Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

2 ஆட்டோக்கள் மோதல்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பி.என்.ரோடு புதிய பேருந்து நிலையம் அருகில் பெருமாநல்லூர்-திருப்பூர் சாலையில் சரக்கு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த மற்றொரு ஆட்டோ முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 ஆட்டோக்களும் ஒன்றோடொன்று சிக்கிக் கொண்டன. இதனால் நடுரோட்டில் நீண்ட நேரமாக 2 ஆட்டோக்களும் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் டிரைவர்கள் ஆட்டோவை எடுக்க முயற்சி செய்தும் அதை எடுக்க முடியவில்லை. இதன் காரணமாக பிச்சம்பாளையம்புதூர் முதல் புதிய பேருந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூர் மாநகராட்சி சார்பில் மின்னணு கழிவு சேகரிக்கும் முகாம்”…. 980 கிலோ மின்னணுக்கழிவுகள் சேகரிப்பு…!!!!

திருப்பூர் மாநகராட்சியில் 980 கிலோ மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி மற்றும் துப்புரவாளன் அமைப்பு சார்பாக மின்னணு கழிவு சேகரிக்கும் முகமானது திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றதில் ஆணையாளர் முகாமை தொடங்கி வைக்க துணை மேயர் முன்னிலை வகித்தார். இதில் பிரிக்ஸா ஸ்ரீ சாய் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 200 கிலோ அவர்கள் பயன்படுத்திய மின்னணு கருவிகளை கொடுத்து அதற்கான தொகையை பெற்றுக் கொண்டார்கள் மொத்தம் 980 கிலோ மின்னணு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தம்பதிக்கு ரூ.3 1/2 லட்சம் இழப்பீடு தொகை… எதற்கு தெரியுமா?…. என்ஜினியருக்கு நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு…!!

திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் லட்சுமணன்(72) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி வஞ்சிக்கொடி(62) இவர்கள் நெருப்பெரிச்சல் பகுதியில் சொந்தமாக வீடு கட்ட முடிவு செய்தனர். இதற்காக காந்தி நகரை சேர்ந்த சிவில் இன்ஜினியர் பூபதியிடம் வீடு கட்டி கொடுக்க ஒப்பந்தம் போட்டனர். அதன்படி ரூ.16 லட்சத்தை லட்சுமணன் கடந்த 2018 ஆம் ஆண்டு கொடுத்தார். அதனைதொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி 85% வீடு கட்டி முடிக்கப்பட்ட நிலையில் லட்சுமணன் புதுமனை புகுவிழா […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பாதியில் நின்ற சந்தை கட்டிட பணி…. நிர்வாக இயக்குனர் அதிரடி….!!!

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை நகராட்சி ஆரம்பிக்கப்பட்ட 103 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு நூற்றாண்டு விழா வளர்ச்சி பணிகள் சிறப்பு திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் படி தங்கம்மாள் ஓடை மற்றும் கழுத்தறுத்தான் பள்ளம் தூர்வாருதல், பழைய வி.பி.புரம் காலி இடத்தில் கூடுதல் பஸ் நிலையம் கட்டுதல், முக்கிய சாலைகளில் புதிய மின்விளக்கு அமைத்தல், வார சந்தையை மேம்படுத்தல், 5 பூங்காவை மேம்படுத்துதல் ஆகிய பணியிகளுக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“போதை பொருள் விழிப்புணர்ச்சி”…. “எதிர்கால இந்தியாவை நிர்ணயிப்பவர்கள் மாணவர்கள்”….. துணை கமிஷனர் அதிரடி பேச்சு….!!!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே போதை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க கூடிய வகையில் பள்ளி, கல்லூரிகள் அருகில் பீடி, சிகரெட் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாபு உத்தரவின்படி பள்ளி, கல்லூரிகள் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் மாணவர்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடடா…. ரூ.10 கோடி கோவில் நிலம் மீட்பு… வெளியான சூப்பர் தகவல்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம் வட்டமலை முத்துக்குமாரசாமி கோவில் இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும். இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பதாரர்களிடம் இருந்து வந்தது. இந்த நிலங்கள் அனைத்தும் வருவாய் துறை ஆவணங்களில் கோவில் பெயரில் இருந்தது .அதனை தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையாளரான குமரத்துரை உத்தரவின்படி நேற்று ஆக்கிரமிப்புத்தாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மொத்தம் 53 ஏக்கர் 97 சென்ட் நிலம் மீட்கப்பட்டது. இதில் கோவில் உதவியாளர் விமலா, இந்து சமய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு…. திடீரென தீக்குளிக்க முயன்ற 3 பெண்கள்…. திருப்பூரில் பரபரப்பு…!!!

