இன்றைய காலகட்டத்தில் நடக்கும் திருமணங்கள் எல்லாம் வித்தியாசமான முறையில் தான் நடைபெறுகிறது. அதிலும் ஒரு சில திருமணங்களில் திருமணத்திற்கு முன்னதாகவே மணமக்கள் ஒருவருக்கொருவர் சில நிபந்தனைகளை விதித்து கொண்டு கையெழுத்திடுகிறார்கள். இதற்கு ஒரு படி மேலே சென்று விதவிதமான பத்திரிகைகளையும் அச்சிட தொடங்கிவிட்டனர். அவ்வகையில்,கள்ளக்குறிச்சி வக்கனந்தல் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவரின் திருமண பத்திரிக்கை தான் தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில், எனக்கு கல்யாணம், கண்டிப்பா வரணும். கறி சோறு போடணும்னு ஆசைதான், […]
