Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மாடியில் இருந்து எச்சில் துப்பிய தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

பனியன் தொழிலாளி மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி பகுதியில் கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பழனிசாமி வீட்டின் மொட்டை மாடியில் இருந்து எச்சில் துப்பும்போது கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த பழனிசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பழனிசாமியின் மனைவி முனீஸ்வரி அவினாசி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு சென்ற தொழிலாளி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அம்மாபாளையம் பகுதியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கோவிந்தசாமி தனது குடும்பத்தினருடன் தர்மபுரிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கோவிந்தசாமி மறுநாள் காலையில் மீண்டும் ஊருக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை, வெள்ளி பொருட்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“உன்னை கொல்லாமல் விட மாட்டேன்” மூதாட்டிக்கு நடந்த சம்பவம்…. கைது செய்த போலீஸ்….!!

மூதாட்டியை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் உட்கோட்டம் மூலனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட எம்.கொல்லப்பட்டியில் சுப்பிரமணியம்-நல்லாத்தாள் தம்பதிக்கும் பக்கத்து தோட்டத்தில் வசிக்கும் சுப்பிரமணி குடும்பத்தினருக்கும் ஏற்கனவே கிணற்றில் நீர் பாய்ச்சுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நல்லாத்தாள் வழக்கம் போல் தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பக்கத்து தோட்டத்தில் இருந்த சுப்பிரமணி நல்லாத்தாளிடம் வந்து ‘உன்னால் தான் இந்த கிணற்று பிரச்சனை ஏற்பட்டது, […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குப்பையில் பற்றிய தீ…. துரிதமாக செயல்பட்ட பொதுமக்கள்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து….!!

குப்பையில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆறுமுத்தாம்பாளையம் நால்ரோடு பகுதியில் சிலர் குப்பைகளை கொட்டி வந்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் பலமுறை அவர்களை எச்சரித்துள்ளது. ஆனாலும் அவர்கள் குப்பை கொட்டுவதை நிறுத்தவில்லை. இந்நிலையில் அங்கு கிடந்த குப்பையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அருகில் வசிப்பவர்கள் இதுகுறித்து வார்டு உறுப்பினர் முத்துக்குமாரசாமிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முத்துக்குமாரசாமி அந்த வழியே […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. மொத்தமாக சிக்கிய ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

காரில் குட்கா பொருள்கள் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை-பழனி சாலையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு எடுத்துச் செல்வதாக மடத்துக்குளம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் வந்த காரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரிய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன இருசக்கர வாகனம்…. காட்டிகொடுத்த சிசிடிவி கேமரா…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

இருசக்கர வாகனத்தை கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்குளி பகுதியில் ஆபிரகாம் லிங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதனையடுத்து அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் 2 நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆபிரகாம் லிங்கன் தூத்துக்குடி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இங்க தான் நிறுத்தியிருந்தேன்” உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மொபட் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவன்மலை பகுதியில் குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வெள்ளகோவில் புதிய பேருந்து நிலையம் அருகில் தனது மொபட்டை நிறுத்திவிட்டு டீ கடைக்கு சென்றுள்ளார். அதன்பின் திரும்பி வந்து பார்த்தபோது நிறுத்தி வைத்திருந்த மொபட் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து குமாரசாமி வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வங்கி கிரெடிட் கார்டில் இருந்து பண மோசடி…. வசமாக சிக்கிய வாலிபர்…. பாய்ந்த குண்டர் சட்டம்….!!

பண மோசடி செய்த வாலிபரை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள இடுவம்பாளையம் பகுதியில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வங்கி கிரெடிட் கார்டில் இருந்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 478- ஐ ஆன்லைன் மூலமாக மோசடி செய்ததாக கோவை மாவட்டத்தில் உள்ள காடுவெட்டிபாளையம் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவரை திருப்பூர் மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விஜயகுமார் மீது சேலம் மாவட்ட சைபர் […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. ஆதார் எண் பெற சிறப்பு ஏற்பாடு…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளிக் கல்வித் துறையில் கல்வி வலைதளத்தில் அனைத்து மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதாரங்கள் உள்ளீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கே.எஃப்.சி பள்ளி வளாகத்தில் 1 முதல் 15 வரை வயதுள்ள குழந்தைகளுக்கு மட்டும் உடுமலை, பல்லடம், அவிநாசி, வட்டார வள மையங்கள் என நான்கு இடங்களில் ஆதார் மையங்கள் இயங்கி வருகிறது. மேலும் 5 முதல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளிக்க சென்ற பள்ளி மாணவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

