Categories
தேசிய செய்திகள்

என்னை எதுக்கு கூப்பிடல!… கலவரத்தில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி…. 25 பேருக்கு நேர்ந்த கதி?…. பரபரப்பு….!!!!

கேரளா திருவனந்தபுரம் அருகில் பலராம புரம் பகுதியில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் திருமணவரவேற்பு நிகழ்ச்சியானது நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த மண்டபத்திற்கு வந்த ஒருவர், தன்னை திருமணத்துக்கு அழைக்காதது ஏன் என்று மணமகளின் தந்தையிடம் தகராறு செய்துள்ளார். அந்நபர் மணமகளின் பக்கத்து வீட்டுக்காரர் எனவும் அவருக்கும் மணமகளின் குடும்பத்திற்கும் ஏற்கனவே சில பிரச்சினைகள் இருந்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நிகழ்ச்சிக்கு வந்த அவர் மணமகளின் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் சிறிதுநேரத்தில் வாக்குவாதம் […]

Categories
சினிமா

நடிகர் விக்னேஷின் திருமண வரவேற்பு! நேரில் சென்று வாழ்த்து சொன்ன திரை பிரபலங்கள்…. வைரல் புகைப்படம்…!!!!

இணையதள தொகுப்பாளரான விக்னேஷ் காந்த் சின்னத்திரை தொகுப்பாளராகி பிறகு நகைச்சுவை நடிகராக சினிமாத் துறையில் அறிமுகமானார். இவர் சென்னை 28, நட்பேதுணை, மீசையை முறுக்கு, மெகந்தி சர்கஸ், நெஞ்சமுண்டு நேர்மை உண்டு, தேவ் ஆகிய பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் விக்னேஷ் காந்த் மற்றும் என்ஜினீயரிங் பட்டதாரி ராசாத்தி இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து இவர்களின் திருமணம் அண்மையில் திருச்சியில் நடந்தது. திருமணத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஞான சம்பந்தம் உட்பட […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் சத்தத்தை குறைத்து வையுங்கள்…. மோதிக்கொண்ட இருதரப்பினர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

திருமண நிகழ்ச்சியில் பாடல் ஒலிபரப்பியதால் ஏற்பட்ட தகராறில் 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அடிக்காமலை பகுதியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் ஒலி பெருக்கி மூலம் பாடல் ஒலி பரப்பப்பட்டது. இந்நிலையில் அடிக்காமலைப்பகுதியில் வசிக்கும் ராமலிங்கம் என்பவர் பாடல் சத்தம் அதிகமாக இருக்கிறது சற்று குறைத்து வையுங்கள் என கூறியுள்ளார். இதனால் அதே பகுதியில் வசிக்கும் வீரபாண்டியன் என்பவருக்கும் கண்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து […]

Categories

Tech |