Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் இருந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள கொட்டம்பட்டி பகுதியில் பரத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கல்யாணியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவரது கணவர் கடந்த 8 மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் கடந்த 3 மாதம் முன்பு வேலாயுதம்பாளையத்தில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்கியுள்ளார். இவரது தாய் மணியாத்தாள் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் வேலாயுதம்பாளையத்திற்கு வந்த மகள் கல்யாணியம்மாள் மற்றும் அவரது அக்கா ஆகிய இருவரிடமும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

டேங்கர் லாரி மீது மோதிய கார்…. தாயாருடன் மகனுக்கு நேர்ந்த விபரீதம்…. திருப்பூரில் கோர விபத்து….!!

கார் நிலைதடுமாறி டேங்கர் லாரி மீது மோதிய விபத்தில் தாயாருடன் ஜவுளிக்கடை அதிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தம்மம்பட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு யசோதா என்ற மனைவி உள்ளார், இந்த தம்பதியினருக்கு ஹரிஹரன், கவுசிகா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜா தனது குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய முடிவு செய்திருந்தார். அதன்படி ராஜா, அவருடைய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? பனியன் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பனியன் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருக்குமரன் நகர் பகுதியில் ராஜவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தனபாக்கியம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜவேல் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் தனபாக்கியம் வழக்கம்போல் காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டிலுள்ள மற்றறொரு அறையில் ராஜவேல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தனபாக்கியம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காருக்குள் இருந்த டீக்கடைக்காரர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காருக்குள் இருந்த டீக்கடைக்காரர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காங்கேயம்-கோவை சாலையில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. எனவே மது பழக்கத்திலிருந்து விடுபட மகேந்திரன் மறுவாழ்வு இல்லத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன்பின்னர் மது குடிக்கும் பழக்கத்தை கைவிட்ட நிலையில் மகேந்திரன் காரில் வெளியே சென்றுள்ளார். அதன் பின் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சூதாடிய 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உடுமலை இரயில் நிலையம் அருகில் 4 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் செல்வராஜ், சிவா, கதிர்வேல், தர்மராஜ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து ரூ.13 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

OMG: சூட்கேஸில் சடலம்…. அதிர்ச்சியில் காவல்துறையினர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!!

திருப்பூரிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையிலுள்ள பொள்ளிகளிபலயம் பிரிவு அருகே ஒரு சாக்கடை கால்வாயில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதாக ஊரக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சாக்கடையில் வீசப்பட்டிருந்த சூட்கேஸை மீட்டனர். இதையடுத்து காவல்துறையினர் சூட்கேஸை திறந்தபோது கழுத்தை அறுத்து கொலை செய்து வைக்கப்பட்டிருந்த 25 வயதுடைய பெண்ணின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் காவல்துறையினர் அந்த சடலத்தை 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. திருப்பூர் மக்களின் எதிர்ப்பார்ப்புகள் என்ன…?

கொங்கு மண்டலத்தில் அமைந்திருக்கும் திருப்பூர் தமிழ்நாட்டின் 6-வது பெரிய நகரமாகும். 2008ஆம் ஆண்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட திருப்பூரில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. திருப்பூர் மாநகராட்சியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7,12,770 ஆகும். திருப்பூரின் பொருளாதாரம் பருத்தி பொருட்கள், பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியை பெருமளவில் சார்ந்துள்ளது. தமிழ்நாடு மாநகராட்சிகளில் அதிக வரி வருவாய் ஈட்டுவதில் திருப்பூர் 5-வது இடத்தில் இருக்கிறது. ஆனாலும் மொத்தமுள்ள 60 வார்டுகளில் பெரும்பாலானவற்றில் குடிநீர்தான் அடிப்படைப் பிரச்சினையாக உள்ளது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இதோட அட்டகாசம் தாங்க முடியல” பொதுமக்கள் அளித்த தகவல்…. விரட்டியடித்த வனத்துறையினர்….!!

விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய யானைகளை வனத்துறையினர் விரட்டி அடித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அருகில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஜல்லிப்பட்டி, சின்னகுமாரபாளையம், மானுப்பட்டி, ராமே கவுண்டன்புதூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. அங்குள்ள விளை நிலங்களில் தென்னை உள்பட பல்வேறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் தண்ணீர், உணவு தேவைக்காக வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில் ராமே கவுண்டன்புதூர் கிராம எல்லையில் உள்ள […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்த விவசாயி…. வழியில் நடந்த விபரீதம்…. திருப்பூரில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாவிபாளையம் பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பழனிசாமி அவரது வீட்டிலுள்ள தோட்டத்திற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பல்லடத்தில் இருந்து உடுமலை நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக பழனிசாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்தகாயமடைந்த பழனிசாமியை அருகிலிருந்தவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கொள்ளை போன பல லட்சம் மதிப்புள்ள நகைகள்…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