ஆற்றில் மூழ்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள புதுக்காடு பகுதியில் முகமது சாலின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யாசர் அராபத் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் யாசர் அராபத் தனது நண்பர்களான பிரசாந்த், ஹரிபிரசாத், பரமேஸ்வரன் ஆகியோருடன் மங்கலத்தில் உள்ள நொய்யல் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். இதனை அடுத்து 4 பேரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது யாசர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

லாரியின் பின்புறம் மோதிய மோட்டார் சைக்கிள்…. துடிதுடித்து இறந்த வாலிபர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரியின் பின்பக்கம் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டத்திலுள்ள நிம்பாவாஸ் கிராமத்தில் மகிபால்சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அச்சரப்பாக்கம் சாலையில் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அதே மாவட்டத்திலுள்ள தேபாவாஸ் கிராமத்தில் சேட்டாராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சீத்தாராமநாயுடு பகுதியில் பல்பொருள் அங்காடி வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வசூல் செய்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (பிப்.25) கடைகள் அடைப்பு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. அதோடு மட்டுமில்லாமல் விசைத்தறிகள் இந்த மாவட்டங்களில் அதிகமாக செயல்படுகிறது. இந்த மாவட்டங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு தொழில் நகரமாக உள்ளன. இந்த மாவட்டங்களில் இருந்து துணிகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் அதிக விலைக்கு இந்த துணிகள் விற்கப்பட்டு வருகிறது. இருப்பினும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சரியான கூலி வந்து சேருவதில்லை என்று புகார்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நீண்ட நேரமாக திறக்கப்படாத அறையின் கதவு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேடபாளையம் பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்தின் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் போட்டோகிராபராக பணிபுரிந்து வந்துள்ளார்.   இந்நிலையில் நித்தின்குமார் அறையின் கதவு திறக்கப்படவில்லை. இந்நிலையில் அவரது தாயார் நித்தின்குமாரை அழைக்க சென்ற போது கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியே பார்த்துள்ளார். அப்போது நித்தின்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தகாத உறவில் இருந்த மனைவி…. வியாபாரியின் உருக்கமான கடிதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊத்துக்குளி சாலையில் தவுட்டு கடை வைத்திருந்தார். இந்நிலையில் கருப்பசாமி கடந்த 2010-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்து விட்ட காரணத்தினால் கருப்பசாமி 2- வதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருப்பசாமிக்கும் அவரது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருமணம் நடந்து 1 1\2 வருடத்தில்…. தம்பதிக்கு நடந்த விபரீதம்…. திருப்பூரில் கோர விபத்து….!!

கார் விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்ட பூபதி என்ற மகன் இருந்துள்ளார். இவர் பனியன் செக்கிங் சென்டர் நடத்தி வந்துள்ளார். இவருக்கும் அனுப்பர்பாளையம் பகுதியில் வசிக்கும் பல்லவிக்கும் கடந்த 1 1\2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் ஈரோடு சென்று விட்டு அவினாசி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவினாசி பழங்கரை அருகில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பள்ளி பேருந்தில் இருந்து திடிரென கழன்று ஓடிய டயர்….. பரபரப்பு வீடியோ…..!!!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் உடுமலை சாலையில் பள்ளிக் குழந்தைகள் ஏற்றிச்சென்ற வாகனத்தின் டயர் கழன்று சாலையில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அதாவது, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையிலிருந்து பொள்ளாச்சி சாலையில் உள்ள பொண்ணாபுரம் பகுதியை நோக்கி வந்த விவேகம் மேல்நிலைப்பள்ளி பள்ளி வேன் டயர் திடீரென்று கழன்று ஓடியது. இதனால் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் லேசான காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீட்டுக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கார் ஓட்டி பழக வந்த மாணவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் ஓட்டி பழகிய போது லாரி மீது மோதிய விபத்தில் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பச்சாபாளையம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்வாணன், ஸ்ரீதர் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் தங்களது நண்பர்களான கோபி சங்கர், லெனின் ராஜ், ஹரிகிருஷ்ணன், தினேஷ் குமார் ஆகியோருடன் கார் ஓட்டிப் பழகுவதற்காக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏரிப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஏரிப்பாளையம் பகுதியில் வசிக்கும் முருகேசன் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் அவர் அனுமதியின்றி மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதம்…. எலக்ட்ரிசியனுக்கு நடந்த சம்பவம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

