Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அதுக்காகவா இப்படி பண்ணுன…? பெற்ற தாயின் கொடூர செயல்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

குடும்ப பிரச்சனை காரணமாக பெற்ற தாயே தனது 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையம் பகுதியில் டிரைவரான கார்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு புஷ்பலதா என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு 2 வயதுடைய சர்வேஷ் என்ற மகனும், 1 வயதுடைய சஞ்சனா என்ற மகளும் இருந்துள்ளனர்.  இந்நிலையில் புஷ்பலதா குழந்தையுடன் தனது உறவினரின் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப அநியாயம்… கந்துவட்டி தொல்லையால் பறிபோன உயிர்… உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

கந்து வட்டி தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலையில் உள்ள சின்னபாலியப்பட்டு பகுதியில் ராமஜெயம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் ராமஜெயம் தனது வீட்டு வறுமை காரணமாக கோட்டாங்கல் பகுதியில் வசிக்கும் ஒரு கந்துவட்டி காரரிடம் கடந்த 2018 -ஆம் வருடம் கடனாக 1 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். இதனை அடுத்து ராமஜெயம் வட்டி பணத்தை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாத்தி மாத்தி பேசிய வாலிபர் …. சந்தேகமடைந்த போலீசார் …. விசாரணையில் வெளிவந்த உண்மை ….!!!

ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி, கார் டிரைவரின் கார்டை பயன்படுத்தி  பண மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசியை அடுத்துள்ள  மழையூர் கிராமத்தில் ஏடிஎம் மையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு சம்பவ தினத்தன்று சாத்தம்பூண்டி கிராமத்தை சேர்ந்த டிரைவர் பீமன் என்பவர் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் மையத்தில் அருகில் இருந்த நபர்  பணம் எடுத்து தருவதாக  கூறியிருக்கிறார். அவரின் பேச்சை நம்பிய பீமன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்…. ஜுன் 24-ம் தேதி கிரிவலத்திற்கு தடை….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதன் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலம் தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையிலும், திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஜூன் 24ஆம் தேதி நடைபெற உள்ள கிரி வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் கிரிவலம் […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் காலையில் பெரும் அதிர்ச்சி சம்பவம்…. பரபரப்பு….!!!!

நம் நாட்டில் பெரும்பாலானோர் மூடநம்பிக்கைகளை பெரிதும் நம்புகிறார்கள். ஆனால் அதில் நடக்கும் விபரீதங்களை பற்றி அவர்கள் யாரும் கவலை கொள்வதில்லை. சிலர் பரிகாரம் என்ற பெயரில் கொள்ளையில் ஈடுபட்டு வருவதை அழிந்தாலும், மூட நம்பிக்கைகளை நம்பி தான் மக்கள் செயல்பட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பேய் பிடித்ததாக கூறி 7 வயது சிறுவனை மூன்று பெண்கள் அடித்துக் கொன்ற […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இந்த வயசுல கல்யாணமா…. அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள் …!!!

15 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள தானிப்பாடி பகுதியை சேர்ந்த               15 வயது சிறுமிக்கும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 28 வயதுடைய வாலிபருக்கும் தானிப்பாடி பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடக்க  இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த தானிப்பாடி நிர்வாக அலுவலர்  முத்து போலீசாருக்கு தகவல் அனுப்பி உள்ளார். இதையடுத்து தானிப்பாடிபோலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ,சமூக நல அலுவலர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை…. ஆட்சியர் அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் எந்த கோவிலுக்கும் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் மலையைச் சுற்றி கிரிவலம் செல்ல […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளின் போராட்டம்.. கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு முழக்கம்..!!

