Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கோவிலில் பொருட்கள் திருட்டு…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவிலில் பொருள்களைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் கரை கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் மாணிக்கம் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் பூசாரி மாணிக்கம் பூஜையை முடித்துவிட்டு கோவில் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மாலையில் கோவிலுக்கு சென்று பார்த்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் பூஜை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தந்தையை பார்க்க வந்த இடத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

திருமணம் முடிந்து 5 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமரிகள்பாளையம் பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மகள் உள்ளார். இவருக்கும் இருகாலூர் பகுதியில் வசிக்கும் தனியார் பேருந்து கண்டக்டரான ராமமூர்த்தி என்பவருக்கும் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூகலூர் அம்மன் கோவிலில் வைத்து பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருட்டு போன 8 பவுன் நகை…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

கடையின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாலப்பட்டி பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகிலேயே வாடகை கட்டிடத்தில் பாத்திரக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் கனகராஜ் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் கடைக்கு வந்து பார்த்த போது கதவு பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு […]

Categories
மாநில செய்திகள்

மாஸ் காட்டும் ஐபிஎல் டீ-சர்ட்…. குவியும் ஆர்டர்…. குஷியில் பின்னலாடை ஊழியர்கள்….!!!!

நேற்று (மார்ச்.26) கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ஐபிஎல் தொடர் தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் இந்த தொடர் நடக்கிறது. இந்த நிலையில் திருப்பூர் பனியன் நிறுவனங்கள் மூலம் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் அணியும் டீ-சர்டுகள் போலவே அதே மாடல்களில் டீ-சர்டுகள் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பூருக்கு ஆர்டர்கள் வர தொடங்கியுள்ளது. ஐபிஎல் டீ-சர்டுகளை ஆடை தயாரிப்பாளர்களும் உற்சாகமாக தயாரித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன மாணவி…. வாலிபர் செய்த செயல்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் அரசு பள்ளியில் படிக்கும் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காணவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் மாணவி உசிலம்பட்டியில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாணவியை தேடி காவல்துறையினர் உசிலம்பட்டிக்கு சென்றுள்ளனர். அங்கு அந்த மாணவியுடன் பனியன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காரில் சென்று கொண்டிருந்த 2 பேர்…. திடீரென நடந்த சம்பவம்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர் அசோக் குமார் என்பவரை காரில் அழைத்துக் கொண்டு திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து இருவரும்பொள்ளாச்சிக்கு காரில் புறப்பட்டனர். இந்நிலையில் பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் வடுகபாளையம் அருகில் காரில் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் முன்பக்க எஞ்சினில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. அதன்பின் சற்று நேரத்தில் கார் தீப்பிடித்து எரியத் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக…. பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெண்ணை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூர் பகுதியில் முத்துமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஜெய்சங்கர் என்பவருக்கும் கோவில் நிர்வாகம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முத்துமணி  வீட்டிற்குள் ஜெய்சங்கர் அத்துமீறி நுழைந்ததோடு அவரது மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முத்துமணி புதியம்புத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜெய்சங்கரை கைது செய்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சைக்கிள் மீது மோதிய வேன்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருவலூர் பகுதியில் மோகன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதர்ஷன் என்ற மகன் இருந்துள்ளான். இவன் அப்பகுதியில் உள்ள கோவில் அர்ச்சகருக்கு உதவியாளராக இருந்து வந்துள்ளான். இந்நிலையில் சுதர்ஷன் கருவலூர் காளிபாளையம் பிரிவு அருகில் சைக்கிளில் சாலையை கடந்துள்ளான். அப்போது அன்னூர் நோக்கி அதிவேகமாக வந்த வேன் ஒன்று சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் மற்றும் விஷ்வா என்ற மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேரும் கோவையில் தங்கி ஆய்வக டெக்னீசியனாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் 2 பேரும் சேலத்தில் இருந்து கோவை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவிநாசி வேலாயுதம்பாளையம் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி…. கணவனின் கொடூர செயல்…. திருப்பூரில் பரபரப்பு….!!

மனைவியுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலனை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திலகர் நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் பிரியா பணியாற்றி வந்த பனியன் நிறுவனத்தில் திருவாரூர் பகுதியில் வசிக்கும் தமிழரசன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இதனையடுத்து பிரியாவ்க்கும் தமிழரசனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 3 நாட்கள்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கொமரலிங்கம் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் 8-ஆம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி கடந்த 14-ஆம் தேதி முதல் காணாமல் போனதால் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் சிறுமியை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து சிறுமியின் தாய் கொமரலிங்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நண்பரிடம் பேசி கொண்டிருந்த எலக்ட்ரீசியன்…. பைக் திருட முயன்ற 2 பேர்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்….!!

