கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மதுரையில் நாளை நடைபெற இருந்த திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா இந்தியாவிலும் பரவி வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை ஞாயிற்றுக்கிழமை சிறு சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் , முடிந்த அளவு கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டுமென பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கும் நிலையில் தமிழக அரசும் இதற்க்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து பல்வேறு அறிவுரைகளை மக்களுக்கு வழங்கியுள்ளது. அந்தவகையில் திட்டமிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் நாளை […]
