Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒருத்தன் கூட யோக்கியமானவன் இல்ல – திமுக, திகவினரை கடுமையாக திட்டிய எச்.ராஜா …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  இவங்களுக்கெல்லாம் ஏன் ராமன் மேல கோபம். ஒரு பொண்டாட்டின்னு சொல்லிட்டாரு அப்படின்னு அவர் மேல கோபம். மத்தவங்க மேல கோபம் இல்லை இந்த திக, திமுககாரங்களுக்கு.. ராமர் மேல கோவம் ஏன்? ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் ன்னு சொல்லிட்டாரே. அந்த இல்லுகிறது சொல்லவில்லை என்றால் இவர்கள் ராமர் படத்தை எரிக்க மாட்டார்கள். அவ்ளோ கேவலமானவங்க. இவங்க ஒருத்தன் கூட யோக்கியமானவன் கிடையாது. எங்க ஊரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருமாவளவனுக்கு தைரியம் இருக்கா ? என்கிட்ட ஆதாரம் இருக்கு… சவால்விட்ட எச்.ராஜா …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, வால் இழந்த நரி அது வெள்ளரிக்காயை திருட போனப்ப ”கிட்டி வச்சு” வாலு வெட்டப்பட்டுடால் வால் இல்லாதது தான் சௌரியமா இருக்குன்னு இந்த நரி சொல்லிச்சாம். அந்த கதை தான் திருமாவளவன் பேசுற பேச்சு. திருமாவளவன் என்ற தீய சக்திக்கு தமிழ்நாட்டுல ஒரு தொகுதிலயாவது நிக்கணும்னு தைரியம் வருமா? ஜெயிக்க முடியுமா? அவரே பல தரம் ஒத்துக்கொண்டிருந்திருக்காரு. என்னா அந்த கட்சி மோசமானது என்று எல்லாருக்கும் தெரியும். அதனால […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு தடை கோரி திருமாவளவன் மனு….. அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு..!!

ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு தடை கோரி திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பு அணிவகுப்பு நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டிவிசிக கட்சி தலைவர் திருமாவளவன் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமான்,திருமாவை கைது செய்க…! NTK, VCKவை தடை செய்க… எச்.ராஜா ஆவேசம்

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்து, கேள்வி எழுப்பி உள்ளனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடந்த கால ஆர்எஸ்எஸ் அணுகுமுறையை பெட்ரோல் குண்டு வீச்சோடு ஒப்பிட்டு பேசுகிறார். இந்த நிலையில் திருமாவளவன், சீமானை கைது செய்ய வேண்டும் விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு தடை விதிக்க வேண்டும்…. வி.சி.க தலைவர் திருமா மனு..!!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்ப பெற கோரி விசிக  தலைவர் தொல் திருமாவளவன் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்ப பெற கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு அனுமதி வழங்க காவல்துறைக்கு தடை விதிக்க வேண்டும். மத நல்லிணக்கத்தை குழைத்து பிரித்தாலும் கொள்கையை பின்பற்றுவது ஆர்.எஸ்.எஸ்.. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக அரசின் துரித நடவடிக்கை…! எல்லாரு மேலையும் கேஸ் போடுங்க…  வரவேற்ற விடுதலை சிறுத்தைகள்…!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பாஞ்சான்குளம் பிரச்சனையில் தமிழக அரசு விரைந்து உடனடியாக கடைக்காரர் மீது நடவடிக்கை எடுத்தது ஆறுதல் அளிக்கிறது, அதை வரவேற்கிறோம். ஆனால் ஊர் கட்டுப்பாடு என்கின்ற பெயரால் சமூக புறக்கணிப்பை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள், இது சாதாரணமான ஒன்று அல்ல. ஒரு தனிநபர் மீது நடவடிக்கை எடுப்பது என்பது வேறு, ஒரு சமூகத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது என்பது வேறு. அதாவது ஒடுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு நபரை தாக்குவது, ஒரு நபருக்கு எதிராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்து விரோதிகள் ஒன்னு சேர்த்துட்டாங்க…! தீய சக்தி திருமா ஆதரிக்கிறார்… கடும் கோபத்தில் எச்.ராஜா …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஆ.ராசா சொன்னதில் இருக்கின்றதை திமுகவினர்  ஏற்றுக் கொள்கிறார்கள் என்று அர்த்தம். என்னவென்று ஏற்றுக்கொள்கிறார்கள்… ஏற்கனவே ஸ்டாலின் என்ன சொல்லியிருக்கிறார்? திமுகவில் 90% பேர் ஹிந்துக்கள் என்று. ஆ. ராசா என்ன சொல்கிறார், திமுகவில் 90% பேர் ”விபச்சாரியின் மகன்” என்று… அதனால் ஆ. ராசாவே கட்சியை விட்டு நீக்கவில்லை என்றால், ஸ்டாலின் ஆ. ராசா சொல்வதை ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தம். எஃப். ஐ .ஆர் பதிவு: ஆகவே தமிழகத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BJP மந்திரி சொல்லுறாரு..! உடனே கைது செய்யுங்க… மத்திய அரசோடு திருமா மல்லுக்கட்டு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், கள்ளக்குறிச்சியில் ஊடகவியலாளர்கள் மீது நடந்திருக்கின்ற இந்த தாக்குதல், குறிப்பாக நக்கீரன் முதன்மை செய்தியாளர், மூத்த ஊடகவியலாளர் பிரகாஷ் மீது, அவர் வந்து வாகனத்தின் மீது, மோசமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதேபோல கேமராமேன் தாக்கப்பட்டு, அவருடைய பல் உடைந்து இருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தூண்டியவர் உட்பட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகவியலாளர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் வேற மாதிரி… சித்து விளையாட்டு…! ஜம்பம் பலிக்காது… பாஜகவை சாடிய திருமா …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆ. ராஜா அவர்களின் விளக்கம் என்பது சூத்திரர்களை பார்த்து சொல்கின்ற கருத்து, நான்கு வர்ணங்களில் நாலாவது வர்ணமாக இருக்கின்ற, கீழ் சாதி என்று சொல்லப்படுகின்ற தலித் அல்லாத, பழங்குடியினர் அல்லாத, பிராமணர் அல்லாத, சத்திரியர் அல்லாத, வைத்தியர் அல்லாத, பிறவினரை, உழைக்கும் பாட்டாளிகளை பார்த்து மனுதர்மம் உன்னை இப்படி சொல்கிறது. இதை ஏற்றுக் கொள்கிறாயா? என்று அவர் கேள்வி எழுப்புகிறார். ஆனால் இவர்கள் ஒட்டுமொத்தமாக ஏதோ இந்துக்களின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

