விடுதலை சிறுத்தைகள் கட்சியை பாஜகவால் அச்சுறுத்த முடியாது என்று திருமாவளவன் ஆவேசமாக பேசியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனத்தில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் திறப்பு விழாவில் பங்கேற்று பெயர் பலகையை திறந்து வைத்துள்ளார். அப்போது அவர் பேசியுள்ளதாவது, மருத்துவக் கல்வியிலும் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடுகள் இல்லை என்பதை அனைவருக்கும் தெரிய செய்தது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான். மேலும் இதுதொடர்பாக மத்திய அமைச்சர்களை சந்தித்து மனுவும் கொடுத்துள்ளோம். மேலும் முதலமைச்சர் […]
