Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நான் வங்கி அதிகாரி பேசுகிறேன்…. வாலிபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரிடம் பண மோசடி செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காமாட்சி அம்மன் நகரில் லோகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரை கடந்த 13-ஆம் தேதி செல்போனில்  தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் தான்  வங்கி அதிகாரி எனவும், உங்களது ஏ.டி.எம். கார்டில்  உள்ள எண்களை கூறுமாறு கேட்டுள்ளார். இதனை நம்பிய லோகேஷ் அந்த மர்ம நபரிடம் ஏ.டி.எம். எண்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிறிது நேரத்தில் லோகேசனின்  வங்கி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மகன்களுடன் தூங்கிக்கொண்டிருந்த பெண்…. கள்ளக்காதலனின் கொடூர செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

2 மகன்களுடன் பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள அம்மையப்பன் குடவாசல் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தரணிஷ், நித்திஷ் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக முத்துமாரி கணேசனை விட்டு பிரிந்து தனது 2 மகன்களுடன் திருப்பூர் வாலிபாளையத்தில் கள்ளக்காதலன் கோபாலுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கள்ளக்காதலன் கோபால் கடந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. தொழிலாளர்களின் தகவல்…. பல லட்ச மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்….!!

மில்லில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உரல்பட்டி பகுதியில் அருண்குமார் என்பவருக்கு சொந்தமான பஞ்சு மில் ஒன்று உள்ளது. இந்த மில்லில் திடீரென்று இன்று தீ பிடித்தது. இதனை பார்த்த அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் இதுகுறித்து உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. பெயிண்டர் போக்சோவில் கைது….!!

பெயிண்டரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் வையாபுரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீதர் என்ற மகன் உள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீதர் 9-ம் வகுப்பு படிக்கும் 16 வயது பள்ளி மாணவி ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் அவருடைய உறவினர் வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளனர். ஆனால் தொடர்ந்து ஸ்ரீதர் மாணவிக்கு திருமணம் செய்து கொள்வதாக ஆசை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பல லட்ச ரூபாய் மோசடி செய்த தம்பதி” பாதிக்கப்பட்டவர்களின் புகார்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

பண மோசடி செய்த 2 பேருக்கு  10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முதலிபாளையம் பகுதியில் மதியழகன்-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2012-ஆம் ஆண்டு பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், தர்மபுரி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் அம்மன் அக்ரோ பார்ம்ஸ், அங்காளம்மன் அக்ரோ பார்ம்ஸ்  என்ற பெயரில் நாட்டு கோழி பண்ணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் 1.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 10 ஆயிரம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்த மர்ம விலங்கின் நடமாட்டம்…. கடித்து குதறப்பட்ட ஆடுகள்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

மர்ம விலங்கு கடித்து குதறியதில் 4 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள இந்திராநகர் பகுதியில் விவசாயியான ஈஸ்வரன் என்பவர் அவரது தோட்டத்து சாலையில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். கடந்த 4-ந்தேதி அங்கு கட்டி வைத்திருந்த 8 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியது. இதேபோன்று தாராபுரம் சாலையில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான ஆட்டுப்பட்டிக்குள் மர்மவிலங்கு ஒன்று நுழைந்து அங்கிருந்த 72 ஆடுகளை கடித்து குதறியது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள படியூர் தெற்கு பாளையம் பகுதியில் நந்தகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மகள் இருந்துள்ளார். இவர் முள்ளிபுரம் பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காயத்ரியின் குடும்பத்தினர் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக சென்றிருந்தனர். இதனால் காயத்ரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் காயத்ரி தனது அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குளிப்பதற்காக சென்ற இடத்தில்…. பெண் மற்றும் சிறுமிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சிறுமி மற்றும் பெண் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள நெருப்பெரிச்சல் பகுதியில் கருப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 9-ம் வகுப்பு படிக்கும் காவியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் உமா, காவியா மற்றும் வீட்டின் அருகில் வசிக்கும் 5 க்கும் மேற்பட்ட சிறுமிகள், பெண்கள் உள்ளிட்டோர் நாதம்பாளையம் பாறைகுழியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது உமா […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட பிரச்சினை…. தந்தை-மகன் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