H Raja சூத்திரரா?ஏன் கோபம் வருது”..! தொல். திருமாவளவன் அதிரடி..!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், லிங்காயத்திற்கு நாங்கள் இந்துக்கள் இல்லை என்று எப்படி துணிச்சலாக சொல்கிறார்களோ, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து முன் வந்திருக்கிறார்களோ, அப்படி சூத்திரர்களாக இருப்பவர்களும் முன் வரவேண்டும் என்று பெரியார் பேசியதை, அம்பேத்கர் பேசியதை, அவர் மீண்டும் சொல்லி இருக்கிறார். அதைத்தான் விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து சொல்கிறோம், நானும் அதை பேசி இருக்கிறேன். ஆனால் இவர்கள் சனாதனிகள், குறிப்பாக சூத்திரர் அல்லாதவர்களுக்கு ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது? சூத்திரர்களாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2024 இல் இது நடந்தால்….. “திருமாவளவன் சுட்டுக் கொல்லப்படலாம்”…. அதிர்ச்சியில் தொண்டர்கள் ….!!!!

பாஜகவால், தான் கொல்லப்படலாம் என திருமாவளவன் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் 18 வது மக்களவைத் தேர்தல் 2024 மே மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மக்களவைத் தேர்தலில் மாநிலங்கள் அளவில் பாஜகவை எதிர்த்து வெல்ல கூட்டணி அமைக்கப்படும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்து இருந்தார். மேலும் பாஜகவை எதிர்த்து வீழ்த்த எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே பக்கத்தில் இருக்க வேண்டும் என்றும் பாஜக அடுத்த பக்கம் இருக்க வேண்டும் என்றும் வியூகங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அப்போவே அப்பா சொன்னாரு”….. திருமாவுக்கு பெண் பார்த்திருப்பேன்… முதல்வர் ஸ்டாலின் ஓபன் டாக்….!!!

விசிக கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி மணிவிழா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த மணிவிழாவில் பேசிய ஸ்டாலின், 30 வருடங்களுக்கு முன்பு நானும் திருமாவும் நெருக்கமாகஇருந்திருந்தால் அவருக்கு நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைத்திருப்பேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருமாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், கலைஞர் பலமுறை திருமாவிடம் திருமணம் செய்ய சொன்னார். கலைஞர் சொல்லி திருமா செய்யாதது திருமணம் மட்டும்தான்.   ஆனால், திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆகஸ்ட் 15இல் அப்படி நடக்க கூடாது..! அதிகாரிகளுக்கு உத்தரவிடுங்க… தவறை சுட்டிக் காட்டும் திருமா…!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனிடம், சுதந்திர தினத்தில் தேசியக்கொடி ஏற்ற கூடாது சொன்னதாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்,  காவல்துறைக்கு கடிதம் எழுதி அனுப்பி இருக்காங்க.  எனக்கு பாதுகாப்பு வேண்டும் அப்படின்னு சொல்லி இருக்காங்க. அதுக்கு நீங்க என்ன சொல்றீங்க? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்க்கு பதிலளித்த திருமாவளவன், பல இடங்களில் இது போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிய கொடியை ஏற்ற இயலாத […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணா ஹசாரேவை எங்கே ? எல்லாரும் வாய் மூடிக்கிட்டு இருக்கீங்க.. சிபிஐ விசாரணை கேட்டும் திருமா ..!!

செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  5g அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்வதில் 2.8 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டிருப்பதாக எதிர்கட்சிகளின் சார்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. ‌ இப்போதைய ஊடகங்களில் இது பற்றி யாரும் பெரிதாக பேசவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. அண்ணா ஹசாரே போன்றவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்திலே ஊழலை ஒழிப்போம் என்று புறப்பட்ட ஜனநாயக சக்திகள் இப்போது வாய்மூடி மௌனித்திருப்பது ஏன் என்றும் விளங்கவில்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி மோடிக்கு வாய்ப்பில்லை..! இது 2024ன் தீப்பொறி… களமிறங்கும் சிறுத்தைகள் …!!

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் கட்சி – பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தது.  அங்கு பாஜகவுடன் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட முரண் காரணமாக பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து எதிர்க்கட்சியாக இருக்கும் தேஜஸ்வி யாதவ் கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளை இணைத்து புதிய அரசை அமைத்துக் கொண்டார். தற்போது பாஜக கூட்டணி ஆட்சி இருந்த பீகார் மாநிலம்,  பாஜகவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்துக்களிடம் நடிக்கிறாங்க… இந்துக்களின் பகைவர்கள்… இந்துக்களே புரிஞ்சுக்கோங்க…!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  ஆர்எஸ்எஸ் உடைய தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றுவதில்லை என்று அவர்கள் ஏற்கனவே உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள். அதாவது அவர்கள் வெளிப்படையாக சபதம் எடுத்து வருகிறார்கள். ஏனா அவங்க வந்து காந்தியை வந்து தேசத்தந்தையா ஏற்றுக் கொண்டவர்கள் இல்லை. நாம் இப்போது ஏற்றுகிற தேசிய கொடியை ஏற்றுக் கொண்டவர்கள் இல்லை. நாம் இப்போது அழைக்கிற இந்தியா என்கிற பெயரை அவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் இல்லை. மதசார்பின்மை என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன நடக்கிறது திமுக கூட்டணியில் ? விடாமல் விமர்சித்த VCK…. பதில் சொன்ன ஸ்டாலின்…!!

2019 நாடாளுமன்றத் தேர்தல்,  2021 சட்டமன்ற தேர்தல்,  உள்ளாட்சி தேர்தல்கள்  என நான்கு வருடமாக சில மன வருத்தங்கள் இருந்தாலும்,  எந்தவித சலசலப்பும்  இல்லாமல் தொடர்ந்து வந்தது. திமுக கூட்டணி. ஆனால் சமீப காலங்களில் அந்த காட்சிகள் மாற ஆரம்பிச்சிருக்கும் என்கிற மாதிரியான விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அமைச்சர் அன்பில் மகேஷை நேரடியாக விமர்சித்த விசிக,  சோனி காந்தி மீதான விசாரணை கண்டித்து காங்கிரஸ் நடத்திய ஆர்ப்பாட்டத்தில கலந்துக்கிட்டவங்க கைது என கூட்டணியில்  சலசலப்புல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK கூட்டணில இருந்தாலும்…. தவறை சுட்டிக்காட்டும் திருமா… விமர்சனத்தை தவிடுபொடி ஆக்கி கருத்து….!!!!

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. கூட்டணியாக இருந்தாலும் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய இடத்தில் குரல் கொடுக்கும் கட்சிகளாக விடுதலைச் சிறுத்தை கட்சி இருக்கின்றது. பொதுவாக திமுக கூட்டணியில் இருக்கும் எந்த கட்சிகளும் திமுக அரசுக்கு எதிரான அறிக்கைகள் போராட்டங்கள் எதையும் செய்வதில்லை என்று கடந்த கால ஆளுங்கட்சிகள் விமர்சிப்பார்கள். அப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு நடுவே நாங்கள் யாரும் மக்கள் பிரச்சனைகளை பேசாமல் இருந்ததில்லை திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கட்சியில் அதிரடி மாற்றம்…. திருமாவளவனின் புது ப்ளான்…. வெளியான தகவல்….!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சில அதிரடி மாற்றங்களை நிறைவேற்ற அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் முடிவு எடுத்துள்ளார்.  அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 100 மாவட்ட செயலாளர்களை நியமிக்க கட்சியின் தலைவர் திருமாவளவன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 100 மாவட்டச் செயலாளர்களில் 20 சதவீதம் பெண்களும், 25% இளைஞர்களுக்கும், 10% பட்டியல் இனத்தைச் சேராதவர்களுக்கும் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.இதற்காக சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் உயர்நிலைக் குழுவின் ஒப்புதலையும் பெற்று விட்டார் திருமாவளவன் என்று தகவல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”…. திருமாவளவன் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

கடந்த 20ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி சேத்தியாதோப்பில் விசிக ஆவண மைய பொறுப்பாளர் அரங்க தமிழ் ஒளி-ஜெனிபா ஆகியோரின் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அதன் பிறகு திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி பேசினார் திருமாவளவன். அப்போது, “நீண்ட நாட்களாக திருமணம் செய்து கொள்ளாமல் நமது கட்சியில் உள்ள தம்பிகள் என்னை போல் இல்லாமல் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இது என் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்பேத்கரும் மோடியும் நேர் எதிர் துருவங்கள்….. திருமாவளவன் பேட்டி….!!!

