சேலம் மாவட்டத்தில் கூனாண்டியூர் பகுதியில் 24 வயதுடைய முதுகலை பட்டதாரி பெண் ஒருவர் வசித்து வருகின்றார். இவரை அதே பகுதியில் வசித்து வரும் பொக்லைன் ஆபரேட்டர் சுபாஷ் சந்திரபோஸ் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனை அடுத்து அவர் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு திருமணம் குறித்து பேச சென்றுள்ளார். ஆனால் பெண் வீட்டிலோ இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சுபாஷ் சந்திரபோஸ் கடந்த ஜனவரி மாதம் வீட்டில் தனியாக இருந்த அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இது […]