நிலத்தகராறில் தந்தை-மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆண்டியகவுண்டனூர் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிமுத்து, துரைசாமி என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அண்ணன்-தம்பி இருவரிடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 4-ந்தேதி காளிமுத்து தனது விளை நிலத்தில் டிராக்டர் ஓட்டி வந்த துரைசாமியின் மகன் சிவராமனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து காளிமுத்து, அவரது மனைவி கமலாத்தாள், மகன் பழனிச்சாமி ஆகியோர் துரைசாமியை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார்கள்…. வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…. திருப்பூரில் கோர விபத்து….!!

கார்கள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் எல்.கே.சி. நகர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அணு என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர் ஓலப்பாளையத்தில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் காரில் ஓலப்பாளையம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே திருப்பூரில் இருந்து வெள்ளகோவிலை நோக்கி வந்த காரும் ராஜ்குமார் சென்ற காரும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்து கொண்ட காதல் கணவர்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி பகுதியில் மாயவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அபிநயா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மாயவன் தனது குடும்பத்தினருடன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செந்தூரன் காலனியில் வசித்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அபிநயா சிவகுமார் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்-மனைவி…. வழியில் நடந்த சம்பவம்…. மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

மோட்டார் சைக்கிளில் கணவருடன் வந்த பெண்ணிடம் நகை பறித்த 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் பகுதியில் மாரிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரதிதேவி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் தனியார் பனியன் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து அவர்கள் பெருமாநல்லூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு ஆட்டோ…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சரக்கு ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மறவபாளையம் கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிகிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சரக்கு ஆட்டோ ஓட்டி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிகிருஷ்ணன் பரஞ்சேர்வழி-திட்டுப்பாறை சாலை வழியாக வந்துள்ளார். அப்போது கருப்பணசாமி கோவில் அருகில் வந்து கொண்டிருந்தபோது திடீரென சரக்கு ஆட்டோ நிலை தடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பொது மக்கள் கவனத்திற்கு” அதிகரிக்கும் கறிக்கோழியின் விலை…. மகிழ்ச்சியில் உற்பத்தியாளர்கள்….!!!!

கறிக்கோழியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பல்லடம், சுல்தான்பேட்டை, பொள்ளாச்சி, உடுமலை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 25 ஆயிரம் கறிக்கோழி பண்ணைகள் உள்ளது. இந்த கறிக்கோழி பண்ணைகளுக்கு ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோழிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில் தினமும் நுகர்வுக்கு  ஏற்ப  விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் கடந்த 5-ஆம்  தேதி   ஒரு கிலோ […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சொத்துக்களை கேட்டு வற்புறுத்திய மகன்…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செனகல்பாளையம் பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுப்பாத்தாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சின்னசாமி இறந்து விட்டார். அதற்கு முன்னதாக சின்னசாமி தனது சொத்துக்களை தனது 2 மகள்கள் மற்றும் மகனுக்கு பிரித்து எழுதிக் கொடுத்துவிட்டார். இந்நிலையில் சுப்பாத்தாளிடம் அவரது மகன் மீதி இருக்கிற சொத்துக்களை எழுதி தருமாறு  வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென அறுந்து விழுந்த மின்கம்பி…. வாயில்லா ஜீவன்களுக்கு நடந்த விபரீதம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

மின்சார  பாய்ந்து 4 மாடுகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் விசாலாட்சி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக 25 மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மாடு மேய்க்கும் நபர் வழக்கம்போல் மாடுகளை அப்பகுதியில் உள்ள காடுகளுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். இதனையடுத்து மாடுகள் அங்குள்ள தரிசு நிலங்களில் உள்ள புற்களை மேய்ந்து கொண்டிருந்தன. அதன்பின் மாடு மேய்க்கும் நபர் மாடுகளை மாட்டுப்பட்டிக்குன் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் அங்கிருந்த மின்கம்பி அறுந்து தோட்டத்தில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சாம்பாரில் கிடந்த கரப்பான்பூச்சி… உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை…!!!