திடீரென பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, பல்லடம் மற்றும் ராயபுரம் பகுதிகளில் பல வருடங்களாக 40-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகள் குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை உடனடியாக அகற்றுமாறு பொதுமக்களுக்கு நோட்டீஸ் விடுத்துள்ளனர். இதை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை ஜூலை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக செலுத்தப்பட்ட மின் கட்டணம்…. மீண்டும் வழங்கப்பட்ட மின் இணைப்பு…. நன்றி தெரிவித்த தரைக்கடை வியாபாரிகள்….!!

தரை கடைகளுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டதால் வியாபாரிகள் நகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள துறையூரில் நகராட்சிக்குட்பட்ட சாமிநாதன் தினசரி காய்கறி மார்க்கெட்டில் சுமார் 45 தரைக்கடைகள் உள்ளன. அங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடை வைத்துள்ள வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் பொது நிதியிலிருந்து மேற்கூரை அமைத்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இதற்காக நகராட்சி நிர்வாகம் கடை ஒன்றுக்கு ரூ.20 என நிர்ணயம் செய்து வசூலித்து வந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பின்னோக்கி வந்த டிராக்டர்…. உடல் நசுங்கி குழந்தை பலி…. பெற்றோரின் கண் முன்னே நடந்த சோகம்….!!

டிராக்டர் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியில் சன் பவுலரிங் என்ற பெயரில் கோழி பண்ணை செயல்பட்டு வருகிறது. அந்த பண்ணையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அன்சாயி பசு மாத்திரி என்பவர் தனது மனைவி ஹசாரி மற்றும் 2 வயது குழந்தையான புஞ்சா ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பண்ணைக்கு சொந்தமான டிராக்டரில் கோழித் தீவன மூட்டைகள் ஏற்றி கொண்டுவரப்பட்டது. அந்த டிராக்டரை நஞ்சுண்டாபுரம் பகுதியில் வசிக்கும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய லாரி-வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கண்டெய்னர் லாரி-வேன் மோதிய விபத்தில் டிரைவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் சக்தி நகர் அருகில் பேட்டரிகளை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் சிமெண்ட் ஏற்றிக்கொண்டு காங்கேயம் நோக்கி சென்ற வேன் எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் கண்டெய்னர் லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கண்டெய்னர் லாரி மற்றும் வேன் டிரைவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…. 2,401 பேர் தேர்வு…. நியமன ஆணையை வழங்கிய அமைச்சர்கள்….!!

201 நிறுவனங்கள் பங்கேற்ற தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 2,401 பேருக்கு பணி நியமன ஆணையை 6 அமைச்சர்கள் வழங்கினர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கயம் பகுதியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதனை அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், சக்கரபாணி, செஞ்சி மஸ்தான், கணேசன், கயல்விழி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த முகாமில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ், கலெக்டர் வினீத், செல்வராஜ் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கழிவுநீரால் ஏற்படும் சுகாதார சீர்கேடு…. தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்….!!