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.   கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு, மாற்றுத்திறனாளிகள் சங்க செயலாளர் பாக்யராஜ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில துணை தலைவர் சண்முகம் மற்றும் மாவட்ட செயலாளரான செல்வம் போன்றோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் கூறியுள்ளதாவது, கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் ஒன்பது ஊராட்சிகளில் கொரோனா காலகட்டத்தில் 100 நாட்கள் வேலை திட்டம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவிழாவில் ஏற்பட்ட காயம்.. விரக்தியில் கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கூலி தொழிலாளி பணிக்கு செல்ல முடியாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நாட்டேரி என்ற கிராமத்தில் மீனவர் தெருவில் வசிக்கும் 48 வயது கூலித்தொழிலாளி ராமன். இவரது கிராமத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு செல்லியம்மன் கோயில் திருவிழா நடந்துள்ளது. அப்போது ராமனின் கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பணிக்கு செல்லமுடியாமல் வீட்டிலேயே இருந்ததால் விரக்தியுடன் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பயிர்களுக்கு தெளிக்கக்கூடிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண்கள் வாக்கு எங்களுக்கு தான்…! அதிமுக வெற்றி பிரகாசமாக இருக்கு.. குஷியாக பேசிய அமைச்சர் …!!

அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார் என தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆருடம் தெரிவித்துள்ளார் . திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடைசி நேரத்தில் வாக்காளர்கள் ஆராய்ந்து,  சீர் நோக்கி யார் முதலமைச்சர் ஆக வேண்டும் ? என எண்ணி வாக்களித்து உள்ளதாகவும், அதிமுக அமோக வெற்றிபெறும் எனவும் குறிப்பிட்டார். பெண்களின் வாக்கு இந்த […]

Categories
மாநில செய்திகள்

கிரிவலம் வர வேண்டாம்… கோவில் நிர்வாகம் உத்தரவு…!!

சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலத்திற்காக யாரும் கோயிலுக்கு வர வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் வர வேண்டாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி நடைபெற உள்ளது. தற்போது புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் பக்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் காரணமாக பக்தர்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ரூ.8000வாங்கிட்டு போனீங்க….! ஆய்வுக்கு வந்த அதிகாரியை….. அதிர வைத்த பெண் பரபரப்பு குற்றசாட்டு …!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேருந்து நிலையம் அருகே உணவுப்பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள மளிகை கடையில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து உணவு பொருள் பாதுகாப்புத் துறை ஆய்வாளர் கைலாஷ் குமார் மற்றும் அதிகாரிகள் அங்குள்ள மளிகை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ரசாயணம் பூசப்பட்ட ஷாம்பு மற்றும் தரமற்ற டீ- தூளை பயன்படுத்தினால் மக்களுக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வயசானவங்க செய்யுற வேலையா இது… பள்ளி மாணவிக்கு நடந்த கொடுமை… கைது செய்த காவல்துறையினர்…!!

8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை 3 பேர் சேர்ந்து 8 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்து வடமதுரை பகுதியில் 8ஆம் வகுப்பு மாணவி பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக அந்த சிறுமி வீட்டில் இருந்து படித்து வந்துள்ளார். அப்போது சிறுமியின் பெற்றோர் இருவரும் பகலில் வேலைக்கு சென்று விடுவார்கள். இதையறிந்த அப்பகுதியை சேர்ந்த 37 வயது தங்கவேல் அச்சிறுமிக்கு தின்பண்டங்களை வாங்கி கொடுத்து ஆசை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற சிறுமி…. மோதிவிட்டு சென்ற பைக்…. போலீஸ் விசாரணை….!!

கடைக்கு சென்ற சிறுமியின் மீது பைக் மோதி நிற்காமல் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை கந்தளாய் பேராறு பகுதியில் 12 வயதுடைய சிறுமி கடைக்கு சென்று பொருள் வாங்கிக் கொண்டு வந்துள்ளார். அப்போது கந்தகளாய் பிரதான சாலையை கடக்கும்போது சிறுமியின் மீது வேகமாக வந்த பைக் மோதியது. சிறுமியின்  மீது மோதிவிட்டு  வேகமாக சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பைக் மோதியதில் சிறுமி பலத்த காயங்களுடன் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

20 பேருக்கு காய்ச்சல்…. திருப்பி அனுப்பிவைப்பு… திருவண்ணாமலையில் பரபரப்பு..!!

