படாத சி.பி.எஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மேலும்  நிலுவையில் உள்ள குடும்ப ஓய்வூதியத்தை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வந்தவாசி அருகே புள்ளி மானை கடித்துக் குதறிய நாய்கள்”…. பரிதாபமாக உயிரிழப்பு….!!!!!

வந்தவாசி அருகே நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி அருகே இருக்கும் இளங்காடு கிராமத்தில் செந்தில் ரங்கன் என்பவரின் விவசாய நிலத்தில் காட்டுப்பகுதியிலிருந்து புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி வந்துள்ளது. அப்பொழுது புள்ளிமான் கம்பு வேலியில் சிக்கிக் கொண்டது. இதை பார்த்து அங்கிருந்த நாய்கள் புள்ளி மானை கடித்து குதறியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ர் வருவாய்த்துறைக்கு இது பற்றி தகவல் கொடுத்தார்கள். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் ஆய்வாளர், கிராம […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“ஆரணி அரசு மருத்துவமனையில் மக்கள் பயன்பாட்டுக்கு வராத ஆக்சிஜன் தயாரிப்பு எந்திரம்”….. திருப்பி அனுப்ப முடிவு…!!!!!

ஆரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத ஆக்சிஜன் தயாரிப்பு எந்திரத்தை திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அரசு மருத்துவமனையில் 150 க்கும் மேற்பட்ட படுக்கை வசதி கொண்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஆரணி சுற்றி இருக்கும் போளூர், செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு தாலுகா பகுதியில் உள்ளடக்கிய 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்கின்றார்கள். இங்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருவண்ணாமலை இ சேவை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்”…. பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்….!!!!!

மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேங்கிக்கால் மின்வாரிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு திருவண்ணாமலை கிளை சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்க, நிர்வாகிகள் மகாலிங்கம், பழனிவேல், கருணாகரன், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கௌரவ தலைவர், மாவட்ட செயலாளர், கூட்டமைப்பு மாவட்ட தலைவர் உள்ளிட்ட பல பங்கேற்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!… பேருந்தில் சிக்கி “1 1/2 வயது குழந்தை பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பேருந்து மோதிய  விபத்தில் 1 1/2 குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாமண்டூர் கிராமத்திற்கு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த குணசீலன் என்பவர் மோட்டார் சைக்கிளில் தனது மனைவி மோனிஷா ,1 1/2 வயது மகள் மயூரி,சகோதரி நீலாவதி ஆகியோருடன் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  வந்த ஒரு மோட்டார் சைக்கிள் குணசீலனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இதில் நிலைத்தடுமாறி 4  பேரும் சாலையில் விழுந்துள்ளனர். இந்நிலையில்  அவ்வழியாக வந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏன் எனக்கு நஷ்ட ஈடு வழங்கவில்லை?…. பேருந்தை ஜப்தி செய்த அதிகாரிகள்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!!

பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் கிராமத்தில் பழனிமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகை கடை வைத்து நடத்தி வரும் ராம்குமார் என்ற மகன் இருந்துள்ளார்.  கடந்த 14.1.2016 அன்று  ராம்குமார் மல்லிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில்  சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து  ராம்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராம்குமார் சம்பவ […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. ஆஞ்சநேயரை தூக்கி சென்ற மர்ம நபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சாமி சிலையை  திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அத்தி கிராமத்தில் பிரசித்தி  பெற்ற சுப்ரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்  தனியாக ஆஞ்சநேயர் சன்னதி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம்  இரவு கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்  ஆஞ்சநேயர் சன்னதியின் பூட்டை உடைத்து  அங்கு இருந்த 2 1/2 அடி உயர ஐம்பொன்னாலான பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை திருடி சென்றுள்ளார். இதனை  பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊர் பொதுமக்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பொதுமக்கள் கவனத்திற்கு” இப்படி தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும்…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிக்கை….!!!!