ஓட்டலுக்கு சாப்பிட சென்றவர்கள் சாம்பாரில் கிடந்த கரப்பான்பூச்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சாலை ராஜபாளையத்தில் வசித்து வருபவர் கேசவன். இவர் தனது குடும்பத்துடன் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்றுமுன்தினம் மதியம் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவர்கள் வாங்கிய சாம்பாரில் கரப்பான்பூச்சி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே இது குறித்து ஓட்டல் உரிமையாளரிடம் கேட்டார்கள். அதற்கு அவர் முறையாக பதிலளிக்கவில்லை. இதனை அடுத்து கேசவன் உணவு பாதுகாப்பு துறை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கட்டுமான தொழிலாளர் சங்க பொதுக்கூட்டம்”… கோரிக்கைகள் பல தீர்மானங்களாக நிறைவேற்றம்….!!!!

கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பல கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை சத்திரம் வீதியில் இருக்கும் திருமண மண்டபத்தில் நேற்று பாரதிய மஸ்தூர் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்  நடைபெற்ற நிலையில் கூட்டத்திற்கு சங்க தலைவர் எம்.கே.முருகானந்தம் தலைமை தாங்க துணைத்தலைவர் டிபி ஹரிஹரன், கட்டுமான பேரவை மாநில பொறுப்பாளர் எம்.சௌந்திரராஜன், மாவட்ட தலைவர் எம்.பிரபு, செயலாளர் எஸ் மாதவன், செயல் தலைவர் செந்தில், துணைத் தலைவர் எம்.சின்னதுரை உள்ளிட்ட பலர் முன்னிலை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்”…. தொடங்கி வைத்து ஆட்சியர் பேச்சு…!!!!

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் உரையாற்றினார். திருப்பூர் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக நடைபெற்ற விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து ஆட்சியர் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, சென்ற 3ஆம் தேதி அக்ஷய திருதியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் அதிகம் நடைபெற இருப்பதாக தகவல் பரவிய நிலையில் பல துறை அதிகாரிகளைக் கொண்டு குழந்தை திருமணத்தை தடுப்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் மக்களுக்கு அறிவுரை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஒரு மாணவர் போகலைன்னா ஸ்கூலுக்கு லீவா….?? எங்க இருக்கு தெரியுமா…? முழு விவரம் இதோ…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஒரு மாணவர் வரவில்லை என்றால் மொத்த பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை விடுவார்கள் என்பதை நம்ப முடிகிறதா…? அதாவது அந்தப் பகுதியில் இருக்கும் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் சிலர் வசித்து வந்தனர். அவர்களின் குழந்தைகள் உடுமலையில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் படித்தனர். அந்த சமயம் பேருந்து நிலையத்தின் விரிவாக்க பணிகள் நடந்தது. எனவே அங்கு வசிக்கும் பொதுமக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். இதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“செல்லாக்காசுகளாகிய பத்து ரூபாய் நாணயங்கள்”… மீண்டும் புழக்கத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!!!!

செல்லாக் காசுகளாகிய பத்து ரூபாய் நாணயங்களை மீண்டும் புழக்கத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். சென்ற 2010 ஆம் வருடத்தில் பத்து ரூபாய் நாணயம் வெளியானது. ஆனால் உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் 10 ரூபாய் நாணயம் செல்லாக்காசாகவே இருக்கின்றது. இந்நிலையில் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளதாவது, சென்ற 2010ம் வருடம் 10 ரூபாய் நாணயம் வெளியாகி பின் தலைவர்களின் நினைவாக பல வடிவங்களில் பத்து ரூபாய் நாணயம் வெளியானது. சில […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“ஒரே ஒரு மாணவர் மட்டும் படிக்கும் பள்ளி”…. 15 வருடங்களாக நீடிக்கும் அவலநிலை…. மூடும் அபாயம்….!!