எலக்ட்ரீசியனை கத்தியால் குத்தியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜெய்லானி காலனியில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகானந்தம் அதே பகுதியில் வசிக்கும் சிவா என்பவருக்கு ரூ.5 ஆயிரம் கடன் கொடுத்து இருந்தார். அதை வசூல் செய்வதற்காக வி.ஜி.ராம் நகரில் உள்ள சிவா வீட்டிற்கு முருகானந்தம் சென்றுள்ளார். அப்போது வீடு பூட்டி இருந்தது. இதனால் முருகானந்தம் சிவா மனைவியின் தோழி வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள்…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் சேமலையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மாணவி இருந்துள்ளார். இவர் கோவை சாலை பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலை அருகில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது கோவை நோக்கி சென்ற இருசக்கர வாகனம் பழனியம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பழனியம்மாளை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரம்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 47 பயணிகள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

திருநெல்வேலியில் இருந்து அரசு பேருந்து ஒன்று 47 பயணிகளை ஏற்றிக்கொண்டு கோயம்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை காமராஜ் (வயது 40) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இதையடுத்து பேருந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே சென்றபோது திடீரென பேருந்தின் முன்பக்க சக்கரம் தனியாக கழன்று ஓடியுள்ளது. இந்த நிலையில் டிரைவர் பேருந்து ஒரு பக்கமாக சாய்ந்து போது தான் கழன்று ஓடியது நம்முடைய பேருந்தின் சக்கரம் என்பதை அறிந்துள்ளார். அதன்பிறகு சாமர்த்தியமாக பேருந்தை சுமார் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. வாயில்லா ஜீவனுக்கு நடந்த விபரீதம்…. சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர்கள்….!!

வாகனம் மோதி அடிப்பட்ட மானுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் வெங்கிட்டாபுரம் பகுதியில் தனியார் கல்லூரி சாலையில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஆண் மான் ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி மானின் தலை மற்றும் கை கால்களில் பலத்த அடிபட்டு சாலை ஓரமாக கிடந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த கியாஸ் சிலிண்டர்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

கியாஸ் சிலிண்டர் வெடித்து கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சாலையில் சேகர் என்பவர் பொருட்கள் வாங்குவதற்காக காரை ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு தியேட்டர் அருகில் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரில் கோளாறு ஏற்பட்டு தீ பிடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சேகர் காரிலிருந்து கீழே இறங்கினார். இதுகுறித்து சேகர் திருப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிகமான பருத்தி சாகுபடி… நல்ல விலை போகுமா?… விவசாயிகள் ஏக்கம்..!!

குண்டடம் பகுதியில் இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பிடி ரக பருத்தி சாகுபடி செய்துள்ளதால்  நல்ல  லாபம் கிடைக்கும்  என விவசாயிகள் நம்பிக்கை  தெரிவித்துள்ளார்கள் . திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கு முன்னரே கரிசல் மண்ணில் அதிகளவில் விளைச்சல் கிடைக்குமென்று  விவசாயிகள் பருத்தியை பணப்பயிராக கருதி சாகுபடி செய்து வந்தனர். ஆனால் தற்போது தேவையான அளவு தண்ணீர் இல்லாமல் மற்றும் பருத்தி பறிக்க ஆட்கள் கிடைக்காததால் மேலும் உரிய விலை இல்லாத […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

முகம் சிதைக்கப்பட்டு கிடந்த சடலம்…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!

முகம் சிதைந்து பிணமாக கிடந்த வாலிபரை கொன்ற வழக்கில் ஒருவரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகில் சேகம்பாளையத்தில் இருக்கும் ஒரு பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பல்லடம் அருகிலுள்ள ஒரு காட்டுப்பகுதியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் மாரிமுத்து பிணமாக கிடந்துள்ளார்.  இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் தொல்லை…. உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விஷம் குடித்து உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெருமாநல்லூர் அருகில் காளிபாளையம் படையப்பா நல்லூரில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.  இவர் அதே பகுதியில் ஒரு பனியன் நிறுவனத்தை  நடத்தி வந்துள்ளார்.  இவர் தனது தொழிலுக்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியுள்ளார். ஆனால் இந்த கடனை அவரால் உரிய நேரத்தில் திருப்பி செலுத்தமுடியவில்லை. இதனால் பாண்டியன் சில மாதங்களாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்…. மூதாட்டிக்கு நடந்த கொடுமை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மூதாட்டியிடம் இருந்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் புதூர் பகுதியில் நாகமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தப் பகுதியில் இருக்கும் தனக்கு சொந்தமான மூன்று வீடுகளை வாடகைக்கு விட்டுவிட்டு ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில்  நாகமணி மட்டும் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில்  அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். அதன்பிறகு  பீரோவில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

முகம் சிதைக்கப்பட்டு கிடந்த சடலம்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. திருப்பூரில் பரபரப்பு…!!

