எடப்பாடி அருகே திருமண மோசடியில் ஈடுபட்ட பெண் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அடுத்திருக்கும் சாணாராப்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி ரம்யா. இவர் சென்ற ஒரு வருடத்திற்கு முன்பாக இறந்து விட்டார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் இருக்கின்றார். இந்த நிலையில் மறுமணம் செய்ய முடிவு எடுத்த செந்தில் ஆன்லைனில் திருமண செயலி ஒன்றில் பதிவு செய்து வரன் தேடி இருக்கின்றார். இந்த […]
