மணமகன் தாலி கட்டும் நேரத்தில் காதலன் தாலியை பறித்து இளம்பெண்ணின் கழுத்தில் கட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் சதீஷ்குமார்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே கடையில் வேலை பார்த்த 20 வயது இளம்பெண்ணை சதீஷ்குமார் காதலித்கு வந்துள்ளார். அந்த இளம்பெண்ணுக்கு பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் நடத்த நிச்சயம் செய்தனர். இதனை அறிந்த சதீஷ்குமார் என்னை காதலித்து ஏமாற்றிவிட்டு […]