திருவண்ணாமலையில் 20 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்ட காரணத்தினால் அவர்களை ஓட்டு போட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வைத்தனர். தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் காலையிலேயே தங்களது வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். ஓட்டு போட வருவார்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மக்களே கொரோனா அதிகரிக்குது…. இந்த வருடமும் யாரும் வர வேண்டாம்…!!!

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா , உருமாறிய கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதன் காரணமாக கிரி வலத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் புதிய மாவட்டம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் ஆரணியை புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர். தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகின்றனர். அதிமுக எப்படியாவது இந்த முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. நேற்று திருவண்ணாமலை மாவட்டம் ,ஆரணியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஆரணியை தலைமையாகக் கொண்டு புதிய […]

Categories
அரசியல் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஆரணி சட்டமன்ற தொகுதி: மக்களின் குறைகளும், எதிர்பார்ப்புகளும் என்ன ?

1952ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 15 சட்டமன்ற தேர்தலை  சந்தித்த ஆரணி தொகுதியில் திமுக, அதிமுக என மாறி மாறி வெற்றி கண்டுள்ளன. இதுவரை திமுக 5 முறையும், அதிமுக 6 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பொதுநல கட்சியும், தேமுதிகவும் தலா 1முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சேவூர் ராமச்சந்திரன்  வெற்றி பெற்றார். ஆரணி தொகுதியில் மொத்தம் 2,69,300 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண் வாக்காளர்கள் அதிகம். ஆரணியில் […]

Categories
அரசியல் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தி.மலை சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், பிரச்சனைகளும் என்ன ?

மகாதீபம் ஏற்றப்படும் 2668 அடி உயரம் கொண்ட அழகிய மலை. லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் கிரிவலபாதை. அஷ்டலிங்க கோவில்கள், ரமணர் ஷேசாத்ரி, விசிறி சாமியார் ஆசிரமங்கள், சித்தர் ஜீவசமாதிகள், மடாலயங்கள் போன்றவை திருவண்ணாமலை தொகுதியில் முக்கிய அடையாளங்கள். திருவண்ணாமலை தொகுதியில் 1967 ஆம் ஆண்டு முதல் 12 சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 4 முறையும், திமுக 8முறையும் இந்த  தொகுதியை கைப்பற்றியுள்ளன. 2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஏ.வா. வேலு 1,16,484 வாக்குகள் பெற்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய வாகனம்… வாலிபர்களுக்கு நடந்த விபரீதம்… தி.மலையில் பரபரப்பு…!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கவின்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஐ.ஏ.எஸ் போட்டித் தேர்வுகாக சென்னையில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் இவர் விடுமுறைக்காக சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு வந்து மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கவின்குமார் மற்றும் அவரது நண்பர் முகமது ஆதாம் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்களின் இருசக்கர வாகனமானது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெற்ற மகளை நாசம் செய்த…. கொடூரமான தந்தை…. போக்சோ சட்டத்தில் கைது…!!

திருவண்ணாமலையில் மகளை கற்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அருகே ஆரணியை  சேர்ந்த தம்பதிகள் கன்னியப்பன் (47) –  ராஜேஸ்வரி (45). இவர்களது மகள் குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கன்னியப்பன் தனது மகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் சம்பவத்தன்று அந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி பள்ளியில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“இன்னும் 2 மாதத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக போகும் 9ம் வகுப்பு சிறுமி”… தந்தையால் நேர்ந்த கொடூரம்..!!

திருவண்ணாமலையில் பெற்ற மகளையே சொந்த தந்தை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . 47 வயதான கூலித் தொழிலாளி கன்னியப்பன் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி. குன்னத்தூர் மதுரா அகஸ்தியம்பட்டு கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியிடம் அவரது தந்தை கண்ணியப்பன் தவறாக நடந்து கொண்டதால் அவர் கர்ப்பம் ஆகியுள்ளார். அவர் நேற்று முன்தினம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காதலில் வீழ்த்திய திருமணமான பெண்… பார்க்காமலே காதல்….” காதலி வீட்டில் தூக்கில் தொங்கிய இளைஞன்”..!!

