Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 20 ஆம் தேதி வரை தடை…. யாரும் வராதீங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போலவே கோவில் வளாகத்தில் சாமி உலா நடைபெற்று வருகிறது. வழக்கமாக தீபத் திருவிழாவின்போது மகாதீபம் ஏற்றப்படும் நாளன்று, அந்த சமயத்தில் வரும் பௌர்ணமி அன்றும் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய மலையைச் சுற்றி கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். இந்த மாதத்திற்கான பௌர்ணமி வருகின்ற […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மூதாட்டி எடுத்த முடிவு…. உச்சக்கட்டத்தில் நடைபெற்ற விரதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மூதாட்டி ஜீவசமாதி அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எறும்பூர் பகுதியில் விஜயலட்சுமி (வயது 102) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொன்னுசாமி என்ற கணவர் இருந்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமியின் கணவரான பொன்னுசாமி உயிரிழந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு தேவதத்தை, சுசிலா, நாகரத்தினம், கஸ்தூரிபாய், சாந்தா, கவுரி ஆகிய 6 மகள்கள் உள்ளனர். இதனை அடுத்து விஜயலட்சுமி சுசீலா மற்றும் நாகரத்தினம் வீடுகளில் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. கணவன் – மனைவிக்கு நடந்த சோகம்…. போலீஸ் நடவடிக்கை….!!

மனைவியை அடித்து கொன்ற கணவன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கப்பலூர் மேட்டு காலனி பகுதியில் விவசாயியான துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மனைவி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு துரைராஜ் வளர்மதி என்ற பெண்ணை 2 – வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அஜித்குமார் என்ற மகனும், சந்தியா என்ற மகளும் உள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. நாளை முதல் 20-ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு தடை…. திடீர் அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போலவே கோவில் வளாகத்தில் சாமி உலா நடைபெற்று வருகிறது. வழக்கமாக தீபத் திருவிழாவின்போது மகாதீபம் ஏற்றப்படும் நாளன்று, அந்த சமயத்தில் வரும் பௌர்ணமி அன்றும் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய மலையைச் சுற்றி கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். இந்த மாதத்திற்கான பௌர்ணமி வருகின்ற […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இயற்கை சீற்றத்தினால்…. விவசாயிக்கு நடந்த கொடூரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஓடை கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அத்திமூர் களியம் கிராமத்தில் விவசாயியான முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 13 – ஆம் தேதியன்று முனியப்பன் அரும்பலூரில் உள்ள தனது தங்கை வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது திடீரென ஓடைகால்வாய் வெள்ளத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டார். இதனைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு….. கணவனின் கொடுர செயல்…. போலீஸ் வலைவீச்சு…..!!

குடும்ப தகராறில் 2-வது மனைவியை விறகு கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கப்பலூர் மேட்டு காலனி பகுதியில் விவசாயியான துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மனைவி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு துரைராஜ் வளர்மதி என்ற பெண்ணை 2 – வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அஜித்குமார் என்ற மகனும், சந்தியா என்ற […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற போராட்டம்…. மாணவர்கள் முன்வைத்த கோரிக்கை….. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

ஆன்லைன் மூலமே தேர்வு நடத்த கோரி கல்லூரி மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தினால் ஆன்லைன் மூலமே தேர்வு நடத்த வேண்டும் என மாணவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனை அடுத்து சுமார் 12 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த போராட்டத்தில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சாலை விபத்து…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்புத்துறை வீரர்களின் தீவிர முயற்சி….!!

கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் இருக்கும் ஓடைக்குள் இறங்கி விபத்து நேர்ந்துள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியிலிருந்து 2 நோயாளிகளை ஏற்றி கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஆனது அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் இருக்கும் ஓடைக்குள் இறங்கி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நவம்பர் 19 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 19ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இதை காண அனைத்து மாவட்டங்களிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். இதையடுத்து கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. வருகின்ற 23 ஆம் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. அதன் முக்கிய நிகழ்வாக நவம்பர் 19ஆம் தேதி மாலை 6 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தி.மலை மாவட்டத்தில் 19 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!!

தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் 19 ஆம் தேதி ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.. விடுமுறையை ஈடு செய்யும் வகையில், டிசம்பர் 4ஆம் தேதி பணி நாளாக அறிவித்தார் ஆட்சியர் முருகேஷ்..

