திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியதால் மனமுடைந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள டி.வி.கே.கே.நகரில் பழனிவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகள் பாண்டியம்மாள் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் திடீரென திருமண ஏற்பட்டு செய்துள்ளனர். இதனையடுத்து பாண்டியம்மாள் தனக்கு திருமணம் வேண்டாம் என்றும், நான் படிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் பாண்டியம்மாளை திருமணம் […]