21 வயது இளைஞர் ஒருவர் yoyo  என்ற செயலி மூலம் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது என்பது தெரிந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அம்ரின்  என்ற பெண் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் என்ற பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. பூபதி என்ற நபர் சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியை சேர்ந்தவர். இவருக்கு வயது 21. தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராக வேலை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தாலி கட்டும் நேரத்தில்…. திருமணத்திற்கு மறுத்த மணமகள்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பக்கத்தில் உள்ள ஏகாம்பரம் நல்லூர் என்ற பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவர் ஐடிஐ படித்து முடித்துவிட்டு எலக்ட்ரிஷன் ஆக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நர்சிங் படித்த பெண்ணோடு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகளுக்கு அலங்காரம் செய்வதற்காக சென்ற போது, நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். மேற்படிப்பு படிக்கப் போகிறேன் என்று கூறி மறுத்துள்ளார். இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி….” பரிசோதனையின் தெரியவந்த உண்மை”…. காரணமான தந்தை..!!

திருவண்ணாமலை அருகே பெற்ற மகளை தந்தையே கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சேர்ந்த கன்னியப்பன் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவி உடல் நலமின்றி இருப்பதை அறிந்த பள்ளி நிர்வாகத்தினர் அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர் . அங்கு மருத்துவர்கள் அந்த மாணவியை பரிசோதித்துவிட்டு 8 மாதம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக முதலமைச்சர் ஓ.பி.எஸ்-ஆ? ஈ.பி.எஸ்-ஆ? – குழம்பிய அமைச்சர்

முதலமைச்சர் இபிஎஸ் என்பதற்கு பதிலாக ஓபிஎஸ் எனக்கூறி அமைச்சர் செல்லூர் ராஜூ தடுமாறி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சட்டம் ஒழுங்கு பற்றி கேட்டதற்கு ஹிட்லர் ஆட்சியில் இப்படித்தான் நடந்தது என கூறி மேற்கோள்காட்டி பதிலளித்தார். சசிகலாவின் அரசியல் பிரவேசம் குறித்து பேச மறுத்த அவர், கொரோனா காலத்தில்  சிறந்த முறையில் பணியாற்றினார் முதலமைச்சர் ஈபிஎஸ் என்பதற்கு […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அமைச்சர் சொன்னா… யாரும் கேட்க மாட்டாங்க…. அரசு விழாவில் அமைச்சர் அதிருப்தி …!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே நடந்த அரசு விழாவில் அமைச்சரை அதிமுக மாவட்ட செயலாளர் மட்டம் தட்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வந்தவாசி அடுத்த தேசூர் கிராமத்தில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தூசி மோகன் கூட்டத்தின் போது செல்போனில் பேசிய தொண்டரை கண்டித்தார். பின்பு அமைச்சரை விட தனது பேச்சுக்கு தொண்டர்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

டும் டும் டும்…. 60 அடி ஆழ ஆழ்கடலுக்குள்…. நீந்திக்கிட்டே கல்யாணம்…. ஆச்சர்ய சம்பவம்…!!

புதுமண தம்பதிகள் 60 அடி ஆழம் ஆழ்கடலுக்குள் சென்று திருமணம் செய்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை வசிப்பவர் சின்னதுரை(29). கோவை யை சேர்ந்த ஸ்வேதா(26). இவர்கள் இருவரும் ஐடி நிறுவனங்களில் வேலை பார்த்து வந்துள்ளனர். இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 12 ஆண்டுகளாக சின்னத்துரை ஆழ்கடலில் பயிற்சி எடுத்து வந்தவர் என்பதால் தன்னுடைய திருமணத்தை ஆழ்கடலுக்குள் நடத்த வேண்டும் என்று அவர் விரும்பியுள்ளார். இதை அடுத்து ஸ்வேதாவும் அதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காதல் மனைவி கர்ப்பத்தை கலைத்து விட்டு…. வேறு பெண்ணை திருமணம்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

