Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருமூர்த்தி அணை பகுதியில் எல்லை மீறும் சுற்றுலா பயணிகள்”…. சமூக ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!!!!

திருமூர்த்தி அணை மற்றும் அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் எல்லைமீறி செல்வதால் நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் உடுமலையை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை இருக்கின்றது. இந்த அணை பகுதியில் சிறுவர் பூங்கா, வண்ண மீன் காட்சியகம், நீச்சல் குளம் ஆகியவை இருக்கின்றது. இங்கு சுற்றுலா பயணிகள் தினமும் வந்த வண்ணம் இருப்பார்கள். இந்நிலையில் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளி மாவட்டத்தில் உள்ளோரும் […]

Categories
மாநில செய்திகள்

திருமூர்த்தி அணையில் நீர் திறப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி…!!!

திருமூர்த்தி அணையில் வருகின்ற 28 ஆம் தேதி முதல் தண்ணீர் திறப்பதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பாலாறு படுகை விவசாயிகள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை இரண்டாம் […]

Categories

Tech |