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் இந்து  அமைப்புகள் சார்பில் வருகின்ற 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது.  அதன்பின்னர் அந்த சிலைகள் நீர் நிலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படும். இந்த விழாவில்  9.8.2018 அன்று நமது தமிழக அரசு வெளியிட்ட ஆணையின் அடிப்படையில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்க […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நீ இங்க வா?…. வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சூரியகுளம் பேருந்து நிலையம் அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவழியாக வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் முருகன்பூண்டி கிராமத்தை சேர்ந்த நரசிம்மன் என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நரசிம்மனை கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாங்களே….! இது மாத்திரை இல்ல….. என்னனு நீங்களே படிச்சி பாருங்க….!!!!

சமீப காலமாக பாஸ்போர்ட் , ரேஷன் அட்டை போன்று திருமண பத்திரிகை அச்சிடும் பாணி கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் மாத்திரை அட்டை மாடலில் அச்சிடப்பட்ட பத்திரிகை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த எழிலரசனுக்கும் , விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த வசந்தகுமாரிக்கும் வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதில் எழிலரசன் மருந்தாளுனராகவும் , வசந்தகுமாரி நர்சாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் திருமண அழைப்பிதழ் தான் மாத்திரை அட்டை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட தொழிலாளி….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி தச்சுத்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டலம் கிராமத்தில் தச்சுத்தொழிலாளியான வீரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று கீழ்சாத்தமங்கலம் பகுதியில் அமைந்துள்ள வயல்வெளி வழியாக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில்   வீரமுத்து  செல்வராஜ் என்பவர்  நிலத்தில் அருந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்துள்ளார். அப்போது மின்சாரம் வீரமுத்துவை தாக்கியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட வீரமுத்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இந்த பெண்ணிற்கு நியாயம் வேண்டும்….. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….. அதிகாரிகள் பேச்சுவார்த்தை…..!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னாவரம் கிராமத்தில் நந்தினி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஊராட்சி செயலாளர் வேலை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக ஊராட்சி மன்ற தலைவர் வட்டார வளர்ச்சி ஊழியரிடம் பணத்தை பெற்று கொண்டு வெண்குன்றம்  கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு வேலைக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நந்தினி தனது உறவினர்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் இதனை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. சிறுமியை கீழே தள்ளி பாலியல் தொல்லை அளித்த வாலிபர்….. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!!

சிறுமியை கீழே தள்ளி பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த சிறுமி முத்துக்குமாரிடம் பேசவில்லை. இந்நிலையில்  நேற்று அந்த சிறுமி தனது தாயுடன்  அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தனது நண்பர்களுடன் வந்த முத்துக்குமார் சிறுமியிடம் தகராறு செய்துள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திடீரென மிரண்டு ஓடிய மாடு….. கிணற்றிற்குள் தவறி விழுந்த பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரியபாடி கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை விஜயலட்சுமி தோட்டத்தில் கட்டி இருந்த மாட்டை அவிழ்த்துக்கொண்டு வந்தார். இதனையடுத்து  மாடு திடீரென மிரண்டு ஓடியுள்ளது. இதனை பிடிக்க சென்ற விஜயலட்சுமி கால் தவறி அருகில் இருந்த கிணற்றிற்குள் விழுந்துள்ளார். இந்நிலையில் இவரது மகனான தனசேகர், காமேஷ் ஆகிய 2  பேர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

OMG: காடை வறுவலில் உயிருடன் நெளிந்த புழு…. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி….!!!!!!!

காடை வறுவலில் புழுக்கள் நெளியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் கிராமத்தில்  மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விநாயகம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று விநாயகம் ஆரணி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஒரு அசைவ ஓட்டலில் உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது விநாயகம் காடை வறுவல் ஆடர் கொடுத்துவிட்டு சாப்பிட்டு கொண்டிருந்தார். இந்நிலையில் சர்வர் விநாயகம் கேட்ட காடை வறுவலை  கொண்டு வந்துள்ளார். அப்போது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இப்படி தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும்…. ஆலோசனை வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு….!!!!