கல்லால் அடித்து முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே சேகம்பாளையம் பகுதியில் இருக்கும் ஒரு பனியன் தொழிற்சாலையில் 4 மாதங்களாக தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பல்லடம் பகுதியில் இருக்கும் ஒரு காட்டுப்பகுதியில் மாரிமுத்து முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த  காவல்துறையினர்  சம்பவ  இடத்திற்கு விரைந்து […]

Categories
அரசியல் திருப்பூர்

வாக்குச்சாவடிகளில் சி.சி.டிவி கேமரா…. வீடியோ பதிவு வேணும் -அதிமுக

அனைத்து வாக்குச் சாவடி மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வீடியோ பதிவு செய்து ஆவணப்படுத்த வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகள் மட்டும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் உறுப்பினரும் அதிமுக திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளருமான திரு.ஜெயராமன் மாவட்ட […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. மனைவி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கரடிவாவி பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் வசிக்கும் ஜானகி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. அந்த தகராறில் மனைவியிடம் தகராறு செய்து விட்டுச் கார்த்திகேயன் தூங்க சென்றுவிட்டார். இதனையடுத்து மறுநாள் காலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. துடிதுடித்து இறந்த 2 பேர்…. திருப்பூரில் நடந்த சோகம்….!!

மோட்டார் சைக்கிள், லாரி மீது மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் தங்கியிருந்து விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் பிரதீப் தனது உறவினரான பழனியம்மாள் மற்றும் பழனியம்மாள் மகன்களான சஞ்சய், சரவணன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் திருப்பூரிலிருந்து சோமனூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்து…. தொழிலாளர்களின் தகவல்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பூமலூர் ஊராட்சி-மேட்டுப்பாளையம் பகுதியில் பார்வதி என்பவருக்கு சொந்தமான பனியன் கழிவுதுணிகள் குடோன் அமைந்துள்ளது. அங்கு முகமதுரூமி என்பவர் பனியன் கழிவுகளை அரைத்து பஞ்சாக்கும் மில் நடத்தி வருகிறார். இந்நிலையில் கழிவுகளை அரைத்து பஞ்சாக்கும் எந்திரத்தில் திடீரென தீப்பொறி ஏற்பட்டது. இதனையடுத்து சற்றுநேரத்தில் எந்திரத்தில் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதுகுறித்து வேலை பார்த்துக்கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் உரிமையாளர், மங்கலம் காவல்துறையினர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வெட்டு காயங்களுடன் கிடந்த மூதாட்டி…. மர்மநபரின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

மூதாட்டியை அரிவாளால் வெட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி. புதூர் பகுதியில் நாகமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக 4 வீடுகள் உள்ளன. இந்நிலையில் நாகமணி 3 வீடுகளை வாடகைக்கு விட்டு ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நாகமணிக்கு சர்க்கரை நோய் இருப்பதால் ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதனால் உறவினர்கள் நாகமணிக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய டிப்பர் லாரி…. உடல் நசுங்கி பலியான சோகம்…. திருப்பூரில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் பனியன் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆட்டையம்பாளையம் பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போயம்பாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார்சைக்கிளில் சின்னத்துரை நெருப்பெரிச்சல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி சின்னத்துரை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த பாம்பு…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

வீட்டிற்குள் புகுந்த பாம்பு கடித்ததில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரைபாளையம் பிரிவு பகுதியில் ரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்கு மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரத்தினம் வழக்கம் போல் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது கொடிய விஷமுள்ள பாம்பு வீட்டிற்குள் புகுந்ததால் ரத்தினம் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் ரத்தினம் சுதாரிப்பதற்குள் பாம்பு அவரைக் கடித்தது. இதனையடுத்து ரத்தினத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சாலையின் மைய தடுப்பில் மோதிய மோட்டார் சைக்கிள்…. பறிபோன இரு உயிர்கள்…. திருப்பூரில் கோர விபத்து….!!