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீரென தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள புளியமரத்தோட்டம் பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது, நாங்கள் ஆய்வரும் தனியாருக்கு சொந்தமான 25 வீடுகளில் வாடகைக்கு குடியிருந்து வருகிறோம். எங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சங்கிலிப்பள்ள ஓடையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரம்…. ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்…. நகராட்சி அதிகாரிகள் உத்தரவு….!!

ஆக்கிரமித்து கட்டியிருந்த 6 வீடுகளையும் நகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை நகராட்சி பகுதியில் கழுத்தறுத்தான் பள்ளம் உள்ளது. இந்த உடுமலை பழனி சாலையில் இந்த பள்ளத்தை ஒட்டி நாராயணன் காலனி குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் மழைக்காலங்களில் இந்த ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள்ளும் புகுந்து விடும். தற்போது உடுமலை வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் மூலம் உடுமலை நகராட்சி நூற்றாண்டு விழா நினைவாக கழுத்தறுத்தான் பள்ளத்தை தூர்வாரி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மர்ம விலங்கு நடமாட்டம் உள்ளதா….? வாயில்லா ஜீவன்களுக்கு நேர்ந்த சோகம்…. கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் வனத்துறையினர்….!!

மர்ம விலங்கு கடித்து 2 கன்றுக்குட்டிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஒரு பசுமாடு 3 கன்றுக்குட்டிகளை கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் தோட்டத்திற்குள் புகுந்த மர்ம விலங்கு ஒன்று 10 மாதம் மற்றும் 2 மாத வயதுள்ள 2 கன்றுக்குட்டிகளை கடித்து குதறியது. இதில் 2 கன்றுக்குட்டிகளும் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இது புதையலில் கிடைத்த நகை” 5 லட்ச ரூபாய் மோசடி செய்த வட மாநில கும்பல்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!!!

புதையல் நகை எனக்கூறி பண  மோசடி செய்த வட மாநில கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மன்னரை பசும்பொன் நகரில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் ஓட்டல்  ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி பாலுவின் ஓட்டலுக்கு சாப்பிட வந்த வட மாநிலத்தை சேர்ந்த 3  பேர் பாலுவை சந்தித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து  […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தீண்டாமை கம்பி வேலி” பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு….!!!

பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே அலகுமலை பகுதியில் கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு கைலாசநாதர் கோவிலில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் நல அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின்படி தாழ்த்தப்பட்டோர் நல அலுவலகத்தின் துணை ஆணையர் கைலாசநாதர் கோவிலில் அமைக்கப்பட்ட கம்பி வேலியை ஆய்வு செய்தார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது…. காவலரை இரும்பு ஆயுதத்தால் தாக்கிய மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கி விட்டு தப்பி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்துசெட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள அன்னமார் கோவிலில் உள்ள உண்டியலில் பணம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காவல்நிலையத்தில் இணைப்பு காவலராக பணியாற்றி வரும் திருப்பூர் ஆயுதப்படை காவலரான அருள் குமார் என்பவர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவினாசி முத்து செட்டிபாளையம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

10-க்கும் மேற்பட்ட கிராமங்களில்…. திடீரென கேட்ட பயங்கர சத்தம்…. அச்சத்தில் உறைந்து போன பொதுமக்கள்…!!!

திடீரென நில அதிர்வு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்தை சுற்றி மருதுறை, கீரனூர், நால்ரோடு, ஆலம்பாடி, சிவன்மலை உள்ளிட்ட 10-ம் மேற்பட்ட கிராமங்கள் இருக்கிறது. இந்த கிராமங்களில் நேற்று இரவு திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வின் போது பெரிய சத்தம் ஒன்றும் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த நில அதிர்வின் போது வீட்டில் உள்ள பாத்திரங்கள் கீழே உருண்டு விழுந்தததோடு, வீட்டில் உள்ள அனைத்துப் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நொய்யல் ஆற்றில் விஷமா….? மக்கள் கடும் பீதி…. திருப்பூரில் புதிய பரபரப்பு….!!!

கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகே நொய்யல் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் மூலம் சுற்றுவட்டார‌ மக்கள் பெரிதும் பயன்பெறுகின்றனர். இந்த ஆற்றில் தண்ணீர் குடித்த‌ சில ஆடுகள்‌ இறந்த‌ நிலையில் நீரில் மிதந்து கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆடுகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஆடுகளை மீட்க முடியாததால் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மீனவர்கள் உதவியுடன் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…! 96 மணி நேரத்தில்…. வியக்க வைக்கும் ப்ரீகாஸ்ட் தொழில்நுட்பம்….!!!!!!!

திருப்பூர் மாநகர் சின்ன காளிபாளையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமாக 12 ஏக்கர் நிலம் இருக்கிறது. தமிழகத்தில் முதன்முறையாக அரசின் மூங்கில் பூங்காவில் ஒரு பயிலரங்கத்தை  ஏற்படுத்தும் முயற்சியாக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகமும் வெற்றி அமைப்பும் இணைந்து உயர்ரக ப்ரீகாஸ்ட் தொழில்நுட்பத்தில் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மாணவ, மாணவிகள் பயன்பெறும் விதமாக கட்டப்படும் இந்த கட்டிடத்தை வெறும் 96 மணி நேரத்தில் கட்ட முடிவு செய்யப்பட்டு 2400 சதுர அடியில் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

வேலையில்லா இளைஞர்களுக்கு குட் நியூஸ்…. வரும் ஜூலை 2ஆம் தேதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர். தற்போது பாதிப்பு குறைந்துள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற ஜூலை மாதம் இரண்டாம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் வருகின்ற ஜூலை இரண்டாம் தேதி திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள்…. புகார் தெரிவிக்க அறிமுகப்படுத்த புதிய இணையதள வசதி….!!!!!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்துவரும் இணையவழி குற்றங்களை தடுப்பதற்காக இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தெரிவிக்க இணையதள வசதி பற்றி செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தற்பொழுது இணையவழி மற்றும் கணினி வழி மூலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தக் குற்றங்களை கையாள்வதற்காக இந்திய அரசு சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையம் என்ற திட்டம் செயல்படுத்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்…. வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணை கற்பழித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நாகமநாயக்கன்பட்டி கிராமத்தில்   மனநலம் பாதிக்கப்பட்ட 48 வயதுடைய  பெண் ஒருவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் அந்த பெண் தனியாக இருந்துள்ளார். அப்போது  அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு அவரை  கற்பழித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தாயார் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்ற சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி  ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமி கடந்த 9-ஆம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நபிகள் நாயகம் குறித்து தவறாகப் பேசியதற்கு கண்டனம்”…. தமுமுகவினர் தபால் அலுவலகத்தை முற்றுகை….!!!!!!

நபிகள் நாயகம் குறித்து தவறாக பேசியதை கண்டித்து தமுமுகவினர் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நபிகள் நாயகம் பற்றி தவறாக பேசியதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நபிகள் நாயகத்தை தவறாக பேசியதற்காக தமுமுகவினர் பல்லடம் தபால் நிலையம் முன்பாக கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் தபால் நிலையம் முன்பாக தடுப்புகள் அமைக்கப்பட்டது. தமுமுகவினர் தடுப்புகளை மீறி செல்ல முயன்றதால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கார்-ஜீப் மோதல்…. துடிதுடித்து இறந்த முதியவர்…. திருப்பூரில் கோர விபத்து….!!

கார் மீது ஜீப் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நீலகவுண்டன் வலசை பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பெரியப்பா பழனிச்சாமியுடன் காரில் கிணத்துக்கடவில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பொள்ளாச்சி-தாராபுரம் சாலையில் தனியாருக்குச் சொந்தமான ஜீப் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த ஜீப்பை பணத்தம்பட்டி பகுதியில் வசிக்கும் பெரியசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் குடிமங்கலம் அருகில் ஜீப் வந்து கொண்டிருந்தபோது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. ஆசிரியர் பணியிடை நீக்கம்….!!

