Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கடன் தொல்லை….. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

கடன் தொல்லையால் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வி.ஏ.கே.நகரில் கூலி தொழிலாளியான சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பட்டு மாளிகையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து ஊரடங்கு காரணத்தினால் சிவக்குமார் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடன் தொல்லைக்கு ஆளாகி வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிவகுமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குளியலறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திடீரென கத்திய மாடு….. மேஸ்திரிக்கு நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கஸ்தம்பாடி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராசு என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயசக்தி என்ற மனைவியும், முகிலன் என்ற மகனும் இருக்கின்றார். இதனை அடுத்து செல்வராசு தனது வீட்டில் அருகே மாட்டு கொட்டை அமைத்துள்ளார். கடந்த சில நாட்களாக ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

மதுவில் விஷம் கலந்து குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சிவப்பிரியா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு லோகணேஷ், வேதவர்தன் என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். தற்போது சிவப்பிரியா அரசு மருத்துவமனையில் செவிலியராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் ராஜ்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாயமான கூலி தொழிலாளி….. தேடி அலைந்த குடும்பத்தினர்…. பின் நடந்த சோகம்….!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் பகுதியில் கூலி தொழிலாளியான சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கயல்விழி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு லோகேஷ், கோகுல் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சந்திரனுக்கு சற்று மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கயல்விழி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பகுதியில் இருக்கும் தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த அக்டோபர் 3 – […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடந்து சென்ற நபர்…. வாலிபரின் அத்துமீறல்….. போலீஸ் நடவடிக்கை…..!!

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள முல்லைநகரில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 18 – ஆம் தேதியன்று மத்திய பேருந்து நிலையத்தில் பாலசுப்பிரமணியம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆனந்தகுமார் மற்றும் முத்தமிழ்குமரன் ஆகியோர் பாலசுப்பிரமணியனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 1500 ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து பாலசுப்பிரமணியன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குறுக்கே வந்த நாய்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் என்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வழுதலங்குணம் கிராமத்தில் விவசாயியான விஜயசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது பிரதீஷ்க்கு பங்களாதேசத்தில் வேலை கிடைத்துள்ளது. இதனால் பிரதீஷ் சென்னையிலிருந்து தனது சொந்த கிராமத்தில் இருக்கும் குடும்பத்தினரை பார்க்க வந்துள்ளார். இதனை அடுத்து பிரதீஷ் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மரத்திலிருந்து வந்த தேனீக்கள்….. மயங்கி விழுந்த முதியவர்…. பின் நடந்த சோகம்….!!

தேனீக்கள் கொட்டியதால் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நவம்பட்டு பகுதியில் விவசாயியான மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான மாடுகளை விவசாய நிலத்தில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பனை மரத்திலிருந்த தேனீக்கள் மணியை கொட்டியுள்ளது. இதில் மணி நிலைதடுமாறி கீழே மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் மணியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த தாய் – மகள்…. காலையில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய் – மகளின் செயினை பறித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆனந்தல் கிராமத்தில் காந்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மகள் உள்ளார். கடந்த செப்டம்பர் 30 – ஆம் தேதியன்று காந்தம்மாள் மற்றும் கஸ்தூரி ஆகிய இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் காந்தம்மாள் மற்றும் கஸ்தூரி அணிந்திருந்த செயினை நைசாக பறித்து அங்கிருந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

‘மிஸ் உங்க சேர்ல நா உட்கார்ந்துகவா’… உங்களுக்கு இல்லாத சேரா…? கஷ்டத்திலும் கவிதா டீச்சரின் பேரன்பு…!!!

தமிழகத்தில் திருவண்ணாமலையில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் கவிதா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் டுவிட்டரில் பகிர்ந்து வரும் பதிவுகள் அனைத்தையும் நெட்டிசன்களை கவர்ந்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ் கவிதா ஆசிரியரின் பதிவுகளை ரீட்விட் செய்யாமல் போவது இல்லை. கவிதா ஆசிரியரின் வகுப்பில் ஒரு சிறுமி, மிஸ் உங்க சேரில் உட்காரலாமா என்று கேட்டதாகவும், அதற்கு உங்களுக்கு இல்லாத சேரா உட்கார்ந்துக்க்கோ என்று கூறி சிறுமியை அவரது சேரில் உட்கார வைத்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்…. ஆர்வத்துடன் செலுத்தி கொண்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் முயற்சி…!!

மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது மாவட்ட ஆட்சியரான மேகநாதரெட்டி என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த முகாம் 700 இடங்களில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர். இந்த முகாமில்  50000 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“எனக்கு அதை வாங்கி தாங்க” வாலிபர் தற்கொலை மிரட்டல்…. கோவிலில் பரபரப்பு….!!

கோவில் ராஜகோபுரத்தின் மேல் அமர்ந்து வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். அதேபோல் ஏராளமான பக்தர்கள் ராஜகோபுரம் முன்பு நின்று சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் ராஜ கோபுரத்தின் மீது வெளிப்புறம் வழியாக சுமார் 20 அடிக்கு மேல் ஏறி ஒரு வாலிபர் அமர்ந்து கொண்டார். இதனைப் பார்த்த கோவிலுக்கு வந்த பக்தர்கள் ராஜகோபுரபகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெண் காவலர் வீட்டில் திருட்டு…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை….!!

பெண் காவலரின் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மன்னாய்க்கன்பாளையம் கிராமத்தில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணி புரிந்து வருகிறார். இவருக்கு விஜயபாரதி என்ற மனைவி இருக்கிறார். இவர் சென்னையில் உள்ள மாநகர காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இதனால் இவர்கள் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் மன்னாய்க்கன்பாளையம் கிராமத்தில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அறைக்கு சென்ற மாமியார்…. மருமகளுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்கடேசன் அழிவிடைதாங்கி கிராமத்தில் தனது சகோதரி வீட்டில் தங்கி வசித்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தாய் வீட்டிற்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

வங்கி ஊழியரின் வீட்டில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் பகுதியில் பாரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கர்ப்பிணியான மனைவி பிரவிணா என்பவர் இருக்கிறார். இவர் தாய்வீடான அரியபாடி கிராமத்திற்கு சென்று வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டில் இருந்த பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சிறப்பு ஆலோசனைக் கூட்டம்…. தடுப்பு நடவடிக்கைகள்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 – வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது மாவட்ட ஆட்சியரான முருகேஷ் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 12 – ஆம் தேதியன்று 1004 இடங்களில் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில்  1 லட்சத்து 4 ஆயிரத்து 325 பேர் செலுத்தி கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் 2 – வது கொரோனா தடுப்பூசி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மதுவால் குடும்பத்தகராறு…. இளம்பெண் அளித்த மனு…. உறுதியளித்த ஆட்சியர்….!!

மது கடையை மூட வேண்டும் என இளம்பெண் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆங்குணம் கிராமத்தில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூபா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அன்பழகன் சென்னை மாவட்டத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணத்தினால் சொந்த ஊருக்கு வந்து அன்பழகன் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரூபா தனது குழந்தைகளுடன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பராமரிப்பற்ற சமுதாயக்கூடம்… நடத்தபடும் பெட்டிகடை…. பொதுமக்களின் கோரிக்கை…!!

சமுதாயக்கூடம் பெட்டிகடையாக மாறியதால் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பழையனூர் கிராமத்தில் பொதுமக்கள் நலனுக்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிறுத்தம் அருகே 15 லட்சம் மதிப்பிலான சமுதாயக் கூடத்தை அதிகாரிகள் கட்டிக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் சமுதாயக் கூடத்தை சரியாக பராமரிக்காத காரணத்தினால் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. தற்போது சமுதாயக் கூடத்தை அப்பகுதி மக்கள் பெட்டி கடையாக மாற்றியுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது சமுதாயக் கூடத்தில் குடிநீர் கழிவறை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி…. திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை…. ஆட்சியர் உத்தரவு….!!!

கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு தடைவிதிக்கப்படுவதாக  மாவட்ட  ஆட்சியர்உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் இக்கோயிலின் பின்புறம் உள்ள 14 கிலோமீட்டர் மலையை சுற்றி கிரிவலம் செல்வதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இந்த மாதம் பவுர்ணமி கிரிவலம்  20ஆம் தேதி அதிகாலை 5.20 மணிக்கு முதல் 21ஆம் தேதி காலை 5.51 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணத்தினால்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

புரோட்டா மாஸ்டரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் வீரானந்தல் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூரில் ஒரு ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேசனுக்கும் அதே பகுதியில் இருந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த செப்டம்பர் 17ஆம் தேதியன்று வெங்கடேசன் உண்ணாமலைபாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சிலர் வெங்கடேசனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் வெங்கடேசன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பூ பரித்துக் கொண்டிருந்த பெண்….. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணிடம் 3½ பவுன் நகை பறித்த வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுரி என்ற மனைவி இருக்கின்றார். இவர் வீட்டின் முன்புறமுள்ள செடிகளிலிருந்து பூக்களைப் பறித்துக் கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்திலிருந்தில் வந்த 2 மர்ம நபர்கள் கவுரி அணிந்திருந்த 3½ பவுன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு கவுரி நிலை தடுமாறிக் கீழே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அதிகாரிகளின் ரோந்து பணியில்…. கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்…. போலீஸ் நடவடிக்கை….!!

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பேருந்து நிலையம் முன்பு இந்த அசைவ உணவகத்தில் சாப்பிட்ட பொதுமக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சிறுமிக்கு இந்த உணவே விஷமாக மாறி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரான ஏ.ராமகிருஷ்ணன் முன்னிலையில் திடீரென உணவகத்தில் ஆய்வு பணி நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வின் போது வட்டார பாதுகாப்பு அலுவலர் மற்றும் அதிகாரிகள் என பலரும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்….. ஆர்வத்துடன் சென்ற பொதுமக்கள்…. அதிகாரிகள் நடவடிக்கை….!!

மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் 1004 இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில்  கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்த முகமானது அடுத்தடுத்து தினம் மூன்று நாட்களாக நடைபெற்றுள்ளது. மேலும் இந்த முகாமில்  1 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம் – லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காட்டுசித்தாமூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். இவர் சென்னை போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு குண சத்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2 ஆம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்க விருந்துள்ளது. இந்த விழாவிற்கு தேவையான பொருட்களை ஆறுமுகம் மற்றும் குண சத்யா […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சீமந்த விழாவிற்கு சென்ற தந்தை….. வீட்டில் நடந்த சம்பவம்….. போலீஸ் வலைவீச்சு…..!!

விவசாயி வீட்டில் 7 பவுன் நகையைத் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருப்பனங்காடு கிராமத்தில் கோட்டி‌ என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய வேலை செய்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மகள் இருக்கிறார். இதனை அடுத்து கோட்டி பவித்ராவின் சீமந்த விழாவிற்கு வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் திருத்தணி பகுதிக்கு சென்றுள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தாலியை கழற்றிய பெண் …. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

தாலியை கழற்றி வைத்து விட்டு இளம்பெண் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பனமுகை கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு விவசாயியான சதீஷ் என்கிற மகன் இருக்கின்றார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் பூங்கொடி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதியன்று பூங்கொடி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அதன் பிறகு மறுநாள் காலையில் பூங்குடி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் தாலியை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஓட்டலில் உணவு சாப்பிட்ட 10 வயது சிறுமி பலி… அபாய கட்டத்தில் 3 பேருக்கு தீவிர சிகிச்சை!!

ஓட்டலில் உணவு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி சாலையில் உள்ள ஒரு அசைவ உணவகத்தில் நேற்று முன்தினம் (கடந்த 8ஆம் தேதி) சிறுமி, சிறுவர்கள் உட்பட 12 பேர் பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து 12 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.. அதனைத் தொடர்ந்து 3 பேர் தனியார் மருத்துவமனையிலும், மற்ற 9 பேர் ஆரணி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.. இதற்கிடையே போலீசார் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அதை எடுத்து தாங்க….. ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்…. பெண் அளித்த புகார்….!!

