திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யும், அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இதனையடுத்து விஜய் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் தனிமையில் இருந்துள்ளார். அதன்பின் விஜய் சில நாட்களாக அந்த பெண்ணை சந்திப்பதையும், அந்த பெண்ணிடம் பேசுவதையும் நிறுத்தி விட்டார். இதனால் […]