ஒரே ஒரு மாணவனுக்காக ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு முகம்மது ஆதில் என்ற 5-ம் வகுப்பு மாணவன் மட்டும் தான் படித்து வருகிறார். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார். இந்த பள்ளியில் பல ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை என்பதே கிடையாது. இங்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். இந்த பள்ளியில் வி.பி புரம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்”… அதிர்ச்சியடைந்த மக்கள்… ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகை…!!!!

வீரணம்பாளையம் பகுதியில் குடியிருப்பவர்களை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டாதால் அதிர்ச்சி அடைந்த மக்கள் கலெக்டரிடம் பட்டா வழங்குமாறு முறையிட்டு இருக்கின்றார்கள்.  திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் வினீத் தலைமையில் நடந்தது. அதில் தாராபுரம் கருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர்கள் மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர் கூறியுள்ளதாவது, கவுண்டச்சி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட தச்சம்மன் புது ஊரில் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு சென்ற 2004ஆம் வருடம் இலவச வீட்டு மனை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருமூர்த்தி அணை பகுதியில் எல்லை மீறும் சுற்றுலா பயணிகள்”…. சமூக ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!!!!

திருமூர்த்தி அணை மற்றும் அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் எல்லைமீறி செல்வதால் நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் உடுமலையை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை இருக்கின்றது. இந்த அணை பகுதியில் சிறுவர் பூங்கா, வண்ண மீன் காட்சியகம், நீச்சல் குளம் ஆகியவை இருக்கின்றது. இங்கு சுற்றுலா பயணிகள் தினமும் வந்த வண்ணம் இருப்பார்கள். இந்நிலையில் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளி மாவட்டத்தில் உள்ளோரும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய வேன்-கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வேன் – கார் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராக்கியாபாளையம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் அதே பகுதியில் வசிக்கும் இவரது உறவினரான கார்மேகம், கார்மேகத்தின் தாயார் பழனியம்மாள், பாக்கியலட்சுமி, தேன்மொழி, கலைமணி, ராமச்சந்திரன் ஆகியோருடன் கோவை மாவட்டத்திலுள்ள குளத்துப்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வேனில் சென்றனர். இதனையடுத்து அங்கு சாமி கும்பிட்டுவிட்டு அதிகாலை மீண்டும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரூ.200 கடன் பிரச்சினை…. தொழிலாளிக்கு கத்தி குத்து…. வாலிபருக்கு வலைவீச்சு….!!

கடன் பிரச்சினையில் தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கத்தாங்கண்ணி பகுதியில் விவசாயியான சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவரது தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆலம்பட்டி பகுதியில் வசிக்கும் செல்லாண்டி, அருண்பாண்டியன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டவர்கள் சுப்பிரமணி தோட்டத்திலேயே தங்கியிருந்து வெங்காய அறுவடைப்பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் செல்லாண்டி அருண்பாண்டியனுக்கு ரூ.200 கடன் கொடுத்துள்ளார். இந்நிலையில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது அருண்பாண்டியனிடம் செல்லாண்டி தான் வாங்கிய கடனை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தாய் மற்றும் மகளுடன் காண்டூர் கால்வாயில் குதித்து பெண் தற்கொலை”… போலீசார் விசாரணை…!!!!

தாய் மற்றும் மகளுடன் காண்டூர் கால்வாயில் குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையை அடுத்த இருக்கும் வீ.வேலூரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரின் மனைவி நாகரத்தினம். இத்தம்பதியினருக்கு கோகிலா என்ற மகள் இருக்கிறாள். கோகிலாவின் கணவர் பாலகுருசாமி. இவர்களுக்கு தட்சயா என்ற 5 வயது பெண் குழந்தை உள்ளது. அதே பகுதியில் கோகிலா தனது குழந்தை மற்றும் கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோகிலாவுக்கு மனநிலை பாதிப்பு இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பள்ளிக்கு சென்ற மாணவி”… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!!

