Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பாறைக்குழி நீரில் மூழ்கி 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சூர்யா என்ற மகன் இருந்துள்ளான். கடந்த வருடம் சூர்யா அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு இந்த ஆண்டு பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சூர்யா பள்ளியில் படித்த நண்பர்களுடன் ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிக்கு […]

Categories
மாநில செய்திகள்

போலீசார் சீருடையில் ஜனாதிபதி கொடி…. “இந்த பணி கிடைத்தது தங்களுக்கு பெருமை”….. மகிழ்ச்சியில் உற்பத்தியாளர்கள்….!!!!!!!!

ஜனாதிபதியின் கௌரவ கொடி தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இதன் நினைவாக டிஜிபி முதல் காவலர் வரை என அனைத்து காவல்துறையினருக்கும் தமிழக அரசின் பேட்ஜ்  வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் கௌரவ கொடி கிடைத்திருப்பதால் அனைத்து போலீசாரும், சீருடைகளும் இனி ஜனாதிபதியின் கொடியான நிஸான் என்ற சின்னம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக லோகா இடம் பெற்ற பேட்ஜ்  திருப்பூரில் தயாரிக்கப்படுகிறது. திருப்பூரில் உள்ள எடர்நல் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் சயின்ட் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பல்லடத்தில் நடைபெற்ற நிலத்தடி விழிப்புணர்வு மனித சங்கிலி”…. மாணவ-மாணவிகள் பங்கேற்பு….!!!!!

நிலத்தடி விழிப்புணர்வு மனித சங்கிலி பல்லடத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு நீர்வளத்துறை கோவை கோட்டம் சார்பாக ஜல்சக்தி அபியான் தேசிய நீரியல் திட்டம் மூலம் நிலத்தடி நீரை செறிவூட்டல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு நீரியல் திட்ட உதவி இயக்குனர் புவனேஸ்வரி தலைமை தாங்க கல்லூரி முதல்வர் முனியன், உதவி செயற்பொறியாளர்கள் கீதா, வனிதா, ஸ்ரீ ராம்குமார் உள்ளிட்டார் முன்னிலை வகித்தார்கள். மேலும் மனித சங்கிலியை பல்லடம் நகராட்சி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“காங்கயம் அருகே பேருந்து மீது கார் மோதிய விபத்து”….. பலி எண்ணிக்கை உயர்வு….!!!!!

காங்கயம் அருகே பேருந்து மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணித்த 6 பேரில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தாராபுரத்தில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சென்ற 3 தேதி 3.45 மணியளவில் சாலையில் உள்ள மைய தடுப்பில் மோதி பின் எதிரே வந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த வீரக்குமார், முருகேசன், மகேஷ் குமார், வெற்றிச்செல்வம் உள்ளிட்ட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குண்டும் குழியுமாக உள்ள உடுமலை மத்திய பேருந்து நிலையம்”…. சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை….!!!!!!

உடுமலை மத்திய பேருந்து நிலையம் குண்டும் குழியுமாக உள்ளதால் சரி செய்ய வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை நகராட்சி பேருந்து நிலையத்தில் தினசரி ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்த பேருந்து நிலையத்திற்குள் ஓடுதளம் ஆங்காங்கு சேதம் அடைந்துள்ளது. வேறு வழி இல்லாமல் பேருந்துகளை சேதமடைந்த பகுதியில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ஓடுதளத்தில் பேருந்தை இயக்கும் பொழுது அடிக்கடி பழுதாகி வருகிறது. மேலும் பயணிகள் பேருந்தில் இடம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூரில் போதை சாக்லேட் விற்பனை”….. நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…..!!!!!!

போதை சாக்லேட் விற்பனையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்களும் அதைச் சார்ந்த தொழில்களும் நடந்து வருகின்றது. இது போலவே அவிநாசி வட்டாரத்திற்குட்பட்ட தெக்கலூர், சேவூர், நம்பியாம்பாளையம், வேலாயுதம்பாளையம், பழங்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனங்களில் ஒடிசா, ராஜஸ்தான், பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து பல ஆயிரம் கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“திருப்பூரில் உள்ள சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை”….. வெறிச்சோடி காணப்பட்ட சாலை….!!!!!!