9-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணி இடைநீக்கம் செய்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேகாம்பாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் செந்தாமரை கண்ணன் என்பவர் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்….. தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் பலி….. பெரும் சோக சம்பவம்….!!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பங்களா தோட்டம் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனியார் மில் ஒன்றில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சத்யா. இந்த தம்பதிக்கு சுகாசினி(7) என்ற 3 ஆம் வகுப்பு படித்து வரும் பா மகளும், ரகுநந்தன் என்ற 4 வயது மகனும் உள்ளனர். இவரது மனைவி அவிநாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஆசிரமத்தில் இருக்கும் புத்தக கடை மற்றும் தண்ணீர் பந்தலில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

சிறுவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள 2-வது ரயில்வே கேட் அருகே இருக்கும் தண்டவாளத்தில் ஒரு சிறுவன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் பலவஞ்சிபாளையம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“உடுமலை-மூணாறு சாலையில் அதிகரித்த யானைகள் நடமாட்டம்”…. வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை….!!!!!

உடுமலை மூணாறு சாலையில் கூட்டம் கூட்டமாக யானைகள் உலா வருகின்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் யாரும் செல்பி எடுக்க முயற்சி செய்யக்கூடாது என வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். உடுமலை, அமராவதி ஆகிய இடங்களில் வனவிலங்குகள் ஏராளமாக வாழ்ந்து வருகின்றது. இந்த வனவிலங்குகளுக்கு மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் இருந்து வரும் ஆய்வுகளின் மூலம் தான் தண்ணீர் கிடைக்கின்றது. இந்நிலையில் கோடை வெப்பத்தின் காரணமாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்”…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு….!!!!

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது அனைவரின் கடமையாகும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் நேற்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சியானது ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றததையடுத்து மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். பின் அவர் பேசியதாவது, வளர்ந்துவரும் நாடுகளில் அதிகமாக குழந்தை தொழிலாளர் முறை இருக்கின்றது. ஆகையால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன் மாதம் 12-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…. இப்படி ஒரு நோயா…? பெற்றோரின் கண்ணீருக்கு அரசு பதில் தருமா…?

திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பகுதியில் பிரேம் குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அங்குள்ள தனியார் பின்னலாடை நிறுவனம் ஒன்றில் செயலாளராக பணிபுரிகிறார். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே தொட்டணம்பட்டி கிராமமாகும். இவர் தனது உறவுக்கார பெண்ணான ஜெயசித்ராவை  திருமணம் செய்து கொண்டுள்ளார்.  இந்த  நிலையில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக திருப்பூர் கருவம்பாளையம் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யாதேவி என்ற மகளும், பொன்குமரன் என்று மகனும்  இருக்கின்றனர். இதில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கள்ளக்கிணர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கள்ளக்கிணர் பேருந்து நிலையம் அருகில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் சென்னை வடபழனி பகுதியில் வசிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. ஜூன் 14 முதல் ஆதார் கார்டு சிறப்பு முகாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!ட்

இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். அதில் குழந்தைகளுக்கு ஆதார் கார்டு நீல நிறத்தில் இருக்கும் இதை பால் ஆதார் எனப்படுகிறது. பொதுவாக குழந்தைகளுக்கு ஆதார் கார்டு வழங்குவதற்கு பிறப்புச் சான்றிதழ் மிக முக்கியம். குழந்தைகளுக்கு 5 வயது ஆகும் போது குழந்தையின் பயோமெட்ரிக் விவரங்கள் கொடுத்து அப்டேட் செய்ய வேண்டும். இன்றைய காலகட்டத்தில் அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் எப்போதும் ஆதார் கார்டை நாம் அப்டேட் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சினிமாவுக்கு அழைத்து செல்ல மறுப்பு தெரிவித்த கணவர்…. மனைவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சினிமாவுக்கு அழைத்து செல்ல கணவர் மறுத்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கொடுவாய் வினோபா நகர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கவிதா தனது கணவரிடம் விக்ரம் சினிமா படத்திற்கு அழைத்து செல்லுமாறு கூறினார். ஆனால் அதற்கு ரமேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுமி…. திடீரென நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