அம்பேத்கரும் மோடியும் நேரெதிர் துருவங்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் தெரிவித்ததாவது: “அண்ணாமலைக்கு அரசியலுக்கு வந்த சில ஆண்டுகள் ஆகின்றது. தற்போது அம்பேத்கர் என்ன செய்தார்? பிரதமர் மோடி என்ன செய்தார்? என்ற விவாதம் வைத்துக்கொள்ள சவால் விட்டிருப்பது கவனயீர்ப்புகாக மட்டுமே என்பது தெரியவந்துள்ளது. அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும் ஒரே நேர்கோட்டில் வைத்து பார்க்கமுடியாது. இருவரும் நேர் எதிர் துருவங்கள். இருவரும் ஒரே சிந்தனையாளர்கள் என பாஜக கற்பிக்க முயல்வது ஏற்புடையது அல்ல. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நேருக்கு நேர் நான் தயார்….. நீங்க ரெடியா?…. திருமாவுக்கு அண்ணாமலை சவால்…..!!!!!

சென்னை கோயம்பேட்டிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தபோது பாஜக – விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மோதலுக்கு காரணமான பாஜகவினரை கைது செய்ய வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து அவர்களுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை,பிரதமர் மோடி அம்பேத்கரின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்று எடுத்துரைக்க நான் தயாராக வருகின்றேன். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வாழ்க்கை சித்தாந்தம் எப்படி பாஜக இன்றியமையாத சித்தாந்தமாக மாறி இருக்கிறது? எப்படி பிரதமர் மோடி அவருடைய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சிறுத்தையின் பாய்ச்சலால் பீதியில் கட்சித் தொண்டர்கள்… சிக்கப் போவது யார்….? வெளியான பரபரப்பு தகவல்….!!!

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விடுதலை சிறுத்தை கட்சியின் நடத்தப்படாத நிர்வாகிகள் தேர்தல் இம்முறை நடத்தப்படும் திருமாவளவன் அறிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஏப்ரல் 1-ம் தேதி டெல்லியில் இருந்து முகப்புத்தகம் வாயிலாக நேரலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் “கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விடுதலைச் சிறுத்தை கட்சியில் மூன்று வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படவில்லை.  இதனால் 1990-ல் இருந்து […]

Categories
அரசியல்

“திருமாவுக்கு தில் இருந்தா ஸ்டாலினிடம் கேட்க சொல்லுங்க.!!” எல்.முருகன் காட்டம்…!!

புதுச்சேரி மாவட்டத்தில் “கூட்டாட்சி கோட்பாடும் நாடாளுமன்ற ஜனநாயகமும்” என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, மக்களுக்கு பகுத்தறிவு என்ற ஒன்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இதிகாசத்தில் உள்ள ராமாயணம் மகாபாரதம் போன்ற குப்பைகளை மக்கள் மூளையில் திணிக்கின்றனர் எனக் கூறினார். அதோடு இந்தியர்களை மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் பிரிக்கின்றனர் எனவும் சிறுபான்மையினர் மத்தியில் வெறுப்பு அரசியலை விதைக்கின்றனர் திருமாவளவன் பேசியிருந்தார். […]

Categories
அரசியல்

“திமுகவிற்கு வாய்ஸ் மாஸ்டர் திருமாவளவன் தான்…!!” சும்மா போட்டுத்தாக்கிய ஜெயக்குமார்…!!

தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் பரப்புரையின் போது பேசியதாவது, “தமிழகத்தில் திமுக ஆட்சி தொடங்கிய எட்டு மாதங்களில் வன்முறைக் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. ரவுடிசமும் தீவிரவாதமும் படமெடுத்து ஆடுகின்றன. இவ்வாறு தமிழகத்தில் தலைதூக்கும் ரவுடிசதிற்கும் தீவிரவாதத்திற்கும் திருமாவளவன் தான் வாய்ஸ் கொடுக்கிறார். திமுகவுக்கு வாய்ஸ் மாஸ்டர் திருமாவளவன் […]

Categories
அரசியல்

“மத்திய அரசு உடனே இதை செய்யணும்!”…. திருமாவளவன் பரபரப்பு அறிக்கை….!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனைத்து கட்சிகளும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பி தமிழக மக்களையும், தமிழ்நாடு சட்டப் பேரவையையும் அவமதித்துள்ளார். அவரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இனியும் ஆர்.என். ரவி ஆளுநர் பதவியில் நீடிப்பது முறை அல்ல. எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு உடனடியாக திரும்ப […]

Categories
அரசியல்

ஸ்கெட்ச் போடும் திருமாவளவன்…. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்?…. கசிந்த சீக்ரெட்….!!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் பிரதான அங்கம் வகித்து தேர்தலுக்கான ஆயத்த பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் திமுக தலைமையுடன் சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான வார்டு பகுதி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் வெறும் 6 வார்டுகள் […]

Categories
அரசியல்

“மேயர் பதவியை தட்டி தூக்க தயார்!”…. ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த திருமா?!!!!