திருப்பூரில் உள்ள சேவூர் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேவூரில் நேற்று காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. பின் காலை 8 மணி முதல் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது மாலை வரை நீடித்தது. மேலும் சேவூர், ராமியம்பாளையம், தண்டுக்காரன்பாளையம், முறியாண்டம்பாளையம், கானூர், பாப்பாங்குளம், போத்தம்பாளையம், புஞ்சை தாமரைக்குளம், ஆலத்தூர், பொங்கலூர், வேட்டுவபாளையம், கருமாபாளையம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தேங்காய் பருப்பு ஏலம்…. மொத்தம் ரூ.54 1/2 லட்சத்திற்கு விற்பனை…. கலந்து கொண்ட விவசாயிகள்….!!

தேங்காய் பருப்பு ஏலம் ரூ.54 1/2 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைன்று தேங்காய் பருப்பும், வியாழக்கிழமையன்று சூரியகாந்தி விதை ஏலமும் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இந்நிலையில் 138 விவசாயிகள் கலந்து கொண்டு 70 ஆயிரத்து 627 கிலோ தேங்காய் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குளிர்பானம் என நினைத்து அதை குடித்து விட்டேன்” சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குளிர்பானம் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருமாபாளையம் பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜமுனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சஞ்சய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று சஞ்சய் அவரது பாட்டி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குளிர்பானம் என நினைத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர்…. ரூ.1 1/2 லட்சம் பறிமுதல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சம்பாம்பாளையம் கிராமத்தில் வெள்ளக்கோவில் காவல்துறையினர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக வெள்ளகோவில் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெள்ளகோவில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்தில் 4 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்கள் 4 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்ட நபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மனநிலை பாதிக்கப்பட்ட நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்துக்கமங்கலம் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 10 வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் முத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் லட்சுமணன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து வெள்ளகோவில் காவல்துறையினருக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பெற்றோரின் கண் முன்னே…. 1 வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

பேருந்து சக்கரத்தில் சிக்கி 1 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நூரேத் ஆமின் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 வயதில் தியானா என்ற குழந்தை இருந்தது. தற்போது ராஜ்குமார் ராக்கியாபாளையம் மகாலட்சுமி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் ராஜ்குமார் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜ்குமார் தனது மனைவி, மகளுடன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டி…. வெண்கல பதக்கம் வென்று திருப்பூர் தொழிலதிபர் சாதனை….!!

மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருப்பூர் தொழிலதிபர் வெண்கலம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாடு மாநில அளவிலான 47-வது துப்பாக்கி சுடுதல் போட்டி திருச்சியில் தற்போது நடைபெற்றது. இந்த போட்டியில் 1300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள இடுவாய் திருமலை கார்டன் பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் கார்த்திக்தனபால் என்பவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார். அதில் தனிநபர் 50 மீட்டர் ஓப்பன்சைட் பிரிவில் பங்கேற்று மாநில அளவில் வெற்றி பெற்று […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூரில் சமையல் போட்டியுடன் உணவு திருவிழா”…. நடுவராக செப். தாமு பங்கேற்பு…..!!!!!

திருப்பூரில் சமையல் போட்டியுடன் உணவு திருவிழா நடைபெற இருக்கின்றது. திருப்பூர் மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உணவு திருவிழா வருகின்ற ஏழாம் தேதி காங்கயத்தில் நடைபெற இருக்கின்றது. இந்த பேரணியில் மகளிர் சுய உதவி குழுக்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள், பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றார்கள். காலை 9 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென தடம் புரண்ட சரக்கு ரயில்…. உஷாரான இன்ஜின் டிரைவர்…. பெரும் பரபரப்பு…!!!

திருப்பூர் ரயில் நிலையத்திற்கு நேற்று முன் தினம் வட மாநிலத்திலிருந்து கோதுமை மூட்டைகளுடன் சரக்கு ரயில் வந்தது. குட்ஷெட் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு கோதுமை மூட்டைகள் இறக்கப்பட்டது. அதன் பிறகு ரயில் ஈரோடு நோக்கி புறப்பட தயாரானது. இதனையடுத்து நள்ளிரவு 1 மணிக்கு சரக்கு ரயில் எஞ்சினை மட்டும் தனியாக டிரைவர் இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக ரயில் இன்ஜின் சக்கரங்கள் தடம் புரண்டது. இதனை கவனித்த டிரைவர் உடனடியாக என்ஜினை நிறுத்தினார். இதனால் பெரும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன்-சித்தப்பா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணியம்பூண்டி பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த விஷ்ணுராம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் வாலிபரிடம் இருந்து சிறுமியை மீட்டுள்ளனர். இந்நிலையில் சிறுமியின் சித்தப்பா பிரகாஷ் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வெளியூர் சென்ற தொழிலாளி…. மர்மநபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

இரண்டு வீடுகளில் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கமிட்டியார் காலனியில் தர்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட சென்டிரிங் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தர்மா கடந்த 27-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். இதனையடுத்து தர்மா திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டும்” சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. திருப்பூரில் பரபரப்பு….!!