நகை பறித்த கணவன் – மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அதன்பிறகு இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து பெருமாள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபரை வலைவீசி தேடி வந்துள்ளனர். இதனை அடுத்து அம்பேத்கர் நகரில் ராணி என்பவர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கடன் தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

தொழிலாளியை கத்தியால் குத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள துந்தரீகம்பட்டு கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டு நெசவு தொழில் செய்து வருகிறார். இவர் அருணகிரி சத்திரம் பகுதியில் வசிக்கும் சோழபாண்டி என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்தை தங்கராஜ் சோழ பாண்டிக்கு திருப்பி கொடுக்கவில்லை. கடந்த 30 – ஆம் தேதியன்று சோழ பாண்டி தனது நண்பரான கோபிநாத் மற்றும் ராஜாவுடன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வாலிபரின் ஆசை வார்த்தைகள்…. சிறுமிக்கு நடக்கவிருந்த ஆபத்து…. போலீஸ் நடவடிக்கை….!!

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் கூலித் தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் இருவரையும் கண்டித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 1 – ஆம் தேதியன்று சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மணிகண்டன் அழைத்துச் சென்றுள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய தம்பதிகள்…. போலீஸ் நடவடிக்கை….!!

எரிசாராயம் பதுக்கி வைத்திருந்த கணவன் – மனைவி இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இனாம்காரியந்தல் கிராமத்தில் சாராயம் பதுக்கி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வசிக்கும் வடிவேல் என்பவரின் வீட்டின் பின்புறம் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 15 கேன் எரிசாராயம் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் சாராயத்தை பறிமுதல் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கடையில் வேலை பார்த்த பெண்…. வாலிபர் செய்த கொடுமை…..போலீஸ் நடவடிக்கை….!!

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார்.  அதே ஜெராக்ஸ் கடையில் போரூர் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இந்த இளம்பெண்ணிடம் பாலசுப்பிரமணியன் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து பாலசுப்பிரமணியன் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டு கொலை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

என் மாட்டை காணம்…. வசமாக சிக்கிய வாலிபர்….. போலீஸ் நடவடிக்கை….!!

மாடுகளைத் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெருகடப்புத்தூர் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 3 பசுமாடுகளும், 1 கன்றுக்குட்டியும் இருக்கின்றது. இவர் வீட்டின் பின்புறமுள்ள கொள்ளை பக்கத்தில் மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். கடந்த செப்டம்பர் 2 -ஆம் தேதியன்று மர்ம நபர்கள் பசு மாட்டையும், கன்றையும் திருடி சென்றனர். இது குறித்து பெருமாள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம் மோதல்….. கோர விபத்தில் பறி போன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கமலா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு சிந்துஜா என்ற பேத்தியும் இருக்கின்றார். இதனை அடுத்து இவர்கள் மூவரும் இரவு நேரத்தில் டீ கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மணியின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இதனைப் பார்த்த கமலாவும் சிந்துஜாவும் மணியை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஊரடங்கு எதிரொலி: இன்றும் நாளையும் தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வருவதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிந்து வருகிறார்கள்.  இந்த நிலையில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலையில் இன்று  இரவு 7.19 மணி முதல் நாளை  மாலை 6.17 வரை திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் 14 கிலோ மீட்டர் கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது. இதன் காரணமாக திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் போலீஸார்…. அடித்து பிடித்து ஓடிய 4 பேர்…. சோதனையில் தெரிந்த உண்மை….!!

மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 1¾ கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோட்டாம்பாளையம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டரான ஹேமமாலினி மற்றும் சக காவல்துறையினர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 4 மோட்டார் சைக்கிளில் உள்ளவர்கள் காவல்துறையினரை கண்டதும் சைக்கிளை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் 4 மோட்டார் சைக்கிளையும் சோதனை செய்துள்ளனர். அதில் சுமார் 1¾ கிலோ கஞ்சா இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குலதெய்வ கோயிலுக்கு புறப்பட்ட குடும்பம்…. வழியில் நேர்ந்த கொடூரம்…. 7 பேர் பலி….!!

குலதெய்வ கோயிலுக்கு சென்றபோது லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள விருப்பாட்சிபுரம் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் குல தெய்வமான மாரியம்மன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார். இவருடன் கலா, முனியம்மாள், பரிமளா உள்ளிட்ட 11 பேர் ஒரே காரில் பயணம் செய்துள்ளனர். இதனை அடுத்து இரு சக்கர வாகனத்தில் சுந்தர் என்பவரும் […]

Categories
திருச்சி திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கோர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி…. சோகம்….!!!!