கத்தியைக் காட்டி பைக் திருட முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுண்டிவாக்கம் கிராமத்தில் கருணா என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருணா பொருட்கள் வாங்குவதற்காக செய்யாறுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது கருடா வண்டியை நிறுத்திவிட்டு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார். அதன்பின் பெயர் பலகை இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இறங்கி கருணாவின் மோட்டார் சைக்கிளை எடுத்தனர். இதனை பார்த்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன மாணவி…. பெற்றோர் அளித்த புகார்…. வாலிபர் போக்சோவில் கைது….!!

மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் டவுன் பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்  11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காங்கேயம் டவுனில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் விஜய் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகி வந்தனர். இந்நிலையில் விஜய் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன லேப்டாப்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தனியார் நிறுவனத்தில் மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொல்லிகாளிபாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செவந்தாம்பாளையம் செல்லும் வழியில் கடந்த ஒரு மாதங்களாக கூரியர் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 15-ஆம் தேதி சரவணன் நிறுவனத்தின் கதவை பாதி திறந்த நிலையில் வைத்துவிட்டு தூங்கியுள்ளார். இதனையடுத்து எழுந்து பார்த்தபோது நிறுவனத்திலிருந்த ஒரு லேப்டாப். செல்போன் ஆகியவை திருடு போனது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை…. போக்சோவில் ஆசிரியர் கைது…. போலீஸ் விசாரணை….!!

பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் மணிகண்டராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாசர்பட்டி அரசு பள்ளியில் சமூக அறிவியல் பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனை அறிந்த பள்ளி தலைமையாசிரியர் இதுகுறித்து கல்வி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். அதன்படி கல்வி அதிகாரிகள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல்…. 2 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

குண்டர் சட்டத்தில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சம்பத் தோட்டம் பகுதியில் தொழிலதிபரான முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி முத்துசாமி அமராவதிபாளையம் அருகில் சென்று கொண்டிருந்த போது அவரை ஒரு கும்பல் வழிமறித்தனர். இதனையடுத்து காருடன் முத்துசாமியை கடத்தி சென்று அவரிடமிருந்த செல்போன், ஏ.டி.எம். கார்டை எடுத்து அதில் இருந்த பணத்தை எடுத்து விட்டு மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை அருகில் அவரை தள்ளி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தேர்வில் பிட் அடித்த மாணவன்…. ஆசிரியர் கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு…. திருப்பூரில் பரபரப்பு….!!

தேர்வின்போது பிட் அடித்ததாக ஆசிரியர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கனியூரில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பிளஸ் 1 படித்து வரும் கலைச்செல்வன் என்ற மாணவர் தேர்வின்போது பிட் அடித்துள்ளார். இதனை ஆசிரியர் கண்டித்துள்ளார். இதனையடுத்து மாணவன் கலைச்செல்வன் பள்ளியில் முதல் தளத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

பிட் அடித்து மாட்டிக்கொண்ட மாணவன்…. பள்ளி மாடியிலிருந்து குதித்து தற்கொலை…. பரபரப்பு…!!!!!

தேர்வில் பிட்  அடித்து மாட்டிக்கொண்டதற்காக பள்ளி மாணவன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூரில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சோழமாதேவியைச்  சேர்ந்த கலைச்செல்வன் என்ற மாணவன் 11 ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகளில் ரிவிசன்  தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரிவிசன் தேர்வில் மாணவன் பிட் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டுபிடித்த ஆசிரியர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

முகநூல் மூலம் பெண்ணுக்கு தொந்தரவு…. கணவர் அளித்த புகார்…. வாலிபர் அதிரடி கைது….!!

முகநூலில் பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வஞ்சிபாளையம் பகுதியில் திருமணமான 25 வயது பெண்ணுக்கு வாலிபர் ஒருவர் முகநூல் மூலமாக அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் திருமுருகன்பூண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தொந்தரவு செய்த வாலிபர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் வசிக்கும் சிவா என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உடலில் பாய்ந்த கடப்பாரை…. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிளில் சென்ற போது கடப்பாரை உடலில் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உப்புத்துறை பாளையம் பகுதியில் தன்னாசியப்பன் என்பவர் வருகிறார். இவருக்கு வீரமலை என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி தேவிகா என்ற மனைவி உள்ளார். இவர் தேங்காய் உரிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொங்கூர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வீரமலை தேங்காய் உரிக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்…. சக்கரத்தில் தலை நசுங்கி பலியான வாலிபர்…. திருப்பூரில் நடந்த சோகம்….!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொழிலாளியான ஆறுச்சாமி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆறுச்சாமி பொன்னாபுரத்தில் உள்ள தனது சகோதரி ராதிகா வீட்டிற்கு செல்ல மாதவரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். இந்நிலையில் செட்டிபாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது மின்வாரியம் அலுவலகம் அருகில் தர்பூசணி லோடு ஏற்றி வேன் ஒன்று வந்து […]

Categories
மாநில செய்திகள்

ரயிலில் சடலத்துடன் வந்த பயணிகள்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்……!!!!

