சென்னை மற்றும் பெங்களுருவில் இருந்து திருவண்ணாமலை வந்த 8 பேர் உள்பட 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 548 ஆக அதிகரித்துள்ளது. நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது. நேற்றுவரை 522 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் இதுவரை 310 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை […]