மனைவியை கர்ப்பமாக்கி கலைத்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த நபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பக்கத்திலுள்ள கோட்டைமேடு பகுதியில் வசிப்பவர் ராஜேஷ்(32). இவர் திண்டிவனம் பகுதியில் வசிக்கும் மஞ்சுளா (25) என்ற பெண்ணை காதலித்து கடந்த 2010 ஆம் வருடத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து ராஜேஷுக்கு சென்னையில் எலக்ட்ரீசியன் வேலை கிடைத்ததால் மனைவியை அவருடைய பெற்றோரின் வீட்டிலேயே விட்டு விட்டு சென்னைக்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மஞ்சுளா கர்ப்பமாக இருந்துள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்களால வளர்க்க முடியாது…. அரசிடம் ஒப்படைக்கப்பட்ட ஆண் குழந்தை…. “ஆதவன்” பெயர் சூட்டி மகிழ்ந்த ஆட்சியர்….!!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட ஆண் குழந்தைக்கு இன்று பெயர் சூட்டினார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தையை அதன் குடும்பத்தினர் வளர்க்க இயலாத சூழ்நிலை காரணத்தால் அரசுத் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்க விருப்பம் தெரிவித்தனர். அதன்படி அக்குழந்தை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் அரசுத் தொட்டில் குழந்தை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

3ஆண் குழந்தைகளை தவிக்கவிட்டு…! வாழ்க்கையை முடித்துக்கொண்ட இலங்கை தமிழ்ப்பெண்… காரணம் என்ன ?

திருவண்ணாமலையில் குடும்ப பிரச்சனையினால் பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசபாக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள தென் பள்ளிப்பட்டு இலங்கை தமிழர்களின் முகாமை சேர்ந்த தம்பதிகள் கனகராஜ் மற்றும் மேரி. இத்தம்பதிகளுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கனகராஜ் மற்றும் மேரி இருவரும் குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். சம்மபவத்தன்று இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டதில் மன விரக்தியில் இருந்த மேரி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அதன்பின்பு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மாதம் ரூ.50,400 சம்பளம்”… ஊராட்சியில் அரசு வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள, தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த காலிப்பணியிடங்கள்: 2 பணி: பதிவுத் துறை எழுத்தர். வயது வரம்பு: 10 சம்பளம்: ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை கடைசி தேதி: 28/01/2021 மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் லிங்க் கிளிக் செய்யவும் : https://drive.google.com/file/d/1NMWlZmIqOD-etyJ1fZUpvOy6ropykNIp/view

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“நீ என்னை கல்யாணம் பண்ணு” லவ் டார்ச்சரால்…. பினாயிலை குடித்த இளம்பெண்…. தலைமறைவான காதலன்…!!

இளைஞர் ஒருவர் தன்னை காதலிக்குமாறு கட்டயப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் மோட்டு குடிசை கிராமத்தில் வசிப்பவ சந்தியா (21). இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த கோதண்டராமன் என்ற இளைஞர் சந்தியாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் சந்தியா கோதண்டராமனை காதலிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் கோதண்டராமன் சந்தியாவை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ள்ளார். இதற்கு சந்தியா மறுத்ததால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நாட்பட்ட பலகாரம் சாப்பிட்டு…. பரிதாபமாக உயிரிழந்த 2 குழந்தைகள்…. பெரும் பரபரப்பு…!!

நாட்பட்ட பொங்கல் பலகாரம் சாப்பிட்டு 2 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இரண்டு குழந்தைகள் பொங்கலுக்கு தங்கள் வீட்டில் செய்த பலகாரத்தை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கலன்று செய்த வடை மற்றும் அதிரசம் ஆகியவை வீட்டிலிருந்துள்ளது. இதை யாஷினி(6) மற்றும் ஹரி(4) என்ற சிறுமிகள் எடுத்து சாப்பிட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாட்பட்ட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிணற்றில் மூழ்கி உயிரிழந்த பெண்… நெகிழ வைத்த பெற்றோரின் செயல்…!!

கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த பெண்ணின் கண்களை பெற்றோர் தானம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்யாறு பகுதியில் உள்ள தும்பை கிராமத்தை சேர்ந்தவர்  நாராயணன். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். நாராயணன் தனது மகள்களுடன் பெங்களூரில் வசித்து வந்தார்.இவரது இளையமகள் சுதா(19) கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் தனது மூத்த மகளுக்கு திருமணம் நடக்க இருப்பதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு  திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக  நாராயணன் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான தும்பைக்கு வந்துள்ளார். இதற்கிடையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பொங்கல் தொகுப்பு பொருள் வாங்கிவிட்டு சென்ற… வாலிபருக்கு நேர்ந்த துயர சம்பவம்…!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏசையா. இவருடைய  மகன் ஜானி(32). ஜானி  சோமாசிபாடியில் உள்ள நியாய விலைக் கடையில்  பொங்கல் தொகுப்பு பொருள் வாங்கிவிட்டு  தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தார் . அப்போது திருவண்ணாமலையில் இருந்து வந்த லாரி ஜானி சென்ற இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியது. இதில் ஜானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தெருவில் நடந்து சென்ற பாட்டி, பேத்தி… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…!!!!!

வந்தவாசி அருகே சாலையில் நடந்து சென்ற பாட்டி, பேத்தி  இருவரின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் பரிதாபமாக உயிரிழந்தனர். நவாப் ஜான் என்பவர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்து வாணிசெட்டி தெருவை சேர்ந்தவர். இவருக்கு 70 வயதுடைய அலிமாபீவி என்னும் மனைவி இருந்தார். இவர் நேற்று தனது பேத்தி பானுவுடன்(31)  நேற்று அக்கி எனப்படும் இயற்கை வைத்தியசாலைக்கு காலை 9.30 மணிக்கு வந்தவாசியில் இருந்து வெண்குன்றம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

2 நாட்களுக்கு தடை… அரசு எச்சரிக்கை உத்தரவு…!!!

திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு இரண்டு நாள் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் வருகின்ற பௌர்ணமி நாட்களில் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலின் பின்புறமுள்ள மலையைச் சுற்றி கிரிவலம் வருவார்கள். ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பேரிடர் மேலாண்மை தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை வருகின்ற 31ம் தேதி நள்ளிரவு வரையில் நீட்டிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதல்… தூக்கி வீசப்பட்ட 5 பேர்… இருவர் உயிரிழந்த சோகம்..!!

இரண்டு மோட்டர் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொழப்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் நந்திவர்மன். இவர்  ஓய்வு பெற்ற அலுவலராக உள்ளார். நந்திவர்மன் தற்பொழுது சேத்துப்பட்டில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று காலையில் நந்திவர்மன் சேத்துப்பட்டுக்கு தனது  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நிர்மலா நகரைச் சேர்ந்தவர்கள் ராஜா, ரேணு,மஞ்சுளா. இவர்கள் மூவரும் மரம் வெட்டும் தொழிலாளர்களாக உள்ளனர். நேற்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏன் தினமும் குடிச்சிட்டு வார….? கண்டித்த மனைவி…. கணவன் எடுத்த முடிவு….!!

மதுவிற்கு அடிமையான டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசியை சேர்ந்தவர் சதீஷ்குமார் . இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். சதீஷ்குமார் போதைக்கு அடிமையானதால் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது . இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சதீஷ்குமார் மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மறுவீட்டிற்கு அழைக்க சென்றபோது…. குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்…. பறிபோன இரு உயிர்….!!