வழக்கம்போல பள்ளிக்கு சென்ற மாணவி வகுப்பறையில் திடீரென வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பொங்கலூர் அருகே இருக்கும் அம்மாபாளையத்தில் வசித்துவரும் மணிகண்டன் என்பவரின் மகள் நிதர்சனா. நிதர்சனா காட்டூரில் இருக்கும் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தாள். வழக்கம்போல பள்ளிக்கு சென்ற நிதர்சனா இறைவணக்கத்தில் கலந்து கொள்ளவில்லை. பள்ளி வகுப்பறையில் வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கிடந்ததை பார்த்த ஆசிரியர்கள் விரைந்து மாணவியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பொங்கலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு முதலுதவி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கொள்முதல் வியாபாரிகள் கவனத்திற்கு” வெளியான சூப்பர் அறிவிப்பு…. நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்….!!!!

வேளாண்மை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாய்க்கால்மேட்டுப்புதூர்   கிராமத்தில் வைத்து மின்னணு தேசிய வேளாண் சந்தை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் தங்கவேல், வணிகத் துறை உதவி வேளாண் அலுவலர் கார்த்திக், விவசாயிகள், பல்வேறு  மாவட்டங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் என பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் விவசாயிகள் உற்பத்தி செய்யும்  தேங்காய், பருப்பு, சூரியகாந்தி விதை உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை தரம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. வாலிபருக்கு 20 ஆண்டு சிறை விதித்த நீதிபதி….!!

சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருக்கம்பாளையம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த வருடம் ஜனவரி மாதம் 26-ஆம் தேதி ராஜேஷ் அவருடன் வேலை செய்து வந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அவினாசி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்”… “கஞ்சா விற்ற 5 பேர் கைது”…!!!

அவினாசி பகுதியில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி பழைய பேருந்து நிலையம் எதிரே கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அமல் ஆரோக்கியதாஸ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள். அந்த இடத்தில் மூன்று பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நிலையில் போலீசார் அவர்களை நெருங்கும்போது தப்பிக்க முயன்றார்கள. ஆனால் போலீசார் சுற்றி வளைத்து அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதல்…. கோர விபத்தில் 2 பேர் பலி…. தீவிர சிகிச்சை பிரிவில் 2 பேர் அனுமதி…. பெரும் சோகம்…!!!

இருசக்கர வாகனங்களின் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொழுமம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் தனது மனைவி பவித்ராவுடன் சொந்த வேலைக்காக இருசக்கர வாகனத்தில் பழனிக்கு சென்றிருந்தார். இதேப்போன்று குமரலிங்கபுரம் பகுதியில் வசிக்கும் சாகுல் ஹமீது-ஜாபர் நிஷா தம்பதியினரும் இருசக்கர வாகனத்தில் பழனிக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் மாரிமுத்து மற்றும் சாகுல் ஹமீது தங்களுடைய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இடிமின்னலுடன் கூடிய மழையின் போது…. வாயில்லா ஜீவன்களுக்கு நடந்த விபரீதம்…. அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை….!!

மின்னல் தாக்கியதில் 5 செம்மறி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியகவுண்டன்வலசு பகுதியில் அர்ஜூனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான கந்தசாமி என்ற மகன் உள்ளார். இவர் தனது தோட்டத்தில் ஏராளமான செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வெள்ளகோவில் பகுதியில் பலத்த இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. அப்போது தோட்டத்தின் மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்த 5 செம்மறி ஆடுகள் மீது திடீரென மின்னல் தாக்கியதில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த மாமியார்…. கட்டையால் தாக்கிய மருமகள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மாமியாரை தாக்கிய மருமகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குப்பநாயக்கன்பட்டி பகுதியில் மயில்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு உதயகுமார் என்ற மகன் உள்ளார். இவருக்கு தவமணி என்ற மனைவி உள்ளார். இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். மேலும் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஈஸ்வரி அதிகாலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

4 புதிய மேம்பாலங்கள்…. மக்களுக்கு மேயரின் சூப்பர் அறிவிப்பு…!!!!