விசிக தலைவர் திருமாவளவன் சென்னை மாநகராட்சியை பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் அடிப்படையில் தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மேலும் தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்றதிலிருந்து இந்த கோரிக்கையை விசிக தலைவர் திருமாவளவன் மீண்டும் எழுப்ப தொடங்கினார். அதேபோல் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே இதனை செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் திமுக அரசு ஆவடி, சென்னை, தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகளை பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி தனி தொகுதிகளாக அறிவித்துள்ளது. இதையடுத்து திருமாவளவன் […]

Categories
அரசியல்

“எல்லாத்துக்கும் குரல் கொடுப்பாரே!”….  அவரை எங்க காணோம்?…. திருமாவளவனை விளாசிய குஷ்பு….!!!!

தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவிக்கு நீதி வேண்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பாஜக சார்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து இதுவரை முதல்வர் ஏன் வாய் திறக்கவில்லை ? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் மாணவியின் தற்கொலைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருமா இனத்தில் இருந்து திமுக தலைவராக முடியுமா ? ராதாரவி கேள்வி

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ராதாரவி, அடுத்த தேர்தலில் எல்லாம் பிஜேபி குறைந்தது 80 சீட்டுகளுக்கு பக்கத்தில் நெருங்கும் என்பதை நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். என்னடா 80 சீட்டு சொல்கிறானே ஆளுங்ககட்சி வரதா என்றால் நாம் இல்லையென்றால் யாரும் ஆள முடியாது. அந்த அளவுக்கு கொண்டு வந்து விடுவோம். ஏனென்றால் பிஜேபி வந்து சாதரணமான இயக்கம் அல்ல. ஐயா வாஜ்பாயை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். இந்திராகாந்தி அம்மா காங்கிரஸ் தலைவி, பிஜேபியின் தலைவர் ஐயா வாஜ்பாய் அவர்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக என்ன நெருக்கடி கொடுத்தாலும்…. எங்களுக்கு கவலையில்லை… சரியான பாதையில் செல்வோம் …!!

செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், சடங்குத்தனமாக சமூக நிதி திட்டங்களை, கொள்கைகளை தமிழக அரசு பின்பற்றாது. உயிரோட்டமாக அதை நடைமுறைபடுத்தும் என்ற நம்பிக்கையோடு, வருகின்ற ஜனவரி 30ஆம் தேதி அண்ணல் காந்தியடிகளின் உடைய நினைவு நாளிலே சமபந்தி போஜனம் நடைபெறுவது என்பது ஒரு சடங்கு தனமான நிகழ்ச்சியாக இருக்கிறது. இத்தகைய நிகழ்ச்சிகளை எல்லாம் தவிர்த்துவிட்டு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு நாளாவது ஆதிதிராவிடர் நல விடுதி, பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி என அரசு […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ் மண்ணை காக்க நாங்கள் எப்போதும் திமுக உடன் இருப்போம்”…. திருமாவளவன் பேட்டி….!!!!

சென்னையில் விடுதலை கட்சிகள் சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது.  சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விசிக விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கினர்.  இந்த விருதினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வழங்கி கவுரவித்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் தமிழ் மண்ணை காக்க நாங்கள் எப்போதும் திமுகவுடன் இருப்போம். காங்கிரஸ் அல்லாத அணியை உருவாக்கினால் மீண்டும் பாஜக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10 வருஷமோ…. 15வருஷமோ… மதத்தை மட்டும் வைக்காதீங்க… ஸ்டாலின் அரசுக்கு கோரிக்கை …!!

செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அண்ணா பிறந்தநாளில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதற்கு அரசு முன்வந்திருப்பது பாராட்டுதலுக்குரியது, 700 பேர் விடுவிக்கப்படுவார்கள் இந்த அறிவிப்பை அரசாணையை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி தலைவர்களின் பிறந்த நாளில் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க இந்த நடைமுறை எவ்வளவு காலம் உள்ளே இருந்தார்கள், என்னென்ன வழக்குகளில் அவர்கள் என்ன தண்டனைகளை பெற்றிருக்கிறார்கள். ஆயுள் தண்டனையா, பிற தண்டனையா, எத்தனை ஆண்டுகள் தண்டனை என்கிற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செத்தாலும் சாதி விடல…! முதல்வர்ட பேசுவோம்… தமிழக அரசை நம்பும் திருமா …!!

