திட்டமிட்டபடி ஜனவரி 27இல் சசிகலா விடுதலை என்பது உறுதியாகியுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வருவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் சசிகலா 27ஆம் தேதி விடுதலை ஆக இருக்கிறார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி முதல் அவருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 27ஆம் தேதி விடுதலை சென்னை திரும்புவதில் தாமதம் ஏற்படுவதாக செய்திகள் […]