வேலுார் மாவட்டம், விருபாட்சிபுரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த, 10 பேர், மாருதி சுசுகி காரில், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த புதுார் கிராமத்தில் உள்ள குல தெய்வ கோவிலிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, வேலுார் – திருவண்ணாமலை சாலையில், சந்தவாசல் அடுத்த முனியந்தாங்கல் கூட்ரோடு அருகே பிற்பகல் 2 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது, திருவண்ணாமலையிலிருந்து, வேலுார் நோக்கி சென்ற லாரி, கார் மீது மோதியது. இதில், காரில் பயணம் செய்த, 3 மாத குழந்தை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கலவரங்கள் நடக்கக்கூடாது…. தமிழகம் முழுவதும் சோதனை…. திருவண்ணாமலையில் குவிந்த அதிரடிப்படையினர்….!!

கலவரங்கள் நடைபெறாமல் இருக்க மத்திய விரைவு அதிரடிப் படையினர் திருவண்ணாமலையில் பல இடங்களுக்கு சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் விரைவு அதிரடிப்படை செயல்பட்டு வருகின்றது. இந்த அதிரடி படையினர் மதம், அரசியல் தொடர்பான கலவரங்கள் மற்றும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிரடிப்படையினர் தமிழகம் முழுவதும் அமைந்துள்ள ஒவ்வொரு மாவட்டங்களில் இருக்கும் பதற்றமான இடங்களுக்கு சென்று சோதனை செய்து வருகின்றனர். அதன் படி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 30 – […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாடு மேய்க்கச் சென்ற சிறுமி…. இருவரால் நேர்ந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மழவங்கரனை கிராமத்தில் அகமது ஜலில் என்பவர் வசித்து வருகிறார். இவர் காலையில் மல்லிகை வியாபாரமும், மாலையில் ஆடு மேய்க்கும் தொழிலும் செய்து வருகின்றார். இதே போன்ற அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர்   பள்ளிகள் திறக்காத காரணத்தினால் மாடு மேய்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இதனிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இது ரொம்ப ஆபத்து….இனிமேல் அப்படி பண்ணாதீங்க…. போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை….!!

விளைநிலங்களில் மின் வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் சிலர் பன்றி, எலி போன்ற விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தங்களின் விளை நிலங்களை சுற்றி மின்வேலி அமைக்கின்றனர். இதனால் வன உயிரினங்கள் மற்றும் மனிதர்கள் மின்வேலியில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. எனவே இனிவரும் காலங்களில் விளைநிலங்களை சுற்றி மின்வேலி அமைக்கக் கூடாது எனவும், அதனை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

“கிண்டல், கேலியை புறம்தள்ளி சாதித்த திருநங்கை”…. தமிழகத்தில் 2-வது திருநங்கை எஸ் ஐ…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பிகாம் பட்டதாரியான திருநங்கை தமிழகத்தின் இரண்டாவது எஸ்.ஐ யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் முதல் திருநங்கை எஸ் ஐ என்ற பெருமையை 2017 ஆம் ஆண்டு சேலத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி பெற்றார். இந்நிலையில் தற்போது திருவண்ணாமலையை சேர்ந்த திருநங்கை சிவன்யா இரண்டாவது எஸ் ஐ என்ற பெருமையைப் பெறுகிறார். திருவண்ணாமலை மாவட்டம்,தண்டராம்பட்டு அடுத்த பாவுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிவன்யா. இவரது பெற்றோர்கள் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது 31 வயதாகும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை கோயிலில்… பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை…..!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் எந்த கோவிலுக்கும் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் திருவண்ணாமலை கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். அதன்படி ஜூலை 23ஆம் தேதி காலை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மொத்தம் 2 1/2 டன் …. சோதனையில் சிக்கிய பொருள் …. 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு …!!!

சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2  1/2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை  போலீசார் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூரை அடுத்துள்ள  கீழ்கரிப்பூர் கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி ,மணி மற்றும் போலீசார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே சென்ற சரக்கு வேனை வழிமறித்த போலீசார் சோதனை நடத்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் …. வாலிபர் பலியான சோகம் …. போலீசார் விசாரணை ….!!!