அசாம் மாநிலத்தில் உள்ள செல்களில் இருந்து கடந்த 8ஆம் தேதி கிளம்பி ரயில் ஒன்று நேற்று திருப்பூர் வந்தடைந்தது. ரயிலில் இஸ்திரி பெட்டியில் கம்பளி போர்த்தி ஒருவரை இறக்கிய இரண்டு பேர் அவரை தூக்கிக் கொண்டு சென்றிருந்தனர். இதனை கவனித்த அதிகாரிகள் அவர்களை பிடித்து விசாரித்ததில் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. விசாரணையில் இறந்தவர்  அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் பகுதியை சேர்ந்த அரபிந்த் ராய் (வயது 30)  என்பது தெரியவந்துள்ளது. இவர் பெங்களூரில் செக்யூரிட்டி ஆக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற ஆம்னி கார்…. மொத்தமாக சிக்கிய 140 கிலோ…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஆம்னி காரில் 140 கிலோ குட்கா பொருட்களை கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் உள்ள மளிகை கடை மற்றும் பெட்டிக்கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சின்னக்கம்பாளையம் பிரிவு அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உடுமலையிலிருந்து-தாராபுரம் நோக்கி வந்த ஆம்னி காரை காவல்துறையினர் நிறுத்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தகாறில் உடைக்கப்பட்ட சாமி சிலை…. பொதுமக்கள் அளித்த புகார்…. வாலிபர் கைது….!!

சாமி சிலையை உடைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியில் மதுரை வீரன் பட்டத்தரசி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலின் முன்பாக வெங்கல்லிலான மகாமுனி சிலை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மதுரைவீரன் கோவில் பகுதியில் அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் மதுபானம் அருந்துதல் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவர்களை எச்சரித்தும் நிறுத்தவில்லை. கடந்த 6-ஆம் தேதி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. வியாபாரியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழில் நஷ்டத்தால் பனியன் வியாபாரி வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரைப்புதூர் பகுதியில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் ஆண் ஒருவரின் உடல் மிதந்து வந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் பல்லடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேலைவிட்டு வந்த தாய்…. மகளின் விபரீத முடிவால் நேர்ந்த சோகம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ராஜீவ் நகர் பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இவரும் கட்டிட வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சிறுமி நதியா 9-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு தற்போது அமுதாவுடன் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு வலிப்பு நோய் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். இதனைபார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் மகாலிங்கம் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் மகாலிங்கம் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென காணாமல் போன மாணவி…. பெற்றோர் அளித்த புகார்…. 2 வாலிபர்கள் கைது….!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் பகுதியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4-ஆம் தேதி திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இணையத்தில் வெளியான ஆபாச படம்…. குழந்தை நல பாதுகாப்பு அமைப்பினர் புகார்…. போக்சோவில் கைதான பூசாரி….!!

குழந்தைகளின் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட்ட கோவில் பூசாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் இணையத்தளத்தின் முகநூல் பக்கத்தில் குழந்தைகளின் ஆபாச படங்கள் வருவதாகவும் அது ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து தொடர்ந்து பதிவு செய்யப்படுவதாகவும் கடந்த 2-ஆம் தேதி புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அந்த குறிப்பிட்ட எண் யாருடையது என்று […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

விபத்தில் உயிரிழந்த கணவர்…. மனைவியின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரமணி என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரியில் சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் வழியாக நெல்லைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தளவாய்புரம் பேருந்து நிலையம் அருகில் வந்தபோது எதிரே வந்த குலசேகரநல்லூர் கிராமத்தில் வசிக்கும் ஆறுமுகப் பெருமாள் என்பவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன நகை…. உரிமையாளர் அளித்த புகார்…. மர்மநபருக்கு வலைவீச்சு….!!