பொது சுடுகாடு, பொது மயானம் என்பது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், தமிழக அரசு அது குறித்து தீவிரமாக சிந்திக்கும் என்று நான் நம்புகிறேன் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்த தோழர் ரவிக்குமார் அவர்களின் அன்றைய முதல்வர் கலைஞரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று வண்ணார் சமூகத்தினருக்கு என்று ஒரு நல வாரியம் அமைக்க கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில் அன்றைக்கே நல வாரியம் அமைக்கப்பட்டது. ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வியாபாரி புத்தி தான் இருக்கு…! அரசியல் புத்தி இல்லை… அண்ணாமலையை சாடிய திருமா …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வருகின்ற டிசம்பர் 23-ஆம் தேதி எனது தலைமையில் அருமனை என்கின்ற இடத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடுவதற்கு அருமனை ஸ்டீபன் என்பவர் முயற்சிக்கிறார், அனுமதி கேட்டிருக்கிறார்.அவர் ஆண்டுதோறும் விழாவை நடத்த கூடியவர், கடந்த ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே கலந்து கொண்டார் அந்த நிகழ்ச்சியில்…. அதற்கு முன்பு ஜெயலலிதா அம்மையாரும் கலந்துகொண்டார், அதற்கு முன்பு இன்றைய முதல்வர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களும் கலந்துகொண்டார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறும் 5 நிமிடமோ…. 10 நிமிடமோ போதும்… போலீஸ் மீது பாய்ந்த திருமா …!!

செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி என்ற இடத்தில் பேருந்து நிறுத்தத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் உடைய படத்தை வைத்து மலர் மாலை செலுத்துவதற்கு, அஞ்சலி செலுத்துவதற்கு விடுதலை சிறுத்தைகள் முயன்றார்கள். காவல்துறையினர் ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ  அனுமதி வழங்கி இருந்தால் இந்த பிரச்சனை பெரிதாக உருவெடுத்திருக்காது. பல இடங்களில் சாதிப் பிரச்சினைகள் எழுவதற்கு காவல்துறையின் அணுகுமுறைகளே காரணமாக உள்ளன.சேலம் ஓகுரில் அப்படித்தான் நடந்தது, அங்கே வேறு எந்த சமூகத்தைச் சார்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.ஆனால் உங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சுடுகாடு இல்லை… கல்லறை இல்லை…. எல்லாரும் புறக்கணிக்காங்க… வேதனைப்பட்ட திருமா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தமிழகத்தில் வண்ணார், புதிரை வண்ணார் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அனைத்து தரப்பினராலும் புறக்கணிக்கப்பட கூடியவர்களாக உள்ளனர். அரசும் அவர்களை பொருட்படுத்துவதில்லை, காலம் காலமாக அவர்கள் ஊராரை நம்பி மட்டுமே வாழும் அவலம் தொடர்கிறது. அவர்களுக்கென குடியிருப்பு இல்லை, இறந்த பிறகு அடக்கம் செய்வதற்கான இடுகாடு அல்லது கல்லறையில் வசதி இல்லை, அனைத்துக்கும் பிற சமூகத்தினரை சார்ந்து வாழ வேண்டிய ஒரு நெருக்கடி உள்ளது. இந்த அவலத்தை பொதுவெளியில் மைய நீரோட்டத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்கிற […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : நீதிபதிகளின் ஊதியம் குறித்த மசோதா…. பொங்கி எழுந்த திருமாவளவன்…!!!

உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் குறித்த மசோதாவின் மீது மக்களவையில் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது. அப்போது பேசிய விசிக தலைவர் திருமாவளவன் “நீதிபதிகள் பணியிட மாற்றத்தில் அநீதி இழைக்கப்படுகிறது.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜீ பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதில் இது பிரதிபலிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் உச்சநீதிமன்ற கிளை உருவாக்கவேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும்.  கொலிஜியம் முறை ஜனநாயகப்பூர்வமானதாக இல்லை; இதனை ரத்து செய்து விட்டு ஜனநாயகப்பூர்வமானதான முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே செம மாஸ்…! வேற லெவல்ல ட்ரெண்ட் ஆகுது …. கெத்து காட்டிய திருமா…. குஷியான சிறுத்தைகள் …!!

விசிக கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தான் ஏன் இருக்கையில் ஏறி நடந்தேன் என்பது குறித்து விளக்கம் அளித்ததை தொடர்ந்து திருமாவளவனின் தொண்டர்கள் திருமாவை கொண்டாடுவோம் என்ற ஹேஸ்டேகை டிரெண்ட்  செய்து வருகின்றனர். இது தற்போது இந்திய அளவில் டிரெண்டாகி வருகின்றது. "கால்களே படாத களங்கள் இருக்கலாம், ஆனால் உன் கால்கள் படாத களங்களே இல்லை…@thirumaofficial #திருமாவை_கொண்டாடுவோம் pic.twitter.com/CfDToDE1Kl — திராவிடச்செல்வி (@DravidaSelvi12) December 1, 2021 https://twitter.com/SengaiKamaraj/status/1465407334562230274 கடந்த சில தினங்களுக்கு முன்பு  திடீரென ஒரு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : இருக்கை மீது நடந்து சென்றது ஏன்….? திருமாவளவன் விளக்கம்….!!!

