Categories
மாநில செய்திகள்

இந்த மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்க….. விஜய்காந்த் வலியுறுத்தல்….!!!!

உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ” ரஷ்யா உடனான போர் காரணமாக உக்ரைன் நாட்டில் படித்து வந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். உக்ரைன் நாட்டில் படிக்க இந்திய மாணவர்கள் 1387 பேர் இந்திய வங்கிகளில் கல்வி கடன் பெற்றுள்ளனர். அதில் 133 கோடி ரூபாய் நிலுவை இருப்பதாக மத்திய அரசு […]

Categories

Tech |