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் வைத்து விநாயகர் சதுர்த்தி விழா வைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை போலீஸ்  சூப்பிரண்டு  ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, விஜயகுமார், இந்து முன்னணியினர், விநாயகர் சிலை வைப்பவர்கள், செய்பவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் துணைபோலீஸ்  சூப்பிரண்டு ரவிச்சந்திரன் கூறியதாவது. நமது மாவட்டதில் உள்ள கண்ணமங்கலம், சந்தவாசல் உள்ளிட்ட பல்வேறு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. திடீரென கடித்த பாம்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பாம்பு கடித்து விவசாயி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுநல்லூர் கிராமத்தில் விவசாயியான முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது முனுசாமியை பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து வீட்டிற்கு வந்த முனுசாமி வாயில் நுரை தள்ளியபடி  மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சடைந்த அவரது மகன் அருண்பாண்டியன் முனுசாமியை  மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர் அங்கிருந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

டிராக்டர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. பரிதாபமாக உயிரிழந்த ஊராட்சி மன்ற தலைவர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்குறும்பை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரான  அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது சொந்த வேலை காரணமாக தட்டாங்குளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அண்ணாமலையின் மோட்டார் சைக்கிள் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அண்ணாமலையை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது ஏறிய கார்…. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ராணுவ வீரர்…. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய  விபத்தில் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணுவத்தில் பணிபுரியும் லோகேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் லோகேஷ் 1 மாத விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி அரணி-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில்   பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த கார் நிலைத்திடுமாறி இவரின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்கள் ஊரில் பேருந்து நிற்க வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பேருந்தை  சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊசாம்பாடி கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு 225 என்ற எண் கொண்ட அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பேருந்து இந்த கிராமத்தில் நிற்பதில்லை. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை மண்டல போக்குவரத்து அலுவலகத்திலும், ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று ஊசாம்பாடி கிராமத்தை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பால் குடங்களுடன் ஊர்வலம் சென்ற பெண்கள்”… கொட்டிய தேனீக்கள்….பெரும் பரபரப்பு….!!!!!

பால்குடம் எடுத்து வந்த பெண்களை தேனீக்கள் கொட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த சில நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று  பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் 108 பெண்கள் பால்குடங்களை எடுத்து கோவிலின்  அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது கோவிலின் யாகசாலை தீயில் எழுந்த புகை அருகில் இருந்த மரத்திற்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குளம் பயன்பாட்டிற்கு விடும் நிகழ்ச்சி…. இனிப்புகளை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேத்துரை ஊராட்சியில் 17 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசின் அமிர்த சரோவர் திட்டத்தின  மூலம் புதிய குளம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குளம்   நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, ஹரி, ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா குமாரராஜா, ஊராட்சி ஒன்றிய பொறியாளர் வேளாங்கண்ணி, நம்பி, துணை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள படிஅக்ரகாரம் கிராமத்தில் விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று தீபா அதே பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அருகில் இருந்த கிணற்றில் தீபா தவறி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு ஏன் சம்பளம் வழங்கவில்லை….. போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

துப்பரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 116 துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில  மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவர்கள் பலமுறை ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த துப்புரவு பணியாளர்கள் நேற்று பழைய பேருந்து நிலையம் அருகே திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்…. கடை உரிமையாளரை படுகொலை செய்த 3 பேர்….. அதிரடியாக உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் …!!!!

வாலிபரை கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நல்லூர் கிராமத்தில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மொய்தீன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த நாராயணசாமி, பரதன் என்ற  2 பேர் விஜய் தனது கடையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

200 கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்திய வாலிபர்….. குவிந்து வரும் பாராட்டுக்கள்…..!!!!!

மோட்டார் சைக்கிளில் நின்று  விழிப்புணர்வு ஏற்படுத்திய வாலிபரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இழுப்பந்தாங்கல் பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மாவட்டத்தில் போதை பொருட்களை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை போன்ற பல்வேறு அமைப்புகளின் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்தோஷ் போதை பொருள் ஒழிப்பு மற்றும் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாடும் வகையில் தனது உடல் […]

Categories

Tech |