நகை கடையை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காமநாயக்கன்பாளையம் காவல்நிலையம் முன்பு தனியார் நகை கடையில் உள்ளது. இந்நிலையில் கடையில் வியாபாரம் முடிந்ததும் பணியாளர்கள் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து வழக்கம்போல் மறுநாள் காலையில் கடையைத் திறக்க வந்தனர். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது கடையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கொலை மிரட்டல் விடுத்த கும்பல்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

3 வாலிபர்களை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 19-ஆம் தேதி தென்னம்பாளையம் பகுதியில் வசிக்கும் தொழிலதிபரான பாபு என்பவரின் வீட்டிற்கு காரில் சென்ற ஒரு கும்பல் அவரை கொலை மிரட்டல் விடுத்து கடத்த முயன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை பகுதியில் வசிக்கும் சுபாஷ் சந்திரபோஸ், கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் ரவிக்குமார், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த அரியவகை விலங்கு…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை….!!

வீட்டிற்குள் அரிய வகை விலங்கு புகுந்ததால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருமாரம்பாளையம் பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் அரிய வகை விலங்கு ஒன்று புகுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சின்னசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து ஓடி வெளியே வந்தனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் புகுந்த விலங்கை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த விலங்கு அங்கிருந்து நகராமல் வீட்டில் மறைவான பகுதிக்குள் சென்று பதுங்கிக் கொண்டது. மேலும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எனது சொத்தை பிரித்து தர முடியுமா? முடியாதா….? கணவன்-மனைவிக்கு நடந்த சம்பவம்…. வலைவீசி தேடும் போலீஸ்….!!

கணவன் மற்றும் மனைவியை அரிவாளால் வெட்டியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வடிவேல் என்பவருக்கும் இடையே பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தோட்டத்தில் சுந்தரம் மற்றும் அவரது மனைவி மோகனம்மாள் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அங்கு வந்த வடிவேல் ‘எனது சொத்தை பிரித்து தர முடியுமா? […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்…. தொழிலாளர்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு துறையினரின் போராட்டம்….!!

பஞ்சு மில்லில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபாளையம் பகுதியில் செய்யது என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளிபாளையம் பகுதியில் பனியன் கழிவு துணியை அரைத்து பஞ்சாக்கும் நூல் மில் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தொழிலாளர்கள் அதிகாலை இரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீ மளமளவென அங்கு குவிக்கப்பட்டிருந்த பனியன் கழிவு துணிகளில் பற்றி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. மாநகராட்சி அதிகாரிக்கு ஏற்பட்ட விபரீதம்… திருப்பூரில் கோர விபத்து….!!

விபத்தில் திருப்பூர் மாநகராட்சி அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கரடிவாவி பகுதியில் கரிகாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் அளவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கரிகாலன் திருப்பூரிலிருந்து கரடிவாவி செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பல்லடம்-செட்டிபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது க.அய்யம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த கார் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கரிகாலனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி காரின் பின்பக்கம் மோதியது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்” சிறுமிக்கு நடந்த கொடுமை…. கைது செய்த போலீஸ்….!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் கோகுலக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கமலக்கண்ணன் 14 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி 6 மாத கர்ப்பமனார். அதன்பின் அந்த சிறுமியை கோகுலக்கண்ணன் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உடுமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ…. திடீரென நடந்த சம்பவம்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி….!!

ஓடும் ஆட்டோவில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள முத்தாயிபாளையம் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருந்து ஆட்டோவில் கம்பரசர் மோட்டார்களை ஏற்றிக்கொண்டு முத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலூர் பகுதிக்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோவில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த சுதாகர் ஆட்டோவை விட்டு கீழே இறங்கி பார்த்த போது திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனையடுத்து ஆட்டோவில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மதுவில் கலந்திருந்த நெடி மிகுந்த திரவம்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

போலி மது பாட்டில் தயாரித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மலையாண்டிபட்டினம் பகுதியில் கருமலையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 202 மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உடுமலை காவல்துறையினர் கருமலையப்பன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் மூடி திறந்திருந்த 4 பாட்டில்களில் மதுவுக்கு பதிலாக கூடுதல் போதைக்காக நெடி மிகுந்த திரவம் கலந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள்…. சப்-இன்ஸ்பெக்டருக்கு நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக கருப்பசாமி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் இரவு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பெருமாநல்லூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கருப்பசாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த கருப்பசாமியை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு கோவையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

