போடி அருகே ஆசிரியர் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது போடி திருமலாபுரத்தில் ஈ. வே. ரா. பெரியார் தெருவில் வசித்து வரும் கணேசன் என்பவரின் மகனான விஜய் பிரகாஷ் (16) பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதற்கான தேர்வினை எழுதும்போது ஆசிரியர் அவனை “பிட்”அடுத்ததாக கூறியுள்ளார். அதனால் மனமுடைந்த விஜய் பிரகாஷ் விஷம் குடித்து சிறிது நேரத்திலேயே மயங்கினான். உடனே அக்கம்பக்கத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் அவனை […]
