Categories
தேசிய செய்திகள்

அட!… எப்படிலாம் யோசிக்கிறாங்கபா… மகளுக்கு வரதட்சணையாக “புல்டோசர்” கொடுத்த தந்தை…. வியப்பூட்டும் சம்பவம்….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹர்மிர்பூர் பகுதியில் டிசம்பர் 15-ஆம் தேதி ஒரு திருமணம் நடைபெற்றது. அதாவது முன்னாள் ராணுவ வீரரான பரசுராம் என்பவரின் மகள் நேகாவுக்கும், கடற்படையில் பணிபுரியும் யோகி பிரஜாபதி என்ற யோகேந்திராவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது பரசுராம் தன்னுடைய மகள் நேகாவுக்கு வித்தியாசமாக புல்டோசர் ஒன்றினை பரிசாக கொடுத்துள்ளார். பொதுவாக திருமணத்தின்போது சொகுசு கார் பரிசாக வழங்கப்படும். ஆனால் ஒரு தந்தை தன்னுடைய மகளுக்கு புல்டோசரை பரிசாக வழங்கியது பலரது மத்தியிலும் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவிக்கு கழுதையை பரிசளித்த கணவன்…. இதுதான் காரணமாம்?…. ஆச்சரிய சம்பவம்….!!!!

பொதுவாக திருமணத்திற்கு பின் தனக்கு வரும் மனைவிக்காக கணவர் ஏதாவது பரிசளிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் பாகிஸ்தான் நாட்டில் அஸ்லான் என்பவர் தன் மனைவி வாரிஷாவிற்கு திருமண பரிசாக கழுதையை கொடுத்திருக்கிறார். ஏனெனில் தனது மனைவிக்கு விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும் எனவும் கழுதைகள் தான் உலகிலேயே கடின உழைப்பாளி மற்றும் அன்பான விலங்கு என்பதால் அதை பரிசளித்ததாகவும் அஸ்லான் தெரிவித்து இருக்கிறார். இவ்வாறு திருமணத்திற்கு பின் மனைவிக்கு கழுதையை பரிசளித்த கணவரின் செயல் அனைவரையும் ஆச்சரியப்பட […]

Categories
சினிமா

நடிகை நயன்தாராவுக்கு…. முதல்வர் கொடுக்கப் போகும்….. திருமண பரிசு இது தானா?….!!!

நடிகை நயன்தாராவுக்கு, வருகிற ஜூன் மாதம் 9ஆம் தேதி திருப்பதியில், திருமணம் நடக்கவிருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில்  ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் வருகிற ஜூன் மாதம் 9ஆம் தேதி திருப்பதியில்,  திருமணம் நடக்கவிருக்கிறது. இதையடுத்து அதில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் எனவும், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தங்கை திருமணத்துக்கு இப்படி ஒரு பரிசா?… இன்ப அதிர்ச்சி கொடுத்த சகோதரி… நெகிழ வைத்த சம்பவம்…!!!

பட்டுக்கோட்டையில் தங்கையின் திருமண வரவேற்பு விழாவில் தந்தை சிலையை மேடைக்கு முன்பு சகோதரி கொண்டு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தங்கவேல் என்ற நகரில் செல்வம் மற்றும் கலாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். தொழிலதிபரான செல்வம் கடந்த 2012 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். அவர் உயிருடன் இருந்தபோது தனது மூன்று மகள்களில் இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் செல்வத்தின் […]

Categories
உலக செய்திகள்

“நிலாவில் வீடு செய்வோமா?” நிஜமாவே செஞ்சிட்டாரு…. மனைவிக்கு திருமண பரிசாக…. ஆச்சர்ய சம்பவம்…!!

கணவர் ஒருவர் தனது மனைவிக்கு நிலாவில் நிலம் வாங்கி கொடுத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் தர்மேந்திரா – சப்னா.ஆனால் இத்தம்பதியினர் தற்போது பிரேசில் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். வழக்கமாக திருமண நாளன்று மனைவிக்கு கணவர்கள் பரிசு கொடுப்பது வழக்கம். ஆனால் தர்மேந்திரா தன்னுடைய திருமண நாளன்று தன்னுடைய மனைவிக்கு வித்தியாசமாக ஏதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். இந்நிலையில் திருமண நாளன்று கேக் வெட்டி கொண்டாடிய பின்னர் […]

Categories

Tech |