‘பப்ஜி’ விளையாட்டால் நடந்த விபரீதம்…. கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பப்ஜி விளையாட்டால் கல்லூரி மாணவரின் கையை அரிவாளால் வெட்டிய முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒரே நேரத்தில் உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்து கொண்டே இயர்போன் வழியாக ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு ஆன்லைனில் வெடிகுண்டுகள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் தங்களை வீரர்களாக உருவகப்படுத்திக் கொண்டு தங்கள் எதிரிகளை அழிக்க தனியாகவும், நண்பர்களுடனும் போராடும் வன்முறைகள் நிறைந்த விளையாட்டு தான் பப்ஜி. இந்த விளையாட்டுக்கு சிறுவர்கள் தொடர்ந்து அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில் விளையாடுபவர்கள் கொள்ளு, சுட்டுத்தள்ளு என்ற […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சொத்து பிரச்சினையால் ஏற்பட்ட தகராறு…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

சொத்து பிரச்சினையால் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள முதலிபாளையம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் தீபன்குமாரின் தங்கையை திருமணம் செய்துள்ளார். கடந்த சில நாட்களாக தீபன்குமாருக்கும் செந்தில்குமாருக்கும் சொத்து பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் செந்தில்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தீபன்குமார் உருட்டு கட்டையை எடுத்து செந்தில்குமாரின் மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் திணித்துள்ளார். இதில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய 2 மோட்டார் சைக்கிள்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. திருப்பூரில் நடந்த சோகம்….!!

2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் மற்றும் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் சரண் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக்., 4 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டதையடுத்து சரண் கேரளாவில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் சரண் வந்து கொண்டிருந்த போது விஜயமங்கலம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீடு திரும்புவதற்காக புறப்பட்ட ஓட்டுனர்…. திடீரென நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து ஓட்டுனர் திடீரென உடலை நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பல்லடம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரவீன் குமார் என்ற மகனும், பிருந்தா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் ராஜா அவிநாசி செல்லும் டவுன் பேருந்தை ஓட்டி விட்டு வேலை முடிந்த பிறகு வேறு ஓட்டுனருக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிய வாலிபர்…. சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரட்டுபதி மலைவாழ் குடியிருப்பு பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒன்பதாறு சோதனைச்சாவடி அருகில் உள்ள இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கோகுல் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர். இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதனையறிந்த சிறுமியின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு நடந்த விபரீதம்…. திருப்பூரில் நடந்த சோகம்….!!

சாலை தடுப்பு சுவரில் கார் மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தாறுமாறாக சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த தேனி மாவட்டத்தில் உள்ள போடி பகுதியில் வசிக்கும் நாகராஜ், பிரேமலதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சுபத்ரா, கல்யாண சுந்தரம் ஆகியோர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

முந்திசெல்ல முயன்ற லாரி…. உடல் நசுங்கி பலியான முதியவர்…. திருப்பூரில் நடந்த சோகம்….!!

லாரி மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வடிவேல் நகர் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பனியன் நிட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அருணாச்சலம் போயம்பாளையத்திலிருந்து குன்னத்தூருக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாண்டியன் நகர் அருகில் சென்று கொண்டிருந்தபோது மொபட்டை முந்திச் சென்ற கண்டெய்னர் லாரி அருணாச்சலம் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அருணாச்சலம் மீது லாரியின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சூறையாடப்பட்ட வீடு…. மூதாட்டி அளித்த புகார்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா….!!

கொரோனா மாத்திரை கொடுப்பதாக கூறி கொள்ளையடித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எம் குமாரபாளையம் பகுதியில் சோலையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 20-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மயிலாடும்பாறைக்கு சென்றிருந்தார். இதனையடுத்து மீண்டும் வீடு திரும்பிய போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சோலையம்மாள் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த சிலிண்டர்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. திருப்பூரில் பரபரப்பு….!!

வீட்டு உபயோகப் பொருட்கள் கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் பழுது பார்க்கும் கடை உள்ளது. அங்கு சிலிண்டர் வெடித்து திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அங்குள்ள பொருள்களில் தீப்பற்றி எரிந்தது. இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிணற்றுக்குள் தவறி விழுந்த வாலிபர்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கிணற்றுக்குள் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை நகரில் தாண்டா கவுண்டர் தோட்டம் உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் வாலிபர் ஒருவர் தவறி விழுந்து விட்டதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் கிணற்றுக்குள் பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த தீயணைப்பு வீரர்கள் பல மணி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர்…. ஆயுதத்தால் தாக்கிய 2 பேர்…. விசாரணையில் வெளியான தகவல்….!!

