Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவண்ணாமையில் இன்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

சென்னை மற்றும் பெங்களுருவில் இருந்து திருவண்ணாமலை வந்த 8 பேர் உள்பட 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 548 ஆக அதிகரித்துள்ளது. நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது. நேற்றுவரை 522 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் இதுவரை 310 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 921 பேர் கைது…!!

திருவண்ணாமலையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 921 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத்தொடர்ந்து, பொது மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டது. ஆனால் சிலர் தடையை மீறுவதால் அவர்களுக்கு தமிழக காவல்துறை அபராதம் விதித்தும், வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.. திருவண்ணாமலை மாவட்டத்திலும் ஊரடங்கு உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னையில் இருந்து வந்த 6 பேருக்கும், காஞ்சிபுரத்தில் இருந்து வந்த ஒருவருக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவண்ணாமலையில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது. திருவண்ணாமையில் நேற்று வரை 492 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், 240 பேர் தற்போது வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இதுவரை கொரோனவால் […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 268 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுவரை திருவண்ணாமலையில் 229 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் இதுவரை 81 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நேற்று வரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இன்று சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் மற்றும் நாடுகளில் இருந்து […]

Categories
கோயம்புத்தூர் சென்னை திருவண்ணாமலை மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் – சமூக பரவல் நிலையை அடைந்துவிட்டதா…?

தமிழகத்தில் சென்னை,கோவை, திருவண்ணாமலை மாவட்டங்கள் பரிசோதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளன…! நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப்பரவல் நிலைக்கு சென்று விட்டதா என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். நான்கு கட்டங்களைக் கொண்ட கொரோனா பரவலில் முதல் கட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கும். இரண்டாம் கட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று வைரஸ் பரவுகிறது. 3ம் கட்டத்தில் வெளிநாடு செல்லாதவர்களுக்கும்,வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களோடு எந்த தொடர்பும் இல்லாதவர்களுக்கும் சமூக தொற்றாக வைரஸ் பரவும். […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோயம்பேடு: தி.மலையில் 10 பேருக்கு கொரோனா தொற்று …!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் 500க்கும் அதிகமான எண்ணிக்கையில் இருந்து வருகின்றது. தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்கி வருகின்றது. அங்குள்ள கோயம்பேடு காய்கறிச் சந்தை மூலமாக 20க்கும் அதிகமான மாவட்டங்களில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து  கோயம்பேடு காய்கறிச் சந்தை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில்  இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு முதல் பலி… தமிழகத்தில் உயிரிழப்புகள் 34 ஆக உயர்ந்தது..!

திருவண்ணாமலையில் முதல் முறையாக கொரோனா பாதிப்புக்கு ஒருவர் இன்று பலியாகியுள்ளார். ஆரணியைச் சேர்ந்த 55 வயது பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவண்ணாமலையில் கொரோனாவால் இதுவரை 25 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதுவரை திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 10 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழந்ததன் காரணமாக தமிழகத்தில் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 508 […]

Categories
சற்றுமுன் திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு முதல் பலி…! தி.மலையில் 55 வயது பெண் உயிரிழப்பு …..!!

கொரோனால் ஆரணியை சேர்ந்த 55 வயது பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார். கொரோனா வைரஸின் தாக்கம் உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் அந்த பாதிப்பில் இருந்து தப்பவில்லை. இதுவரை கொரோனாவால் 33 பேர் தமிழகத்தில் உயிரிழந்து இருக்கும் நிலையில் தற்போது 34ஆவது உயிரிழப்பு நிகழ்ந்திருக்கின்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா  பாதிக்கப்பட்ட ஆரணியை சேர்ந்த 55 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 பேர் […]

Categories
சற்றுமுன் திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிவப்பாக மாறிய தி.மலை ….! சேட்டையை காட்டிய கோயம்பேடு….!!

கோயம்பேடு காய்கறிச்சந்தையில் இருந்து திருவண்ணாமலை வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 6 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 என்ற எண்ணிக்கையில் மட்டும் 888 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு கொரோனாவின் கூடாரமாக மாறியுள்ளது. சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக 8 மாவட்டங்களில் 321 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறிச் […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சித்ரா பவுர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை: ஆட்சியர் கந்தசாமி உத்தரவு..!

சித்ரா பவுர்ணமியை ஒட்டி நாளை மறுநாள் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளியூர் மக்கள் இன்றி, உள்ளூர் மக்களும் கிரிவலம் செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இதுவரை 10 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாகி ஊரடங்கு அமல்படுத்தட்ட நிலையில், கல்வி நிறுவனங்கள், கல்லுரிகள், வணிக […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கலங்கிய 7 மாவட்டங்கள்….! ஆரஞ்சு மண்டலமாக மாறியது …..!!

கொரோனா பாதித்த 7 மாவட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு ஆரஞ்சு பகுதிக்கு மாறியுள்ளது. இன்றைக்கு 121 நபர்களுக்கு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்திருக்கிறது. 1937ஆக நேற்று வரை இருந்த எண்ணிக்கை, இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 2058 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 103 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். செங்கல்பட்டில் 12 நபர்களுக்கும், நாமக்கல்லில் 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்து […]

Categories
Uncategorized திருவண்ணாமலை மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் கொரோனா சிகிச்சை பெற்ற 28 வயது இளைஞர் குணமடைந்தார்!