விளையாடி கொண்டிருந்த சிறுமி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கமுகுமலை பகுதியில் முத்துப்பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துராம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அஸ்வின், ஜேஸ்மிதா என்ற 2 குழந்தைகள் இருந்தனர். தற்போது முத்துப்பழனி திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராஜீவ்காந்தி நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் முதுப்பழனி பழங்கரைப் பகுதியில் இருசக்கர வாகனம் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். அவரது மகனான அஸ்வின் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ஆம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த நபர்…. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது பல்லடம் அருகிலுள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சதீஸ்குமார் கடந்த 7-ம் தேதி நண்பரைப் பார்க்க காரணம்பேட்டைக்கு சென்று விட்டு அப்பகுதியில் உள்ள நால்ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சதீச்குமாரை வழிமறித்த 2 வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.3,500 பணத்தை பறித்து சென்றுவிட்டனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாட்டர் ஹீட்டரை ஆன் செய்த வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாட்டர் ஹீட்டரை ஆன் செய்யும் போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.எஸ். நகர் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வினோத் வீட்டின் குளியலறையில் உள்ள வாட்டர் ஹீட்டரை குளிப்பதற்காக ஆன் செய்ய முயன்றுள்ளார். அப்போது திடீரென வினோத் மீது மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எழுத, படிக்க தெரிந்தால் போதும்…. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

திருப்பூரில்  வருகின்ற ஜூன் 10ஆம் தேதி  தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த முகாமில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் ஐடி ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் தெரிந்தவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை பெறலாம். இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் தங்களின் சுய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொங்குட்டிபாளையம் பகுதியில் ஆறுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசன் என்ற மகன் உள்ளார். இவரும் பெருந்தொழுவு சி.எஸ்.ஐ. பகுதியில் வசிக்கும் சைமன்ராஜா என்பவரும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக அவினாசிபாளையம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி பெருந்தொழுவு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு 2 பேரையும் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் […]

Categories
தேசிய செய்திகள்

“பெற்றோர்களே உஷார்”…. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸால் நேர்ந்த விபரீதம்… பிளஸ் 2 மாணவிக்கு நேர்ந்தது என்ன…?

பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள சோழமாதேவி எனும் பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகள் கீர்த்தனா(17). இவர் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் வீட்டின் அருகில் உள்ள கிணற்றுக்கு சென்றிருக்கின்றார். அதன்பின் கிணற்றின் விளிம்பில் நின்ற கீர்த்தனா செல்போனில் தஞ்சாவூரில் உள்ள தனது உறவினர் மனோ என்பவரை தொடர்பு கொண்டு நான் கிணற்றில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வெறி நாய் கடித்து 11 ஆடுகள் பலி… மிகுந்த வருத்தத்தில் கால்நடை வளர்ப்போர்…!!!!

வெறி நாய் கடித்து குதறியதில் 11 ஆடுகள் குடல் சரிந்த நிலையில் இறந்து கிடந்தது. திருப்பூர் மாவட்டம், குண்டடத்தை அடுத்துள்ள வெறுவேடம் பாளையம், நந்தவனம் பாளையம் பூசாரி தோட்டத்தில் வசித்த ஒரு விவசாயி வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றார். இந்த ஆடுகளை தனது தோட்டத்தில் பட்டி அமைத்து வளர்த்து வருகிறார். இந்த ஆடுகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் பிழைப்பு நடத்தி வருகின்றார். இந்நிலையில் ஆடுகளை தினமும் காலையில் மேய்ச்சலுக்காக ஓட்டி சென்று விட்டு மாலையில் பட்டியில் அடைப்பது வழக்கமான […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“எனது பேச்சுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்” வாலிபருக்கு நடந்த கொடூரம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

மதுபோதையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஜீவாநகர் பகுதியில் குழந்தைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் அவருடைய நண்பர்களான மோகன்ராஜ், மணிகண்டன், குணா, பிரவீன் குமார், அறிவு பிரகாஷ் ஆகியோருடன் டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். அப்போது சுரேஷ் தனது நண்பர்களிடம் தன்னுடைய பேச்சுக்கு நீங்கள் அனைவரும் கீழ்ப்படிய வேண்டும் என்று அதிகாரமாக கூறியுள்ளார். இதனால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தேவிபட்டினம் பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமுருகன் என்ற மகன் இருந்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள சிலைமான் அம்மன் கோவில் பகுதியில் தெய்வமணி என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் 2 பேரும் தாராபுரத்தில் இருந்து காங்கேயம் நோக்கி மோட்டார் சைக்கிளில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி…. ரூ.90 லட்சம் மோசடி செய்த நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி 47 பேரிடம் ரூ.90 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெரிப்பெரிச்சல் பகுதியில் புவனேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் புவனேஸ்வரன் காவுத்தாம்பாளையம் பகுதியில் குறைந்த விலையில் வீட்டு மனை விற்பனை செய்யப்படுவதாகவும், முதலில் ரூ.1 லட்சம் முதல் 2 1\2 லட்சம் வரை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் புவனேஸ்வரன் ஆறு மாதத்திற்குள் செய்து கொடுப்பதாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அத்துமீறிய அரசு பஸ் டிரைவர்…. 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…. 5 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதி….!!

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் டிரைவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் அரசு பஸ் டிரைவரான சங்கிலியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 23.9.2021 அன்று 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உடுமலை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சங்கிலியப்பனை போக்சோ […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டிலிருந்து கேட்ட அலறல் சத்தம்…. மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மாற்றுத்திறனாளி பெண்ணை அறையில் அடைத்து பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரை காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை விட்டு பிரிந்து திருமுருகன்பூண்டியில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து மணிகண்டன் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பிளேடால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்த நபர்…. பொதுமக்களின் தகவல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

பிளேடால் கழுத்தை அறுத்து புரோட்டா மாஸ்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இடுவம்பாளையம் ஜீவாநகரில் உள்ள சாலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒருவர் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து வீரபாண்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த நபரை உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய கார்…. காயமடைந்த வியாபாரி…. போலீஸ் விசாரணை….!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் பஞ்சு வியாபாரி பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி ஒன்று கோவையிலிருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது டேங்கர் லாரியின் பின்னால் பல்லடம் லட்சுமி மில் பகுதியில் வசிக்கும் வியாபாரியான சந்தான கிருஷ்ணன் என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் சந்தானகிருஷ்ணன் ஓட்டி வந்த கார் டேங்கர் லாரியின் பின்னால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“மேட்டுப்பாளையத்திலிருந்து உடுமலை வழியாக திருச்செந்தூருக்கு இரவு நேர ரயில்”…. இயக்குமாறு பயணிகள் கோரிக்கை….!!!!!

மேட்டுப்பாளையத்திலிருந்து உடுமலை வழியாக திருச்செந்தூருக்கு இரவு நேர ரயிலை இயக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். கோவை, பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட தென் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் சொந்த ஊருக்கு செல்வதற்காக பெரும்பாலும் இரவு பயணத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள். ஆனால் அங்கே இரவு நேர ரயில் இயக்கப்படாததால் பேருந்தில் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இதனால் அதிக செல்லவும் அலைச்சலும் ஏற்படுகின்றது. காலையில் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக முன்பதிவில்லா ரெயில் இயக்கப்படும் நிலையில் […]

Categories

Tech |