வாலிபரை தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வினோத் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக முத்தூர்-வெள்ளகோவில் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த இடையார்பாளையம் பகுதியில் வசிக்கும் பிரகாஷ் மற்றும் மற்றொருவர் கையில் வைத்திருந்த ஆயுதத்தால் வினோத்தை தாக்கியுள்ளனர். இதனையடுத்து வினோத் திருப்பூர் அரசு மருத்துவமனையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரிடம் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் எஸ்.வி.புரம் பகுதியில் வசிக்கும் ராமசாமி என்பதும், மேலும் அவர் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

புகையிலை பொருட்கள் விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள குடிமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரிடம் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் பெரியப்பட்டி பகுதியில் வசிக்கும் லட்சுமணன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மன அழுத்தத்தில் இருந்த பனியன் நிறுவன உரிமையாளர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பனியன் நிறுவன உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அத்திமரத்தோட்டம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருமுருகன்பூண்டி பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நாகராஜுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்தும் பெண் கிடைக்கவில்லை. இதனால் நாகராஜ் மன வருத்தத்தில் இருந்துள்ளார். மேலும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நாகராஜ் பனியன் கம்பெனி நடத்துவதற்கு உறவினர்களிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அவரால் உரிய நேரத்தில் கடனை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிக்கினாபுரம் தண்ணீர்பந்தல் பகுதியில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பூபதி தனது உறவுக்கார பெண்ணான அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இதனையடுத்து பூபதி சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பல்…. முக்கிய குற்றவாளி கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வழிப்பறி வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியமான குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் ரோடு பகுதியில் சோனைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 22-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் தாமரைக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சோனைமுத்துவை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று அவரிடம் இருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தங்க மோதிரம் மற்றும் செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து சோனைமுத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நூல் மில்லில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து…. சேதமடைந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான எந்திரம்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான எந்திரம் எரிந்து நாசமானது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முத்தூர்-ஈரோடு சாலையில் உள்ள பழனியாண்டவர்புரம் பகுதியில் நூல்மில் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நூல் மில்லில் கழிவுப் பஞ்சு எந்திரத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதனையடுத்து எந்திரத்தின் மற்ற பகுதிகளுக்கும் தீ மளமளவென வேகமாக பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த நூல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.3 லட்சம்…. மர்மநபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் தனியார் வெங்காய மண்டி உள்ளது. இதனை சகுனிபாளையம் பகுதியில் வசிக்கும் சசிகுமார், தண்டபாணி ஆகியோர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக ரூ.50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணத்தை எடுத்து செல்ல முடியாது என்பதால் சசிகுமாரும், தண்டபாணியும் வியாபாரம் முடிந்ததும் ரூ.3 லட்சம் பணத்தை கல்லா […]

Categories
மாநில செய்திகள்

“பெற்றோர்களே கவனமா இருங்க!”…. சேலையில் ஊஞ்சல் கட்டி ஆடிய குழந்தைக்கு…. நேர்ந்த சோகம்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தான்தோன்றிமலை என்ற பகுதியில் பாக்கியராஜ்-காவேரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வைஷ்ணவி, சரண் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் காவேரி பனியன் நிறுவனம் ஒன்றில் தையல் தொழிலாளியாகவும், பாக்கியராஜ் பெயிண்டராகவும் வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் வசித்து வரும் பகுதியான ஆலங்காட்டுபுத்தூரில் உள்ள அரசு பள்ளியில் வைஷ்ணவி 5-ஆம் வகுப்பும், சரண் 7-ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் பாக்கியராஜ் வேலைக்கு சென்று விட்டார். அதேபோல் […]

Categories
மாநில செய்திகள்

OMG : JUST MISS…. வனத்துறையினரை பாய்ந்து தாக்கிய புலி…. பதற வைக்கும் வீடியோ….!!!!

திருப்பூர் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக சிறுத்தை புலி ஒன்று பொதுமக்களை தாக்கி வந்தது. அதில் 7 பேர் பயங்கர காயம் அடைந்துள்ளனர். அனைவரும் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிறுத்தை புலியை பிடிக்க வனத்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில் நேற்று சிறுத்தை பிடிப்பட்டது. மயக்க ஊசியை போட்டு புலியை வலை வீசி வனத்துறையினர் பிடித்தனர். இதற்கிடையே புலியை பிடிக்கும் முயற்சியில் தன்னுயிரை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து நடைபெறும் வழிப்பறி சம்பவம்…. பீதியில் பொதுமக்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