சாலையின் மைய தடுப்பில் புதிய மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே பதிவு எண் பெறப்படாத ஒரு புதிய மோட்டார் சைக்கிளில் 20 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் வைத்திருந்த மைய தடுப்பில் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த 2 பேரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீராத வயிற்று வலியால்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அங்கேரிபாளையம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக மணிமேகலை கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக மருந்து மாத்திரை சாப்பிட்டும் வயிற்றுவலி குணமாகாததால் மணிமேகலை மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த மணிமேகலை வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் மணிமேகலையை மீட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனையின் போது…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள மதுவிலக்கு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் சரக்கு ஆட்டோவில் பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சரக்கு ஆட்டோவில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் உடன்குடி பகுதியில் வசிக்கும் பாக்கியராஜ் மற்றும் மகபூப் பாஷா […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது பாட்டில் விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுபான கடை பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக சிலர் மது விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அவினாசிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் முத்துப்பாண்டி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தூங்குவதற்காக சென்ற தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பழனிசாமி கடந்த சில ஆண்டுகளாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் மனைவி செல்வி கணவரிடம் குடி பழக்கத்தை விட சொல்லி அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் இரவு மது குடித்து விட்டு தூங்கச் சென்ற பழனிசாமி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அவரது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குடிக்க கொஞ்சம் தண்ணீர் தாங்க” மூதாட்டிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் வலைவீச்சு….!!

மூதாட்டியிடம் நகை பறித்த 2 மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செங்கோடம்பாளையம் பகுதியில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மயிலாத்தாள் என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மயிலாத்தாள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். இதனால் மயிலாத்தாள் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த போது எதிர்பாராத சமயத்தில் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்? தொழிலாளியின் விபரீத முடிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கள்ளிபாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தால் மது அருந்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் நீண்ட நேரமாகியும் செல்வராஜ் வீடு திறக்காததால் சந்தேகம் அடைந்த அருகில் இருந்தவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து ஜன்னல் வழியே பார்த்தபோது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி நகர் பகுதியில் பூபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பூபதி வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது காடையூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது சாலையில் இன்டிகேட்டர் போடாமல் நிறுத்தியிருந்த லாரியின் பின்பக்கத்தில் எதிர்பாராதவிதமாக பூபதி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடப்பாவிங்களா…. அவிநாசியில் VAO லஞ்சம் பெறுவது குறித்து பட்டியல்…. பரபரப்பு….!!!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவற்றிற்கு, கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெறுவது குறித்த பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அந்த பேனரில் முக்கிய அறிவிப்பு என்று குறிப்பிட்டு மணிகாரர் அம்மாவிடம் சென்று யாரும் வாக்கு வாதம் செய்ய வேண்டாம் (விலை பட்டியல் எனக் குறிப்பிட்டு பட்டா சிட்டா, இறப்புச் சான்றிதழ், அடங்கல், வாரிசு சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ் பெறுவதற்கு (ரூபாய் 72,000 எனக் குறிப்பிட்டு), திருமண […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஜெய்லானி காலனியில் வசிக்கும் ஜெயராம் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. சிறுவன் போக்சோவில் கைது….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் 16 வயது சிறுவன் வசித்து வருகிறான். இவன் அப்பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் உடுமலை அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

செல்போன் பயன்படுத்தியதை கண்டித்த பெற்றோர்…. கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூச்சிகாடு பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அவனாசி குமரேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பெருந்துறை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினியரிங் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவனாசி குமரேசன் வீட்டில் இருக்கும்போது அதிக நேரம் செல்போன் பார்த்து வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல் காலையில் பெற்றோர் அவரவர் வேலைக்கு சென்றுவிட்டனர். இதனையடுத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய வடமாநில பெண்…. போலீஸ் நடவடிக்கை….!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வடமாநில பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழங்கரை, தேவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதாக அவினாசி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கால்வாயில் கிடந்த முதியவர் பிணம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பி.ஏ.பி. கால்வாயில் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காமராஜ் நகர் பகுதியில் உள்ள பி.ஏ.பி. கால்வாயில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் கிடந்துள்ளது. இதனைபார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து உடுமலை தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் முதியவரின் உடலை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இறந்த முதியவர் யார்? எந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிணற்றில் ‘டைவ்’ அடித்த வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கிணற்றுக்குள் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள தோட்டத்து விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து மகேந்திரன் கிணற்றில் டைவ் அடித்து விளையாடி கொண்டிருந்தார். இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் கிணற்றிலிருந்து மகேந்திரன் வெளியே வராததால் அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து கிணற்றுக்குள் இறங்கி தேடினர். […]

Categories

Tech |