நேற்று பாகிஸ்தானில் பேருந்து ஒன்று திருமண கோஷ்டி கூட்டத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பாகிஸ்தானில் உள்ள மண்டி பஹாவுதீன் என்ற நகரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியை முன்னிட்டு திருமண மண்டபத்துக்கு செல்ல மணமக்களின் உறவுக்காரர்கள் வாடகை வேன் ஒன்றை அமர்த்தியிருந்தனர். மேலும் வேனில் ஏறுவதற்காக வெவ்வேறு பகுதியில் இருந்து வந்த உறவுக்காரர்கள் நகரின் முக்கிய சாலையில் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் வாகனங்கள் […]