புதிதாக மேம்பாலங்கள் அமைக்கப்படும் என மேயர் அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பலவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் 4-வது மண்டல ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மண்டலத் தலைவர் பத்மநாதன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் கலந்து கொண்டு பேசினார். அவர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.  4-ம் குடிநீர் திட்டப்பணிகள் ஜூன் மற்றும் மே மாதங்களுக்குள் நிறைவடைந்து சீரான குடிநீர் […]

Categories
மாநில செய்திகள்

திருப்பூரில் 18-வது புத்தகக் கண்காட்சி…. பள்ளி மாணவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் பரிசு…!!!!!!!

திருப்பூரில் கொரோனா  வைரஸ் பரவல் காரணமாக தடை செய்யப்பட்டிருந்த புத்தக கண்காட்சி 2 ஆண்டுகளுக்குப் பின் ஏப்ரல் 14ம் தேதிமுதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் புத்தகத்திருவிழா அரங்குகளில் பொதுமக்கள் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் 18வது திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி நடத்தப்பட்ட கலை இலக்கிய திறனாய்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் விவரம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 4 ஆயிரம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நோயால் அவதிப்பட்டு வந்த முதியவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள செம்மிபாளையம் பகுதியில் திருமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டதால் திருமூர்த்தி தனது மகன் கந்தசாமி வீட்டின் அருகில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக திருமூர்த்திக்கு உடல் நலம் சரி இல்லாமல் போனது. இதனால் திருமூர்த்தி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது மகன் கந்தசாமி திருமூர்த்திக்கு உணவு கொடுப்பதற்காக சென்றுள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மளிகை கடையில் இருந்த பெண்…. மர்மநபர் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் தங்கசங்கிலி பறித்த மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோவை மாவட்டத்திலுள்ள சித்தநாயக்கன்பாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நீலாதேவி என்ற மனைவி உள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள சின்னகவுண்டம்பாளையத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். மேலும் நீலாதேவி அங்கு மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நீலாதேவி கடையில் இருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு மர்மநபர் ஒருவர் வந்துள்ளார். இதனையடுத்து அந்த மர்மநபர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நோயால் அவதிப்பட்டு வந்த விவசாயி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரிச்சிகாட்டுப்புதூர் பகுதியில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த சில வாரங்களாக ஈஸ்வரமூர்த்தி நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் ஈஸ்வரமூர்த்தி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரமூர்த்தி தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு தோட்டத்தில் திடீரென ஈஸ்வரமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற மூதாட்டி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னமோளரப்பட்டி பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு பாக்கியம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பாக்கியம் தனது சகோதரி மகன் சிவசாமியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மருதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து எதிர்பாராத விதமாக பாக்கியம் தவறிக் கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த […]

Categories
மாநில செய்திகள்

முறைகேடு புகாரில் அதிகாரி டிஸ்மிஸ்… அதிர்ச்சியில் ரேஷன் கடை ஊழியர்கள்…!!!!

திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர் புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட இணை பதிவாளர் சீனிவாசன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, பார்வை-1 திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் போன்றவர்களால் மேற்கொள்ளப்படும் நிர்வாக சீர்கேடுகள் பற்றி 1983ம் வருட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள்”… கமிஷனர் பாராட்டு…!!!

25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு கமிஷனர் பாராட்டுக்களை தெரிவித்தார். திருப்பூர் மாநகர காவல் அதிகாரிகள் காவல்துறை 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அதன்படி மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன், சப்இன்ஸ்பெக்டர்கள் போக்குவரத்து போலீஸ் நிலையம்-பழனிச்சாமி கே.வி.ஆர்.நகர் , நல்லூர் போலீஸ் நிலையம்- டி.பழனிச்சாமி, வீரபாண்டி போலீஸ் நிலையம்- ராஜேஷ்குமார். சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்களான வீரபாண்டி போலீஸ் நிலையம்- சையது இக்பால், திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையம்- […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