மணமக்களை மறுவீட்டிற்கு அழைத்து வர சென்ற காரின் பின் பக்க டயர் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஜெயவேலு. இவரது மகனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை ஜெயவேலு மணமக்களை மறுவீட்டிற்கு அழைப்பதற்காக தனது உறவினர்களுடன்  காரில் சென்றுள்ளார். அந்த காரில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் இருந்துள்ளனர். திருவண்ணாமலை புறவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தவர்களுக்கு… உள்ளூரில் அரசு வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம் : திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பணியின் பெயர் : பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் (Overseer/Junior Drafting Officer) பணியிடங்கள் : 80 விண்ணப்பிக்க கடைசி நாள் :08.12.2020 விண்ணப்பிக்கும் முறை : Offline வயது வரம்பு: 35 வயது கல்வி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கருவறையின் ரகசிய வீடியோ… வெளியிட்டது யார்….? பரபரப்பில் தி. மலை கோவில் நிர்வாகிகள்…!!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் கருவறையை செல்போனில் வீடியோ எடுத்து பரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீப திருவிழா மிக பிரசித்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் யாரும் வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. அதனால் நடந்து முடிந்த கார்த்திகை தீப திருவிழாவில் உள்ளூர்வாசிகள் மட்டும் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவரும் முழக்கமிட கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

திருட்டுத்தனமாக செம்மரம் கடத்த முயன்ற வாலிபர்கள்… மின்சாரம் தாக்கியதால் நேர்ந்த சோகம்..!!

திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் கடத்திய ஆசிரியர் பயிற்சி வாலிபர் உள்ளிட்ட 2 பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் பிஎஸ்சி, பி.எட் படித்துள்ளார். கடந்த 23ஆம் தேதி இவரும், சகோதரர் ஜெயச்சந்திரா என்பவரும் வேலூருக்கு வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த திருப்பதிக்கு சென்றுள்ளனர். அவர்களுடன் அப்பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்ற வாலிபனும்  சென்றுள்ளார். 3 பேரும் நேற்று முன்தினம் செம்மர […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அண்ணாமலையார் மகா தீபம்… மலையில் பிரகாசிக்கிறது…!!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீபம் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மகாதீபம் மிக பிரசித்தியாக கொண்டாடப்படும். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மலை மீது மகாதீபம் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது. 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையில் 200 கிலோ எடையும் 5 அடி உயரமும் கொண்ட கொப்பரையில் […]

Categories
மாநில செய்திகள்

மாலை சரியாக 6 மணிக்கு… அண்ணாமலையார் மகா தீபம்…!!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மகா தீபம் மிக வசதியாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாலை சரியாக 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது. அதற்கு முன் 5.55 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருகிறார்.கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

இன்று திருக்கார்த்திகை தீபத்திருவிழா… விழாக் கோலத்தில் திருவண்ணாமலை..!!

தீபத் திருவிழாவையொட்டி இன்று மாலை மலை உச்சி கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோவிலில் கடந்த 20ஆம் தேதி முதல் கொடியேற்றப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் தீபத் திருவிழாவையொட்டி இன்று அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதேபோல் இன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

Categories
மாநில செய்திகள்

பரணி தீபம் ஏற்றப்பட்டது… இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம்…!!!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் இன்று பரணி தீபம் ஏற்றப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா ஒவ்வொரு வருடமும் மிக பிரசித்தி ஆக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிக எளிமையாக கொண்டாடப்பட உள்ளது. அதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா முன்னிட்டு இன்று 2,668 அடி உயரமுள்ள மலை மீது மகா […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் 3 நாட்கள்… அரசு தடை உத்தரவு…!!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு மூன்று நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த வருடம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் கார்த்திகை தீபம் முடியும் வரையிலும் மூன்று நாட்களில் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வருகையை கண்காணிக்க 15 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது என ஆட்சியர் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Breaking: 13 மாவட்டத்துக்கு விடுமுறை – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

நிவர் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். நிவர் புயலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து நிறுத்தம், ரயில்கள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதல் அமைச்சர் அறிவித்திருந்தார். புயலின் தாக்கம் […]

Categories

Tech |