இருக்கை மீது நடந்து சென்றது ஏன் என்று விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். நேற்று திடீரென ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வீட்டில் இருந்து வெளியே வருகிறார். அப்பொழுது முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இதையடுத்து நாற்காலியில் திருமாவளவனை நிற்க வைத்து அதனை மெதுவாக இழுத்தபடி வெளியே வருகின்றனர். கார் வரை இப்படி நாற்காலியிலேயே அழைத்து வருகின்றனர். திருமாவளவன் ஷூ போட்டிருப்பதால் அது நனையாமல் இருப்பதற்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பல கருத்து முரண்இருந்தாலும்…! அது மட்டும் நடக்கக்கூடாது…. பெருமைப்படும் திருமா …!!

திரிபுராவில் நடந்த வன்முறையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், நம்மையெல்லாம் மனிதர்களாய் கருதிய மகத்தான தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை எழுதுகிறபோது… இந்த புதிய இந்திய தேசத்திற்கான ஒரு கொள்கை அறிக்கையாக அதை எழுதுகிறார். இதுதான் அந்த முகவுரையின் அடிப்படை நோக்கம். ஏனென்றால் பழைய இந்தியாவை தகர்க்க போகிறோம் என்று பொருள். சனாதன இந்தியாவை தகர்க்க போகிறோம் என்று பொருள். பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வை இங்கே நிலைநிறுத்தியிருக்கிற வர்ணாசிரம கோட்பாடுகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அய்யயோ…! அவுங்க மட்டும் இல்லைனா…. இந்தியா மாறி இருக்கும்… வரலாற்றை பேசிய திருமா …!!

திரிபுராவில் நடந்த வன்முறையை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், உலகத்தில் அனைத்து நாடுகளும் மதம் சார்ந்து இருக்கும்போது ஏன் இந்தியா மட்டும் மதம் சார்ந்து இருக்கக் கூடாது என்று கேள்வி எழுப்புகிறார். இந்தக் கேள்விகளை 1920-இல் இருந்து தலைவர்கள் எழுப்புகிறார்கள். அனைத்து இந்திய இந்துத்துவ அல்லது பார்ப்பனிய அல்லது சனாதன சக்திகள் இந்தக் கேள்வியை தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அன்றைக்கு இருந்த ஜனநாயக சக்திகளாக விளங்கிய பண்டிட் ஜவஹர்லால் நேரு, காந்தியடிகள், புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

உதறி தள்ளிடுவாங்க..! தூக்கி எறிவாங்க… குறைத்து மதிப்பிடாதீங்க… டேஞ்சரான பாஜக ..!!

திரிபுரா வன்முறையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், பாஜக பெரும்பாலான்மை வாதம் அடிப்படையில்….. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி, தொடர்ந்து ஆட்சியை தக்க வைப்பதன் மூலம், இந்த அரசியலமைப்புச் சட்டத்தை உதறி எறிந்து விட முடியும். தூக்கி எறிந்துவிட முடியும் என்பதுதான் அவர்களின் கனவு திட்டம். ஆட்சிக்கு வருவது என்பது நம்மைப் போல கொஞ்ச நாள் அதிகாரத்திலிருந்து அந்த அதிகாரத்தை சுவைக்கலாம் என்பதல்ல. பிஜேபி காரர்களை அப்படி குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். அவர்கள் வெறும் அதிகார வெறியர்கள் அல்ல. […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

பாஜகவை பார்த்து ஏன் பதறுகிறோம் ? தூக்கி எறிய வேண்டும்…. கூச்சப்படாம பேசுவாங்க…!!

திரிபுராவில் நடக்கும் வன்முறையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், பாஜக மக்களின் வறுமையைப் போக்குவதற்காக அவர் சிந்திக்கவில்லை. மக்களை கல்வி அடிப்படையை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக சிந்திக்கவில்லை. மக்களிடையே ஒரு முற்போக்கான கருத்துகளை பரப்ப வேண்டும் என்கின்ற எண்ணம் அவர்களுக்கு கிடையாது. மக்கள் நல்லிணக்கத்தோடு மதம் ஜாதி, என்ற பிளவுகள் இல்லாமல், மோதல்கள் இல்லாமல், ஒற்றுமையாக வாழவேண்டும் என்பது அல்ல அவர்களின் நோக்கம். மக்களிடையே இருக்கின்ற ஜாதி உணர்வையும், மத உணர்வையும் தங்களுக்கான அரசியல் ஆதாயத்திற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லா பக்கமும் படம் இருக்கு…! எங்களால் சகிக்க முடியல… முதல்வர் போட்ட உத்தரவு … இந்தியாவில் பெரும் பரபரப்பு ..!!