வீடு புகுந்து 5 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பருவாய் கிராமத்தில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபு என்ற மகன் உள்ளார். இவர் தனியார் பனியன் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பிரபு கடந்த 27-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் சென்னை சென்றுள்ளார். அதன் பின் சென்னையில் இருந்து திருப்பூருக்கு திரும்பி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில வருடங்களாக சகுந்தலா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு மருத்துவம் பார்த்தும் சகுந்தலாவிற்கு சரியாகவில்லை. இந்நிலையில் ஈஸ்வரன் வழக்கம்போல் தோட்டத்தில் வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட்டார். அதன்பின் வீட்டில் சாப்பிடுவதற்காக  வந்தபோது சகுந்தலா வாயில் நுரை தள்ளியபடி படுத்து கிடந்துள்ளார். இதனை பார்த்த ஈஸ்வரன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு சென்ற வியாபாரி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. மர்மநபருக்கு வலைவீச்சு….!!

15 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரானிக் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த மாதம் பிப்ரவரி 27-ஆம் தேதி ரவிசங்கர் குடும்பத்துடன் உறவினரின் துக்க வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக பழக்கடை வைத்திருப்பவர் செல்போன் மூலம் ரவிசங்கருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி ரவிசங்கர் வீட்டிற்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிணற்றுக்குள் பாய்ந்த லோடு ஆட்டோ…. சடலமாக மீட்கப்பட்ட கணவன்-மனைவி…. தீயணைப்பு துறையினரின் போராட்டம்….!!

கிணற்றுக்குள் லோடு ஆட்டோ பாய்ந்ததில் கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஆவித்திப்பாளையம் பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவில் விழாக்களில் மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு பானுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு அகல்யா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வடிவேல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னமுத்தூர் பகுதியில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவில் அமைத்திருந்த மேடையை அப்புறப்படுத்தும் பணியை முடித்துவிட்டு லோடு ஆட்டோவில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன செல்போன்…. உரிமையாளர் அளித்த புகார்…. நண்பரை கைது செய்த போலீஸ்….!!

நண்பரிடம் செல்போன் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குளத்துப்பாளையம் பகுதியில் தெய்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகவன் என்ற மகன் உள்ளார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய நண்பரான தங்கபாண்டியன் என்பவரை சந்திக்க கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராகவன் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாங்கிய தங்கபாண்டியனின் ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை காணவில்லை. இதுகுறித்து தங்கபாண்டியன் ராகவனிடம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 8 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெயக்காரன்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காங்கேயம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது டாஸ்மாக் கடை இருக்கும் பகுதிக்கு அருகில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் தாமோதரன், முருகேசன், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மரத்தின் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. திருப்பூரில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபால்சாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோபால்சாமி வேலை முடிந்து திருப்பூரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சித்தம்பலம் பிரிவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோட்டார் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உடல்நிலை சரியில்லாத காரணத்தால்…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வடுகபாளையம் பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கருப்பாத்தாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்து விட்டதால் கருப்பாத்தாள் தனது மகன் வெள்ளிங்கிரி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பாத்தாள் வயோதிகம் காரணமாக நோய் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த கருப்பாத்தாள் தன் குடும்பத்தினரிடம் உடல் வலி தாங்க […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

விபத்தில் சேதமடைந்த கார்…. மிரட்டிய கார் ஷோரூம் நிர்வாகிகள்…. வாலிபரின் விபரீத முடிவு….!!

கார் ஷோரூம் நிர்வாகிகள் மிரட்டியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தூர் கோவில் பாளையம் பகுதியில் முத்துக்கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீத் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பண்ணைக்காடு தோட்டம் பகுதியில் உள்ள ஈஸ்வரி காம்பவுண்டில் தங்கியிருந்து குங்குமம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான கார் ஷோரூமில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கீத்குமார் ‘டெமோ’ காரை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லோடு ஆட்டோ…. கோர விபத்தில் பறிபோன விவசாயி உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லோடு ஆட்டோ மோதியதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொளத்துபாளையம் பகுதியில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பெரியசாமி தன் வீட்டு வேலைக்காக லோடு ஆட்டோவில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பகவதிபாளையம் பிரிவு அருகில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோவை நிறுத்தி விட்டு அங்குள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென லோடு ஆட்டோ நகர்ந்து பெரியசாமி மீது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாட்ஸ்-அப் மூலம் அனுப்பிய ஆபாச புகைப்படம்…. இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

வாட்ஸ் அப் மூலம் இளம்பெண்ணுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரட்டுபுதூர் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கு வாட்ஸ்அப் மூலம் வாலிபர் ஒருவர் ஆபாச புகைப்படங்கள் மற்றும் ஆபாச தகவல்களை அனுப்பி வந்துள்ளார். அந்த வாலிபரை இளம்பெண் எச்சரித்தும் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார். இதனால் இளம்பெண் தரப்பில் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. வாலிபர் போக்சோவில் கைது….!!

