Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

யாருப்பா இவங்க…. ஆதார் அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ்…. இணையத்தில் வைரல்…..!!!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திருமண அழைப்பிதழை ஆதார் அட்டை வடிவில் வடிவமைத்துள்ளது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு வெளியூரில் இருந்து வருவோர் எளிதாக திருமண மண்டபத்தை அடைய qr கோடு மூலமாக வழிகாட்டும் வகையிலும் அச்சுத்துள்ளனர். மணமக்கள் விஜயன் மற்றும் ஜெயராணி திருமண அழைப்பிதழில் திருமண தேதி ஆதார் எண்ணை போலவும் திருமணம் நடக்கும் இடம் மற்றும் நாள் ஆகியவை ஆதார் அட்டையில் இடம் பெற்று இருக்கும் விவரம் போலவும் அச்சிடப்பட்டுள்ளது. முடிவில் “இவண்: சாதாரண […]

Categories
மாநில செய்திகள்

அடடே இது வித்தியாசமா இருக்கே!…. மாத்திரை டப்பாவில் திருமண அழைப்பிதழ்…. வைரல்….!!!!!

சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ஜெயக் குமாரி மகள் காயத்ரி பார்மசிஸ்ட் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு கன்னிமாரா லைப்ரரியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் தர்மபுரியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் பார்மசிஸ்ட் படித்துள்ள விஸ்வநாதனுக்கும் வரும் 31ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. அத்துடன் இவர்களது திருமண வரவேற்பு சென்னை வெப்பேரியிலுள்ள ஒய் எம்.சி.ஏ அரங்கில் நடைபெற இருகிறது. இந்த நிலையில் மணப் பெண் காயத்ரி தன் திருமணத்தின் அழைப்பிதழ் வித்தியாசமாகவும், அனைவராலும் கவரப்பட வேண்டும் என […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாங்களே….! இது மாத்திரை இல்ல….. என்னனு நீங்களே படிச்சி பாருங்க….!!!!

சமீப காலமாக பாஸ்போர்ட் , ரேஷன் அட்டை போன்று திருமண பத்திரிகை அச்சிடும் பாணி கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் மாத்திரை அட்டை மாடலில் அச்சிடப்பட்ட பத்திரிகை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த எழிலரசனுக்கும் , விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த வசந்தகுமாரிக்கும் வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதில் எழிலரசன் மருந்தாளுனராகவும் , வசந்தகுமாரி நர்சாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் திருமண அழைப்பிதழ் தான் மாத்திரை அட்டை […]

Categories
மாநில செய்திகள்

“திருக்குறள் புத்தகத்தில் திருமண அழைப்பிதழ்”….. வாழ்த்துரை எழுதிய அன்பில் மகேஷ்….. வைரலாகும் புகைப்படம்….!!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திருக்குறளில் திருமண அழைப்பிதழ் அச்சிட்டு ஒரு குடும்பத்தினர் அசத்தி வருகின்றனர். அதைப்பற்றி நாம் இதில் தெரிந்து கொள்வோம். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, இலுப்பையூரணி தாமஸ் நகர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் பல்மருத்துவர். இவர் ஒரு மருத்துவமனையை நடத்தி வருகிறார். இவரின் மனைவி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ராஜவேல், மணிவேல் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ராஜவேலு ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். […]

Categories
தேசிய செய்திகள்

பறவைகள் மீது தீராத காதல்…. வித்தியாசமான திருமண அழைப்பு…. வியக்க வைத்த குடும்பம்….!!!

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் சிவபாய் ராஜிபாய் கோஹில் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜெயேஷ். இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. சிவபாய் தனது மகனின் திருமணத்தில் ஏதாவது வித்தியாசமாக செய்யப்பட வேண்டும் என்று திருமணத்திற்கு அழைப்பிதழை வித்தியாசமாக செய்து உள்ளார். அதாவது பறவைகளின் கூடு போன்ற அழைப்பிதழை தயார் திருமணத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தனது மகனுடன் கலந்து ஆலோசனை செய்து இருவரும் இணைந்து திருமண அழைப்பிதழை பறவைகளின் கூடு கொண்டு தயார் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் திருமணத்துக்கு வாங்க… தம்பதிக்குப் குவியும் பாராட்டு…!!

கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் திருமணத்துக்கு வாருங்கள் என்று திருமண அழைப்பிதழில் பொறிக்கப்பட்டிருந்தது வரவேற்ப்பை பெற்றுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் சேர்ந்த விஜய் என்பவருக்கும், ஜெய்ப்பூரை சேர்ந்த வைஷாலிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தை அறிவித்த அவர்கள் கொரோனா  விதிமுறைகளை பின்பற்றுவதில் அலட்சியம் காட்டும் மக்களுக்கு மத்தியில் இவர்கள் ஒருபடி மேலே சென்று திருமண அழைப்பிதழில் கொரோனா எதிர்மறை சான்றுகளுடன் திருமணத்திற்கு வாருங்கள் என்று அச்சிட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து திருமணம் மாப்பிள்ளை கூறுகையில் “கொரோனா  பரவல் […]

Categories
மாநில செய்திகள்

“திருமண அழைப்பிதழ் போன்ற விளம்பரம்”… வாக்காளர்களை கவர கும்பகோணத்தில் புதிய முயற்சி..!!

கும்பகோணம் தாலுகா அலுவலகத்தில் வாக்காளர்களை கவர்வதற்காக திருமண அழைப்பிதழ் போன்ற வித்தியாசமான விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்தது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினமும் தேர்தல் ஆணையத்தால் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களை கவர்வதற்காக தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும். வாக்களிக்கும் வைபோகம் என்ற தலைப்பில் திருமண அழைப்பிதழ் போல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதில் […]

Categories

Tech |