திரிபுராவில் நடந்த வன்முறை சம்பவங்களை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், 35 ஆண்டு காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த மண்ணில் ஆண்டு கொண்டிருக்கின்ற நிலையில் அவர்களின் அடையாளங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும். அதை சகித்துக் கொள்வதற்குரிய பெருந்தன்மை மதவெறி கும்பல் இடம் இல்லை. திரும்புகின்ற திசையெல்லாம் ஸ்டாலின் படம். இப்போது இருக்கிற முதல்வர் சொல்கிறார். பிப்ளப் குமார் தேவே அவருடைய பெயர் முதலமைச்சர்…. அவர் சொல்கிறார் நாம் தொடர்ந்து 30 வருடமாக ஆட்சியில் இருக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக செய்யும் அரசியல் யுக்தி…! கேவலமான செயல் இல்லையா? கடுமையாக சாடிய திருமா …!!

திரிபுரா மாநிலத்தில் பாஜக நடத்திய வன்முறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எம்.பி திருமாவளவன், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து நடத்தப்பட்ட ஒரு பேரணியை திடீரென வன்முறை வெடித்ததற்கு பதிலுக்கு பதில், பழிக்குப் பழி அடிப்படையில் மட்டும் இல்லை தோழர்களே…… நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சி தேர்தலுக்காகவும் தான். அவர்கள் ஒரு தேர்தலை எதிர்கொள்ள போகிறார்கள் என்றால் உடனே அவர்கள் வாக்குகளை ஒருங்கிணைக்கின்ற யுக்திக்கு தாவுவார்கள். எப்படி வாக்குகளை ஒருங்கிணைப்பது இந்துக்களா ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிஜேபியை புரிந்துகொள்வதற்கு ஒரு சாம்பிள் இதான் – திருமா சொன்ன பரபரப்பு விஷயம் …!!

திரிபுரா மாநிலத்தில் பாஜக நடத்திய வன்முறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எம்.பி திருமாவளவன், திரிபுராவில் திட்டமிட்டு இந்துக்களா, இஸ்லாமியர்களா என்று அரசியலை மடைமாற்றம் செய்து, மதவெறி அரசியலின் மூலம் அன்றைக்கு அவர்கள் அங்கு ஆட்சி புரிந்த நாளிலிருந்து வன்முறை, வன்முறை, வன்முறை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. பிஜேபியை புரிந்துகொள்வதற்கு இதைவிட ஒரு சாம்பிள் தேவையில்லை. பிஜேபி சங்பரிவார் கும்பல் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்வார்கள், அதிகாரத்திற்கு வருவதற்கு என்ன செய்வார்கள், […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அடடே…! இப்படி எளிமையான முதல்வரா ? காமராஜர், கக்கனோடு ஒப்பிட்ட திருமா …!!

திரிபுராவில் நடந்த வன்முறை சம்பவங்களை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையை கண்டிக்கின்றோம் என்ற பெயரில் திரிபுராவில் விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பு. தமிழ்நாட்டில் கூட நீங்கள் அந்த பெயரை கேள்விப்பட்டிருப்பீர்கள். விசுவம் என்றால் உலகம். இந்து பரிசத் உலக இந்து பேரவை தமிழில்…. அகில உலக இந்து பேரவை, அந்த இயக்கம் சங்பரிவார் இயக்கம். நான் அடிக்கடி மேடையில் கூறி இருக்கிறேன் சங்பரிவார் இயக்கம் என்றால் ஆர்எஸ்எஸ் குடும்ப […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விதண்டாவாதம், குதர்க்கவாதம் செய்வாங்க…! பாஜக அமைப்புகளை விளாசிய திருமா …!!

திரிபுரா வன்முறையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் இடதுசாரி சிந்தனையாளர், அம்பேத்கரின் சிந்தனையாளர்கள், எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் இல்லை. குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளை சார்ந்தவர்கள் இல்லை என்றாலும் அவர்கள் குறி வைக்கப்பட்டார்கள், கைது செய்யப்பட்டார்கள் இன்று சிறை படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சிய கருத்துக்களைப் பரப்பக்கூடாது அந்தக் கருத்துக்களை பேசக்கூடியவர்கள் செயல்படக் கூடாது என்பதில் தீவிரமாக செயல் திட்டங்களை வகுத்துக் கொண்டு இயங்குகிறது இயக்கமாகத் தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இவர்களையெல்லாம் அழிக்க வேண்டும்…! பட்டியல் போட்டுள்ள சங்பரிவார்கள்… பாஜக மீது பாய்ந்த திருமாவளவன் …!!

திரிபுராவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற இஸ்லாமியர்களுக்கு எதிரான, இடதுசாரி சக்திகளுக்கு எதிரான பாஜக மற்றும் சங்பிரிவார் கும்பல் வன்முறை வெறியாட்டத்தை கண்டிக்கிற வகையில் வன்முறையாளர்களை கைது செய்ய வேண்டும். மேலும் அவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிற வகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக சென்ற மனிதவளத்துறை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மேல் போடப்பட்டிருக்கின்றன உபா என்னும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிய பெற்றிருக்கின்ற வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், மேலும் கைது செய்யப்பட்டவர்களையும் விடுதலை செய்ய […]

Categories

Tech |