Categories
மாவட்ட செய்திகள்

விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உலா… களைகட்டிய கார்த்திகை திருவிழா….!!

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு விநாயகர் சந்திரசேகர் உலா நடைபெற்றது. இதையடுத்து இந்த விழாவை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி அன்று கொடியேற்றி நேற்று 4ஆம் திருவிழா நடைபெற்றுது. இந்த 4 ஆம் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கோவிலில் 3 ஆம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவதிற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க விநாயகர் மற்றும் சந்திரசேகர் […]

Categories
மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ்…. செங்கத்தில் பரபரப்பு….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் இருந்து இரண்டு நோயாளிகளை ஏற்றிக் கொண்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று அதிகாலை 108 ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது செங்கம் அருகிலுள்ள தானகவுண்டன்புதூர் அருகில் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையோரம் இருந்த ஓடையில் இறங்கியது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதன்பிறகு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ஓடை தண்ணீரில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனத்தை மீட்டனர். இந்த […]

Categories
மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் தேர்வு நடத்த….. கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர் முன்னேற்ற அமைப்பு சார்பில் இன்று பல்வேறு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் அருகில் இருந்து மாணவர்கள் ஊர்வலமாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு  கோஷமிட்டனர். அப்போது தமிழகத்தில் ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு பாடம் எடுத்து விட்டு நேரடி தேர்வு வைப்பது முறையானது இல்லை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மன உளைச்சலின் காரணத்தினால்…. ஹோட்டல் உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

ஹோட்டல் உரிமையாளர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கருங்காலிகுப்பம் கிராமத்தில் முகமதுமொகைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் அதே பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பாத்திமா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முகமதுமொகைதீன் எலி மருந்தை குடித்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் முகமதுமொகைதீனை மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற திடீர் சாலை மறியல்….. சமரச பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்….. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் வீடுகளில் மழை நீர் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியல் ஈடுபட்டிருந்தனர். அதாவது சாலையில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் அவர்கள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பொதுமக்கள் சாலை மறியல் நடத்தியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், காவல்துறையினர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இணைபிரியாத தம்பதிகள்…. இறப்பிலும் ஒன்றாக சேர்ந்த உறவு….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எழுவாம்பாடி கிராமத்தில் விவசாயியான மா.சுப்பிரமணியன் – லட்சுமி தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் லட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நவம்பர் 8-ஆம் தேதியன்று தீவிரமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு லட்சுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனைத் தொடர்ந்து மனைவியின் பிரிவைத் தாங்க […]

Categories
கடலூர் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை விழுப்புரம் வேலூர்

நாளை (நவ.12)…. 10 மாவட்டங்களுக்கு விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை காரணமாக நாளை 10  மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையளித்து வருகின்றது.. இந்த நிலையில் கனமழை காரணமாக நாளை 10  மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய 7  மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

FLASH : நாளை (12ஆம் தேதி)… இந்த 9 மாவட்டங்களுக்கு விடுமுறை!!

கனமழை காரணமாக நாளை 9 மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையளித்து வருகின்றது.. இந்த நிலையில் நாளை 9 மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது.. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12ஆம் தேதி) […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நவம்பர் 17 முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு திடீர் உத்தரவு….!!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டுவருகின்ற நவம்பர் 17ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த வந்ததையடுத்து மூடப்பட்ட டாஸ்மாக் மது கடைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டன. தீபாவளி அன்று மது விற்பனை படுஜோராக நடந்தது.இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடும்படி மாவட்ட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மதுப் பழக்கத்தினால்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் மூட்டை தூக்கும் தொழிலாளியான சுதாகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தந்தையின் இறப்பின் பிறகு மதுவிற்கு அடிமையாகி உள்ளார். கடந்த நவம்பர் 8 – ஆம் தேதியன்று சுதாகர் மது அருந்திவிட்டு தாயை சரமாரியாக தாக்கியுள்ளார். அதன்பிறகு சுதாகர் வீட்டில் இருக்கும் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்…. பக்தர்கள்இன்றி…. இன்று கொடியேற்றம்…!!!!

