திருத்துறைப்பூண்டி அருகே காதலன் வீட்டின் முன்பு இளம்பெண் போராட்டம் நடத்தி காதலனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அண்ணா நகரில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 20 வயதுடைய ராம் பிரியா என்ற மகள் இருக்கிறார். அவர்களின் பக்கத்து வீட்டில் தங்கராஜ் மகன் விக்னேஷ் (29) என்பவர் இருக்கிறார். பவர் இன்ஜினியரிங் படித்துவிட்டு பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராம் பிரியா மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் […]
