17 வயது சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்ய முயற்சித்த தலைமை காவலரின் மகனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். வட சென்னையை சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரை காணவில்லை என்று சிறுமியின் அப்பா திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் சிறுமி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்து பார்த்ததில், ஒரு இளைஞருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. பின்னர் யார் அந்த இளைஞர் என்று போலீசார் […]