தமிழகத்தில் முக்கியமான ஆன்மிக ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் வருடந்தோறும் கார்த்திகை தீப திருவிழா நடைபெறும். மேலும் இந்த திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் வடமாநிலத்தவர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த வருடம் கொரனோ பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக மகா தீபத்தன்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதையடுத்து மலையில் ஏறி மகா தீபத்தை தரிசிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழா நாட்களில் சாமி மாட வீதி உலாவும் […]

Categories
சற்றுமுன் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

JUST IN: திருவண்ணாமலை மாவட்டத்தில்…. இன்று பள்ளிகளுக்கு மட்டும் லீவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நீடித்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்த சூழலில் தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையினை பொருத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அதன்படி பெரும்பாலான மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தொடர்ந்து 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே கனமழையின் காரணமாக, ஏற்கனவே பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இன்று முதல் நவம்பர் 21 வரை பூங்காக்கள், அணைகள் மூடல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பூங்காக்கள் மற்றும் அணைகளை பார்வையிடவும் நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் கடந்த மூன்று மாதங்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது.நவம்பர் 7 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த இந்த உத்தரவு மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள்,அணைகள் மற்றும் நீச்சல் குளங்களுக்கு செல்ல நவம்பர் 8ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் இருசக்கர வாகனம் மோதல்….. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

சாலை விபத்தில் வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆர்ப்பாக்கம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரங்கசாமி, அபிஷேக் என்ற இரு நண்பர்கள் இருந்துள்ளனர். இதனை அடுத்து தீபாவளி பண்டிகையையொட்டி ரங்கசாமி, அபிஷேக் ஆகியோர் ராஜேஷின் வீட்டிற்கு சென்றிருந்தனர். கடந்த நவம்பர் 6 – ஆம் தேதியன்று மூவரும் இருசக்கர வாகனத்தில் புனல்காடு பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த ஆறுமுகம் என்பவரின் இருசக்கர வாகனம் ராஜேஷின் வாகனத்தில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏற்பட்ட குடும்ப தகராறு…. காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நாகப்பாடி கிராமத்தில் சின்னகுழந்தை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவரது தாய்மாமனான வினோத்குமார் என்பவர் குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகின்றார். இவருக்கு நிகிதா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 6 மாதங்களாக சிவகுமார் மற்றும் நிகிதா காதலித்து வந்துள்ளனர். இதனை அடுத்து சிவகுமார் குடும்பத்துடன் நிகிதா வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர். இதனை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

என்ன காரணம்னு தெரியல….. இளம் பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவிடைகழி கிராமத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 5 – ஆம் தேதியன்று ரம்யா விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரம்யாவின் உடலை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. நவம்பர் 17 முதல் 20 ஆம் தேதி வரை தடை…. யாரும் வரக்கூடாது…. அதிரடி உத்தரவு….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா வருகிற 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளியூர் பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய கோவில் இணையதளம் www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையவழி மூலம் வாக்காளர் எண், ஆதார் எண் மற்றும் ஓட்டுநர் உரிமம் பயன்படுத்தி டிக்கெட் பதிவு செய்து தரிசனத்திற்கு வரும் போது அனுமதிச் சீட்டு எடுத்து வர வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா…. பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தடை….!!!

திருவண்ணாமலையில் வருகின்ற 19ஆம் தேதி கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படும்.அண்ணாமலையார் மலையின் மீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்யவும் கிரிவலம் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 17ஆம் தேதி பிற்பகல் ஒரு மணி முதல் 20-ஆம் தேதி வரை பொதுமக்கள்,பக்தர்கள் மற்றும் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் என எவரும் அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் கார்த்திகை தீப திருவிழாவிற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வரத் தடை […]

Categories
மாநில செய்திகள்

அண்ணாமலையாரை தரிசனம் செய்ய இன்று முதல் முன்பதிவு…. பக்தர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபத் திருவிழா வருகிற 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணி முதல் 7.30மணிக்கு கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து 10 நாட்கள் தீபத் திருவிழா உற்சவம் நடைபெறும்.விழாவின் உச்ச நிகழ்ச்சியாக வருகின்ற 19ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபமும் மாலை […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீபத்திருவிழா…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.  தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும்  சில இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாடுகள்  வருகின்றது. இந்த நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா கார்த்திகை தீபத்தன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

மக்களே…. அண்ணாமலையாரை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு…. சூப்பர் அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருவதால், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நவம்பர் 7 முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவருக்கும் இ- பாஸ் பெற வேண்டும். அதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். நாளை முதல் ஆன்லைனில் முன்பதிவு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அரசு ஊழியர் வீட்டின் பூட்டு உடைப்பு….. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…..!!

அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்றல் நகர் பகுதியில் அனுராதா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றார். கடந்த 29 – ஆம் தேதியன்று அனுராதா தனது வீட்டை பூட்டிவிட்டு திருச்சியில் இருக்கும் மகளையும், மருமகனையும் அழைத்துவரச் சென்றிருந்தார். அதன் பிறகு அனுராதா வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எலிக்கு வைத்த பொறி….. மின்சாரம் தாக்கி பெண் பலி….. திருவண்ணாமலையில் நடந்த கோர சம்பவம்….!!

மின்வேலியில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இலுப்பகுணம் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இருளர் இனத்தைச் சேர்ந்த சந்தியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கனமழை காரணமாக படுக்க இடமில்லாமல் அங்குள்ள ரேஷன் கடை அருகே படுப்பதற்காக குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் உள்ள நிலத்தில் எலி தொல்லையின் காரணமாக ஜெயபால் தனது நிலத்தில் மின்வேலி அமைத்திருந்தார். இதனை சந்தியா தெரியாமல் மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தீடீரென நடந்த ஆர்ப்பாட்டம்…… லாரியை சிறைபிடித்த பெண்கள்….. திருவண்ணாமலையில் பரபரப்பு…..!!

லாரியை சிறைபிடித்து பெண்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட பானுநகர் நடுத்தெரு அமைந்துள்ளது. அந்த வழியாக வந்த லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே பகுதியில் இருக்கும் சிமெண்டு குடோனிலிருந்து மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரிகள் பானுநகர் நடுத்தெருவின் வழியாக வருவது வழக்கமாக இருந்துள்ளது. தற்போது லாரிகள் இந்த வழியாக தொடர்ந்து செல்வதால் சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இந்நிலையில் மழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சிறப்பு தடுப்பூசி முகாம்….‌. ஆர்வத்துடன் செலுத்தி கொண்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் முயற்சி…..!!

சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்ற உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,075 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்  நடைபெற்ற உள்ளது. இந்த முகாமானது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் நடைபெற்ற உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில்  கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசியை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மரத்திலிருந்து தவறி விழுந்த சம்பவம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

மரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் சண்முகத்திற்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

என்ன நடந்ததுன்னு தெரியல…. மாணவி எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்……!!

பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு கிராமத்தில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு மாசிலாமணி என்ற மகனும், கவுரி, நந்தினி என்ற 2 மகள்களும் இருந்துள்ளனர். இதனை அடுத்து கவுரி திண்டிவனம் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் விடுதியில் தங்கி 8 – ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற திடீர் போராட்டம்….. முன்வைத்த கோரிக்கைகள்….. திருவண்ணாமலையில் பரபரப்பு…..!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணா சாலை பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது நகரச் செயலாளரான பிரகலநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்தப் போராட்டமானது காவல்துறையினரை கண்டித்து நடைபெற்றுள்ளது. அதாவது போலி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்யக் கோரி பொதுமக்கள் புகார் அளித்தும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற போராட்டம்…. பல்வேறு அம்ச கோரிக்கைகள்…. திருவண்ணாமலையில் பரபரப்பு…..!!

சுமைதூக்கும் தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் ஊதிய உயர்வை உயர்த்த வேண்டும் எனவும், ஒப்பந்தம் சரியாக எழுதிட வேண்டும் எனவும் தொழிலாளர்கள் போராட்டத்தில் கோஷங்களை எழுப்பியுள்ளனர். மேலும் இந்த போராட்டமானது சி.ஐ.டி.யு. தலைவரான ராமு என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதில் பொதுச்செயலாளர், மாவட்ட தலைவர், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். அதன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

நேருக்கு நேர் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏரிக்குப்பம் கிராமத்தில் திருமால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அதேபோல் பாளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த அக்டோபர் 22 – ஆம் தேதியன்று திருமால் மற்றும் சரவணன் மோட்டார் சைக்கிள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் – கார் மோதல்….. கோர விபத்தில் பறிபோன உயிர்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புஷ்பகிரி கிராமத்தில் விவசாயியான பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பாக்கியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த அக்டோபர் 22 – ஆம் தேதியன்று கணவன் மனைவி இருவரும் தங்களது மோட்டார் சைக்கிளில் கல்லாங்குத்து பகுதியில் உள்ள நிலத்துக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக எதிரே வந்த கார் பழனியின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை ‌…… வசமாக சிக்கிய வாலிபர்….. போலீஸ் நடவடிக்கை…..!!