இருசக்கர வாகன விபத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவண்ணாமலை மாவட்டம்  செய்யாறு தாலுக்காவை அடுத்த நெடும்பிரை கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர்  செய்யாறு சிப்காட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், பிரவீனா என்ற 3 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் ரஞ்சித்குமார் நிலத்திற்கு பூச்சி மருந்து வாங்குவதற்காக நேற்று முன்தினம் தன் மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மொத்தம் 3 கிலோ …. போலீசார் அதிரடி சோதனை …. பெண்கள் உட்பட 3 பேர் கைது ….!!!

கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் உட்பட  3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் டவுன் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு  பவன்குமார்ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி திருவண்ணாமலை டவுன் போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையிலான போலீசார் டவுன் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் . அப்போது சமுத்திரம் காலனியை சேர்ந்த கவிதா,  நளினி என்ற 2 பெண்கள் மற்றும் அண்ணா நகரை சேர்ந்த தமிழரசன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வழிதவறி வந்த மான்குட்டியை …. கடித்து குதறிய நாய்கள் …. கிரிவலப்பாதையில் நடந்த சம்பவம் ….!!!

கிரிவலப்பாதையில் நாய்கள் கடித்தால் மான் குட்டி ஒன்று  பரிதாபமாக உயிரிழந்தது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில்  ஏராளமான குரங்குகள்,மயில்கள், மான்கள் மற்றும் காட்டுப்பன்றிகள்  உட்பட பல்வேறு வனவிலங்குகள்  வசித்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வழி தவறிய ஒரு வயதுடைய மான் குட்டி ஒன்று கிரிவலப்பாதையில் சுற்றி திரிந்து உள்ளது. அப்போது இந்த மான் குட்டி வரட்டுகுளம் அருகே வந்துள்ளது. அப்போது  அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் இந்த மான் குட்டியை கடித்துள்ளது. இதனால் காயமடைந்த மான்குட்டி சம்பவ […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதாக கூறி… பாஜக பிரமுகர் மோசடி…!!!

திருவண்ணாமலையில் போட்டியிடுவதற்கு எம்எல்ஏ சீட்டு வாங்கி தருவதாக கூறி பாஜக பிரமுகர் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். ஆனால் திருவண்ணாமலையை சேர்ந்த பாஜக பிரமுகர் விஜயராமன், ரகோத்தமன் ஆகியோர் தேர்தலை சாதகமாக வைத்துக்கொண்டு, தங்களது சித்தப்பா மகள் வசந்திக்கு திருவண்ணாமலையில் […]

Categories
மாநில செய்திகள்

சற்றுமுன் பரபரப்பு… மருத்துவமனையில் அனுமதி….!!!

திருவண்ணாமலையில் வருவாய்த்துறை ஆய்வாளர்கள் மீது திடீரென்று பாஜகவை சேர்ந்த பிரமுகர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் துரிஞ்சாபுரம் வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகம் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் ஜெயக்குமார் திடீரென்று அப்பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர்கள் ரகுநாதன், சக்திவேல் ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரகுநல்தன் மற்றும் சக்திவேல் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் காயமடைந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை …. வெறிச்சோடிய கிரிவலப்பாதை …. பக்தர்கள் ஏமாற்றம் …!!!

கொரோனா  ஊரடங்கு விதிகள் அமலில் இருப்பதால்  திருவண்ணாமலையில்  கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு  பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்வார்கள் . ஆனால் தற்போது கொரோனா  தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் இருப்பதால் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆனி மாத பௌர்ணமியான இன்று பக்தர்கள்  கிரிவலம் செல்ல கூடாது  என்று அம்மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து கிரிவலப்பாதையில்  தடுப்புகளை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ரூ. 1 லட்சத்துக்கு… ரூ. 6 லட்சம் வட்டி… பூச்சி மருந்து குடித்து விவசாயி… சோக சம்பவம்…!!!

விவசாயி ஒருவர் ஒரு லட்சம் கடன் வாங்கியதற்கு 6 லட்சம் வட்டி என்று கூறியதால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பல தொழில்கள் முடங்கி உள்ள காரணத்தினால், பலரும் தாங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையிலும் கூட வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் விடாமல் கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பி செலுத்தும் படி டார்ச்சர் செய்து வருகின்றனர். […]

Categories

Tech |