புகையிலை பொருட்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பருவாய்-இடையர்பாளையம் சாலையில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக காமநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கோவை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள்…. கொலை மிரட்டல் விடுத்த 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வட மாநில தொழிலாளர்களை தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளியங்காடு பகுதியில் ரவிசெல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பனியன் நிட்டிங் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய நிறுவனத்தில் அசாம் மாநிலத்தில் வசிக்கும் அபுல்காசிம், அலிஉசேன் ஆகிய இருவரும் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அபுல்காசிம், அலிஉசேன் ஆகிய இருவரும் வெள்ளியங்காடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வசிக்கும் சரவணன், செந்தில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தயிர் வாங்க வந்த வாலிபர்…. மூதாட்டி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

மூதாட்டியிடம் தயிர் வாங்குவது போல் நடித்து 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமுருகன்பூண்டி ரிங்ரோடு பகுதியில் பரிமளா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பரிமளா வழக்கம்போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர். அதில் ஒருவர் மட்டும் இறங்கி பரிமளாவின் கடையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வியாபாரி…. தலை நசுங்கி உயிரிழந்த பரிதாபம்…. திருப்பூரில் கோர விபத்து….!!

அரசு பேருந்தின் பின் பக்க சக்கரத்தில் சிக்கி பனியன் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேலம்பாளையம் பகுதியில் பாண்டியராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் காதர் பேட்டையில் பனியன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வியாபாரத்தை முடித்துவிட்டு வேலம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவினாசி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பாண்டியராஜ் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பாண்டியராஜ் […]

Categories
Uncategorized

மேயர் விடுத்த அதிரடி எச்சரிக்கை…. திருப்பூர் நிறுவனங்கள் ஷாக்…!!!!!

திருப்பூர் மாநகரில்  கடைகள், பின்னலாடை நிறுவனங்கள் என எங்கும் நெகிழிப் பைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் கழிவாக மாறும் நெகிழிப் பொருட்களை ஆங்காங்கே வீசி செல்வதால் நகரமே நெகிழியால் சூழப்பட்டது  போல் காட்சி அளித்து வருகிறது. மேலும் சில பின்னலாடை நிறுவனங்களிலிருந்து நெகிழிக் குப்பைகள் மற்றும் இதர கழிவுகளை நொய்யல் ஆற்று கரையோரம் மக்கள் நடமாட்டம் இல்லாத சாலை ஓரங்களிலும் கொட்டி செல்கிறார்கள். அதே நேரத்தில் பொது மக்கள் அதிகம் புழங்கும் மளிகை, காய்கறி உணவகங்களில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பங்கு சந்தை வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம்…. மில் ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் மைதிலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காங்கேயத்தில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பங்குச்சந்தை வர்த்தகத்தில் ரூ.2 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். அதில் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விக்னேஸ்வரன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
மாநில செய்திகள்

கமிஷனரை ஓட விட்ட பெண் கவுன்சிலர்கள்… காங்கேயத்தில் என்ன நடந்தது….?

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில் சொத்துவரி உயர்வுக்கான அவசர கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. மன்ற கூட்ட அரங்கில் சுய நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் சொத்து வரி உயர்வு தொடர்பான தமிழக அரசின் புதிய கண்டனம் குறித்து விவாதிப்பதாக  கூறப்பட்டது. ஆனால் 18 கவுன்சிலர்கள் உள்ள நகராட்சியில் 13 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். சொத்து வரி உயர்வை விவாதிப்பதற்கு முன் தூய்மை பணியாளர் பற்றாக்குறை, பணியாளர் வருகைக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு, […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காரணம்பேட்டை பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரிசில்லா என்ற மனைவி உள்ளார். இவர் முத்தாண்டிபாளையம் பகுதியில் மருந்து கடை வைத்துள்ளார். இந்நிலையில் பிரிசில்லா காரணம்பேட்டையிலிருந்து முத்தாண்டிபாளையத்திற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் பிரிசில்லாவை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை […]

Categories

Tech |