ரியல் எஸ்டேட் அதிபரின் கொலை வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காந்தி நகரில் ரியல் எஸ்டேட் அதிபரான பங்க்பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2020 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 -ஆம் தேதியன்று டீக்கடையில் வைத்து பங்க்பாபுவை மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இது குறித்த வழக்கானது திருவண்ணாமலை காவல் நிலையத்தில் நடைபெற்று வந்துள்ளது. இதனை அடுத்து பங்க்பாபு கடந்த 2017 – ஆம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அரசு அலுவலரின் அலட்சிய போக்கு….. பூ வியாபாரிக்கு நடந்த சோகம்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…..!!

கிராம நிர்வாக அலுவலரை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நடுக்குப்பம் கிராமத்தில் பூ வியாபாரியான பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசின் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபு தனது வீட்டிற்கு பட்டா வாங்குவதற்கு நீண்ட நாட்களாக நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரபு வீடியோவில் பேசிக்கொண்டே குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

என்ன நடந்ததுன்னு தெரியல….. ஆற்றில் மிதந்த ஆண் சடலம்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

வீட்டிலிருந்து மாயமான நபர் வந்தவாசி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு கமலக்கண்ணன் என்ற மகனும், அமுதா என்ற மகளும் உள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சந்திரன் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு சந்திரன் நீண்ட நாட்களாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இந்நிலையில் வந்தவாசி ஆற்றில் ஆண் சடலம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கள்ளச்சாவி தயாரிக்க நோட்டமிட்ட நண்பர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

செல்போன் உதிரிபாகங்களை திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி டவுன் கேசவன் தெருவில் தீப்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆரணி காந்தி சாலையில் உள்ள பி.ஜி.எம். காம்ப்ளக்ஸில் செல்போன் பழுது பார்க்கும் மற்றும் அதன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றார். கடந்த 8-ஆம் தேதி தீப்சிங் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் தீப்சிங் கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சிலிண்டரில் பற்றி எரிந்த தீ…. துணிச்சலாக செயல்பட்ட பெண்…. தீயணைப்புத் துறையினரின் பாராட்டு….!!

பற்றி எரிந்த சிலிண்டரை துணிச்சலாக வெளியே கொண்டு வீசிய பெண்ணை தீயணைப்புத்துறை வீரர்கள் பாராட்டினர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ராட்டிணமங்கலம் ஈ.பி.நகர் பகுதியில் பிச்சாண்டி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரசி ஆலை தொழிலாளியாக இருக்கின்றார். இவருக்கு தரணி என்ற மனைவி உள்ளார். இதில் தரணி மாலை வேளையில் சமையல் செய்வதற்காக வீட்டில் இருந்த சிலிண்டரை ஆன் செய்து அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது அதிலிருந்து ஏற்பட்ட கசிவு காரணமாக சிலிண்டருக்கு வெளியே திடீரென தீப்பற்றியது. இதனால் சுதாரித்துக்கொண்ட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உறவினருடன் சென்ற பெண்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான கல்பனா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கல்பனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் படுகாயமடைந்த கோவிந்தராஜை அருகில் உள்ளவர்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்….. ஆர்வத்துடன் செலுத்தி கொண்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் முயற்சி….!!

சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்  நடைபெற்றுள்ளது. இந்த முகாமானது 1,075 இடங்களில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த முகாமானது 57 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில்  கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். மேலும் இந்த முகாமில் 80 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மகளுக்கு நடக்கவிருந்த திருமணம்…… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தாமரை நகரில் ராஜசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதனை அடுத்து வரும் மாதமான நவம்பரில் ராஜசேகரின் மகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது. அதற்காக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பூட்டியிருந்த மின்அதிகாரி வீடு…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்…. போலீஸ் வலைவீச்சு….!!

மின்வாரிய அதிகாரி வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தாமரை நகர் பகுதியில் ராஜசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலை மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவருடைய மகன் என்ஜினீயரிங்கும், மகள் கீர்த்தனா குடியாத்தம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் என்ஜினீயராகவும் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ராஜசேகரன் […]

Categories

Tech |