திருவண்ணாமலையில் கொரோனா சிகிச்சை பெற்றவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கொரோனா தாக்குதல் உலகையே திக்கு முக்காட செய்து உள்ள நிலையில் அந்த கொடிய வைரசுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் 911ஆக உயர்ந்துள்ளது. நேற்று உறுதி செய்யப்பட்ட 77 பேரும் தனிமைபடுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என தலைமைச்செயலர் சண்முகம் தகவல் அளித்திருந்தார். அதேபோல தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து […]

Categories
கரூர் காஞ்சிபுரம் சேலம் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மழையால் வாழை மரங்கள், நெல் மூட்டைகள் சேதம்… விவசாயிகள் வேதனை..!!

மழையால் வாழை மரங்கள் மற்றும் நெல் மூட்டைகள் சேதமடைந்தன. விவசாயிகள் வேதனை அடைத்துள்ளதுனர். திருவண்ணாமலை மாவட்டம்: செய்யாறில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் கொள்முதல் செய்யப்படாமல் வெட்டவெளியில் கிடந்து மழையில் நனைந்து சேதமாகின. இதனால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உலக மக்கள் நலம் பெற வேண்டி நாதஸ்வரம் வாசிக்கும் இசை கலைஞர்கள்..!!

கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து உலக மக்கள் நலம் பெற வேண்டி நாதஸ்வரம் இசை கலைஞர்கள் நாதஸ்வரம் வாசித்து பிரார்த்தனை செய்தனர். உலகையே அச்சமடைய  செய்திருக்கும் கொரோனா தற்பொழுது இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து உலக மக்கள் நலம் பெற வேண்டியும் , கொரோனா பாதிப்பிலிருந்து மிக விரைவாக மக்கள் குணம் அடைய வேண்டியும் சகஜ நிலைக்கு திரும்பும் வகையில், நாதஸ்வர கலைஞர்கள் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் முன்பாக பத்துக்கும் மேற்பட்ட […]

Categories
அரசியல்

திருவண்ணாமலையில் பதுங்கி இருந்த சீனர்…. அச்சத்தில் மக்கள்….!!

சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் திருவண்ணாமலை மலைப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். உலகில் வேகமாகப் பரவிவரும் கொரோனா முதலில் பரவத்தொடங்கியது சீனாவில். திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றுவது வழக்கம் மற்ற நாட்களில் திருவண்ணாமலை மலைப் பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் மலையில் ஆள்நடமாட்டம் தென்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்று நேற்று முன் தினம் வனத்துறையினர் மலைமீது சோதனை நடத்தியுள்ளனர். அப்போது மலைக்குகையில் பதுங்கி இருந்த ஒருவரை வனத்துறையினர் மீட்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி… திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை!

கொரோனா வைரசஸ் தொற்று பரவுவதை தடுக்க அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் முதல்முறையாக கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்த ஆட்சியர், “வரும் 7ஆம் தேதியன்று அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பெளர்ணமி கிரிவலம் செல்வதற்கு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே வெளியூர் மற்றும் உள்ளூர் மக்கள் கிரிவலம் செல்ல வர வேண்டாம். தனியார் […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் 7ம் தேதி கிரிவலம் செல்ல பக்தர்களுக்குத் தடை – ஆட்சியர் அறிவிப்பு!

உலகளவில் கொரோனாவால் 59,203 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,17,860ஆக உயர்ந்துள்ளது. உலகில் உள்ள 200 நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் பாதித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் 2,902 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 68ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பவுர்ணமியையொட்டி அண்ணாமலையார் கோயிலில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போதையில் சிறுமியை சீரழித்த வங்கி ஊழியர்… போக்ஸோவில் கைது செய்த போலீசார்!

ஆரணியில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஒய்வு பெற்ற வங்கி ஊழியரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி, அதே பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் அந்த சிறுமி விட்டில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று சிறுமியின் பெற்றோர் ஆரணி அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் நடந்த […]

Categories
திருவண்ணாமலை தேசிய செய்திகள்

என் உடலை இங்கு அடக்கம் செய்யுங்கள் … தமிழகத்திற்கும்  தனக்கும் எந்த தொடர்பும் இல்லை … நித்தி அறிவிப்பு ..!

வெளிநாட்டில் தீவு ஒன்றில் பதுங்கி இருக்கும் நித்தியானந்தா தனது தமிழ்நாட்டிற்கும் சம்பந்தமே இல்லை இனி நான் அந்தப்பக்கம் வரப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தின் திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால் போலீசார் அவரை தேடி கொண்டிருக்கும் போதே வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய இவர் அங்கிருக்கும் குட்டி தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாச என்று பெயர் வைத்து வாழ்ந்து வருகிறார். இந்தியா போலீசார் அவரை பிடிப்பதற்கும் அனைத்து முயற்சிகள் […]

Categories

Tech |