சிறுமியிடம் நெருங்கி பழகிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தூர் பகுதியில் தரணீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது பள்ளி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தரணீஷ் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். தற்போது அந்த மாணவி 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து காங்கயம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் சிதறி கிடந்த துணிகள்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. வாலிபர் கைது….!!

வீடு புகுந்து நகை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மு.வேலாயுதம்பாளையம் கிராமத்தில் நல்லசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாசிலாமணி என்ற மனைவி உள்ளார். இவர்கள் சின்னமுத்தூர் பேருந்து நிலையம் பிரிவில் பால் விற்பனை கடை வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நல்லசாமி பால் கடையிலிருந்து புறப்பட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது கண்டு நல்லசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் சிதறி கிடந்த பொருட்கள்…. வாலிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி…. மர்மநபருக்கு வலைவீச்சு….!!

வீட்டின் கதவை உடைத்து 16 பவுன் நகை மற்றும் 1 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பொங்கலூர் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிவர்ணம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கிருஷ்ணகுமார், வசந்தகுமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 4 பேரும் காரில் உடுமலைக்கு சென்றுள்ளனர். அப்போது கிருஷ்ணகுமார் மட்டும் கோயம்புத்தூர் செல்வதாக கூறி பல்லடத்தில் இறங்கியுள்ளார். இந்நிலையில் கோவையில் இருந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

யார் நீங்கள்? வாகனத்தை நிறுத்துங்கள்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்…. கைது செய்த போலீஸ்….!!

இரும்பு கம்பிகளை திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோடங்கிபாளையம் பகுதியில் அரசு சுகாதார மைய கட்டிட வேலை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த வளாகத்தில் இருந்த கட்டிடம் கட்ட பயன்படும் இரும்பு கம்பிகளை 2 பேர் சரக்கு ஆட்டோவில் ஏற்றி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கட்டிட மேஸ்திரி மாது என்பவர் புதிய ஆட்கள் சரக்கு ஆட்டோவில் இரும்பு கம்பிகளை கொண்டு செல்வதை பார்த்து ‘யார் நீங்கள்? வாகனத்தை நிறுத்துங்கள்’ என […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தாயுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுமி…. சில்மிஷத்தில் ஈடுபட்ட சிறுவன்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்….!!

தாயுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள போயம்பாளையம் பகுதியில் 13 வயதான சிறுமி ஒருவர் அவரது தாயுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பிச்சம்பாளையம் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் ஒருவன் அவனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த சிறுவன் சிறுமி சென்ற மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்றுள்ளான். மேலும் அந்த சிறுவன் சிறுமியை ஆங்காங்கே தொட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“காதலியின் பிறந்த நாளன்று தற்கொலை செய்து கொள்வேன்” முதல்வருக்கு மனு அனுப்பிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

காதலியின் பிறந்த நாளன்று தற்கொலை செய்வதாக கவர்னர், முதல்வருக்கு வாலிபர் மனு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகர் லொக்கன ஹள்ளி பகுதியில் உத்தமராஜா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு உத்தமராஜா திருப்பூரில் தங்கி வேலை செய்தபோது அங்குள்ள இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உத்தமராஜாவும் அந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அதன்பின் உத்தமராஜா சொந்த ஊருக்கு திரும்பிய போது பேஸ்புக், செல்போன் மூலம் அந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர்கள்…. சக்கரத்தில் உடல் நசுங்கி பலியான சோகம்…. திருப்பூரில் கோர விபத்து….!!

லாரி சக்கரத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் மித்திலேஸ் மற்றும் புபேந்திரா என்ற வாலிபர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நம்பியாம்பாளையம் பகுதியில் தங்கி வேட்டுவபாளையத்தில் உள்ள ஒரு அரிசி ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் 2 பேரும் நம்பியாம்பாளையத்திலிருந்து அவினாசி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது சுண்டக்காம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இருவரிடையே மலர்ந்த காதல்…. 9 மாத கர்ப்பிணியான சிறுமி…. வாலிபர் போக்சோவில் கைது….!!

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்குளி பகுதியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் சத்தியமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவர் மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து இரு வீட்டாரும் இவர்களது திருமணத்தை ஏற்று கொள்ளாததால் சிறுமி மற்றும் கார்த்திக் இருவரும் வாடகை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் நல்லசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாசிலாமணி என்ற மனைவி உள்ளார். இவர் முத்தூர் கொடுமுடி சாலையில் உள்ள சின்னமுத்தூர் பெரிய கடைத் தெருவில் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மாசிலாமணி தனது வீட்டில் இருந்து பால் கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முத்தூர்-ஈரோடு சாலையில் தண்ணீர் பந்தல் அருகே வந்து கொண்டிருந்தபோது […]

Categories

Tech |