அடுத்தடுத்து நடைபெற்ற வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அபிராமி கார்டன் பகுதியில் ஜெயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்மாபாளையத்தில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 24-ந் தேதி பணி முடிந்து ஜெயலெட்சுமி தனது சகோதரர் ராஜா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மடத்துப்பாளையம் பிரிவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது அவர்களுக்குப் பின் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் ஜெயலட்சுமியின் கழுத்தில் இருந்த தங்கச் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்த மூதாட்டி…. வழியில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியூர் ராம்நகர் பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளையம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வெள்ளையம்மாள் வீட்டில் இருந்து தோட்டத்திற்கு செல்ல தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர் பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவன தொழிலாளியான சுரேஷ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் கோவையில் இருந்து புறப்பட்டு தாராபுரம் வழியாக ஒட்டச்சத்திரம் சாலையில் சென்று […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

யாரும் வீட்டை விட்டு வராதீங்க…. நகராட்சி முக்கிய அறிவிப்பு…..!!!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமுருகன் பூண்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று நகராட்சி அறிவுறுத்தியுள்ளது, இதற்கு முன்னதாக நகர்ப்புறத்தில் நுழைந்த சிறுத்தை இதுவரையிலும் 6 நபர்களை தாக்கியுள்ளது. இதன் காரணமாக காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் மீண்டும் திருமுருகன் பூண்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தகராறில் ஈடுபட்ட நபர்…. 5 பேருக்கு கத்திகுத்து…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மது அருந்திய நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பொதுமக்கள் 5 பேரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் மது அருந்திய ஒருவர் போதையில் தகராறு செய்துள்ளார். இதனை அப்பகுதி மக்கள் தட்டிக் கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் தனது நண்பர்கள் 5 பேரை அழைத்து வந்து உடன் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் அப்பகுதியை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

25 வருடங்களுக்கு பிறகு திறந்து விடப்பட்ட தண்ணீர்…. உலா வரும் மான்கள்…. கோரிக்கை விடுத்த விவசாயிகள்….!!

அணைப்பகுதியில் உலாவரும் மான்களை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் பகுதியில் வட்டமலை கரை ஓடை அணை உள்ளது. கடந்த 25 வருடங்களுக்கு பிறகு அந்த அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த வட்டமலை கரை ஓடை அணைப் பகுதியில் ஏராளமான பறவைகள், மான்கள் போன்ற விலங்கினங்கள் உள்ளன. தற்போது அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பறவைகள் மற்றும் மான்கள் போன்ற விலங்கினங்கள் நீர்ப்பிடிப்பு பகுதியை விட்டு வறண்ட பகுதிக்கு வந்து சுற்றி திரிகின்றன. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அடுத்துள்ளபூலாங்கிணர் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் நடைபெற்று 20 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செந்திலை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த திருமணம்… பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் கைதான வாலிபர்….!!

வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கார்த்திக் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு தற்போது 8 மாத குழந்தை இருக்கிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காங்கேயம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த டேங்கர் லாரி…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

டேங்கர் லாரி பக்தர்கள் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்தில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் அதிவேகமாக டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது ஈரோட்டிலிருந்து முருக பக்தர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பழனிக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக பக்தர்கள் மீது மோதி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவரான […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்து…. உயிரிழந்த 3 ஆயிரம் கோழிகள்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஆயிரம் கோழிகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேளாங்காடு தோண்டி கிணறு பகுதியில் விவசாயியான கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 20 வருடங்களாக இவர் தனது தோட்டத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்நிலையில் கருப்பசாமி கோழிகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து கோழிப்பண்ணையில் திடீரென இரவு நேரத்தில் தீ பிடித்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உல்லாசத்திற்கு அழைத்த கணவன்…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

உல்லாசத்திற்கு மறுத்த மனைவி மீது கல்லைப் போட்டு கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள நரசிங்காபுரம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெசவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நெசவு தொழில் செய்யும் கணேசனுக்கு அவருடைய மனைவி ஈஸ்வரி உதவியாக இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தினேஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர் ராஜஸ்தானில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இருவரும் இரவு சாப்பிட்டுவிட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற முதியவர்…. திடீரென நடந்த விபரீதம்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்….!!

கிணற்றில் விழுந்த முதியவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோழி குட்டை கிராமத்தில் 50 அடி ஆழம் கொண்ட தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று உள்ளது. தற்போது அந்த கிணறு வறண்டு கிடக்கிற.து இதனை அறியாமல் அதே கிராமத்தில் வசிக்கும் முதியவர் துரைசாமி எதிர்பாராதவிதமாக தவறி உள்ளே விழுந்துள்ளார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories

Tech |