குடிநீர் வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பணிக்கம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் இணைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் பொதுமக்கள் கூறியதாவது, கடந்த 6 வருடங்களுக்கு முன்பு வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளுக்கு 3 மடங்கு பணத்தை முறைகேடாக பெற்றுக் கொண்டு தற்போது வரை இணைப்பு வழங்கப்படவில்லை. ஆனால் மீண்டும் பணம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கோவிலில் கொள்ளையடிக்க முயற்சி…. அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பியோட்டம்…. போலீஸ் விசாரணை….!!

கோவிலில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த போது அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செங்கப்பள்ளியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அழகுநாச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு 9 மணி அளவில் பூஜைகள் முடிவடைந்து பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதற்கிடையே அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைக்க முயன்றுள்ளனர். அப்போது கோவிலின் கதவில் பொருத்தப்பட்டிருந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பெண் உள்ளிட்ட7 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்….. எதற்காக தெரியுமா?…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

திருப்பூர் பல்லடம் அருள்புரம் செந்தூரன் காலனியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கோபாலன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவி சுசீலா(32). இந்த தம்பதியினர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது கோபாலன் சின்னக்கரை அருகில் உள்ள பனியன் நிறுவனத்திலும் சுசிலா அருள்புரத்தில் உள்ள பனியன் நிறுவனத்திலும் வேலை செய்து வருகின்றனர். கடந்த மே மாதம் 4 ஆம் தேதி வேலைக்கு சென்ற கோபாலன் மாலையில் சின்னக்கரையில் இருந்து லட்சுமி நகர் செல்லும் ரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் அத்துமீறி செயல்பட்ட சிறுவர்கள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…. போலீஸ் விசாரணை….!!!!

திருப்பூர் ரயில் நிலையம் அருகில் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மதியஉணவு இடைவேளையில் அருகேயுள்ள கடைகளுக்கு சென்று தின்பண்டங்கள் வாங்கி சாப்பிடுவார்கள். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 18 வயதுக்கு கீழே பள்ளி படிப்பை பாதியிலேயே விட்ட சிறுவர்கள் சில பேர் மாணவர்களை மிரட்டி பணத்தை பறித்து செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதேபோன்று நேற்று மதியம் மாணவர் ஒருவர் சென்ற போது சிறுவர்கள் அவரை வழிமறித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் பங்கில் நூதன முறையில் திருட்டு…. பெண் உள்பட 2 பேர் கைது…. வலைதளங்களில் வைரலாகும் வீடியோ….!!

பெட்ரோல் பங்கில் நூதன முறையில் திருடிய பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெதப்பம்பட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நூதன முறையில் பெட்ரோல் திருடுவதாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஆணும் பெண்ணும் சேர்ந்து காருக்கு பெட்ரோல் நிரப்பும்போது அந்த ஆண் வாகனம் டிரைவரிடம் பேச்சுக் கொடுத்து கவனத்தை திசை திருப்பியுள்ளார். அந்த பெண் பின்னால் உள்ள பிளாஸ்டிக்கேனில் பெட்ரோல் திருடுகிறார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த தொழிலாளி…. செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

தொழிலாளியிடம் செல்போன் பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அபிராமி நகர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆறுமுகம் காந்திநகர் 80 அடி சாலை வழியில் செல்போனில் பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென ஆறுமுகத்தின் செல்போனை பறித்து மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசி பதுக்கி விற்பனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ரேஷன் அரிசி கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி பகுதியில் ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்தவரை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் மொபட்டில் 150 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கூகனூர் பகுதியில் வசிக்கும் விக்னேஸ்வரன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ஊழியர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அங்கன்வாடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாப்பாங்குளம் கிராமத்தில் குழந்தைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரகதம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இந்துகாந்த் என்ற மகனும், சவுபர்ணிகா என்ற மகளும் உள்ளனர். இந் நிலையில் மரகதம் எம்.ஜி.ஆர். நகரில் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக மரகதம் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மரகதம் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய வடமாநில வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆத்துப்பாளையம் பகுதியில் வேலம்பாளையம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற விவசாயி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தண்ணீர் தொட்டியில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள என் காஞ்சிபுரம் பகுதியில் விவசாயியான பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனைவியிடம் குளிக்க சென்று வருவதாக கூறி சென்ற பிரகாஷ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது நாட்டான்வலசு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான 12 அடி தண்ணீர் தொட்டியில் பிரகாஷ் இறந்து கிடந்த தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மன வருத்தத்துடன் இருந்த பெண்…. மகளை கொன்று விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

மகளை கொன்று பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அலங்கியம் பகுதியில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்கொடி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் காளிதாஸ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு வர்ஷா என்ற பெண் குழந்தை உண்டு. கடந்த 7 வருடங்களுக்கு முன்பு காளிதாஸ் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். இதனால் பூங்கொடி அலங்கியம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

4 மாத கர்ப்பிணியான சிறுமி…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் வாலிபர் கைது….!!

சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்ட வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையை அடுத்துள்ள கிராமத்தில் 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி அந்த சிறுமி வீட்டில் இருந்து காணாமல் போனார். இதுகுறித்து சிறுமியின் தாய் உடுமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் சிறுமியும் அதே பகுதியில் வசிக்கும் லோகேஷ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர் வீட்டிற்கு வந்த இளம்பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஏரிப்பாளையம் சேரன் நகர் பகுதியில் தாதான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயல் இழந்து வாய் பேச முடியாமல் வீட்டில் இருந்து வருகிறார். இவருடைய மனைவி தெய்வானை சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். இந்த தம்பதியினருக்கு முத்துலட்சுமி என்ற மகள் உள்ளார். இவருக்கும் உரல்பட்டி பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார் என்பவருக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஜவுளிக்கடை உரிமையாளரை காரில் கடத்திய கும்பல்….. என்ன காரணம் தெரியுமா?….. போலீசார அதிரடி….!!!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் காமராஜர் பகுதியில் சரவணன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோட்டில் ஒரு ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சரவணன் குஜராத் மாநில அகமதாபாத்தில் ஜவுளி விற்பனை செய்து வரும் ராஜஸ்தான் மாநிலம் பாரம்பர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் சிங்(30), தசீப் சிங்(33), கைலாஷ் குமார்(30) மற்றும் அசோக் குமார் சான் பால்(44) ஆகியோரிடம் ரூ.59 லட்சத்துக்கு ஜவுளி வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த தொகையை அவர் திரும்பி த் தரவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சாலைகளை சுத்தம் செய்வதற்காக…. வாங்கப்பட்ட நவீன தொழிநுட்ப எந்திரம்…. வாகனத்தை இயக்குவது குறித்து தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி….!!

சாலைளை சுத்தம் செய்வதற்கான நவீன தொழில் நுட்ப வசதியுடன் கூடிய வாகனத்தை நகராட்சி நிர்வாகம் வாங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள 7.41 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட உடுமலை நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம்பிரிக்கப்பட்டு சேகரித்து செல்கின்றனர். மேலும் தூய்மை பணியாளர்கள் தார்சாலைகள் மற்றும் பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ள சாலைகளை சீமாறு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆடி மாதத்தை முன்னிட்டு மரியம்மனுக்கு சிறப்பு பூஜை…. “ஆயிரம் கண்ணடக்க அலங்காரம்”….!!!!!

ஆடி மாதத்தை முன்னிட்டு மாரியம்மனுக்கு ஆயிரம் கண்ணடக்கம் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் அருகே இருக்கும் பொலையம்பாளையத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதில் மாரியம்மனுக்கு ஆயிரம் கண்ணடக்கம் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பூஜை இறுதியில் பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமத்துடன் வளையல்கள் வழங்கப்பட்டன.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்”….. ஆசிரியர்கள் தரக்குறைவாக திட்டுவதாக புகார்….!!!!!

ஆசிரியர்கள் தரக்குறைவாக திட்டுவதாக கூறி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொங்கு மெயின் ரோட்டில் சின்னசாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி செயல்பட்டு வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் காலை 9:30 மணியளவில் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் திரண்டு வகுப்பறைக்கு செல்லாமல் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். அப்போது மாணவர்கள் பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள் தங்களை தரக்குறைவாக திட்டுவதாகவும் கைகளில் கயிறு கட்டக் கூடாது என திட்டுவதாகவும் புகார் கூறினார்கள். இதை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“ரயிலில் சோதனையிட்ட ரயில்வே போலீசார்”…. கஞ்சா கடத்திய வாலிபர் கைது….!!!!

திருப்பூர் அருகே ரயிலில் போலீஸ்சார் சோதனை செய்ததில் 5 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தார்கள். தன்பாத்- ஆலப்புழா விரைவு ரயிலில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட பொழுது சந்தேகப்படும்படி இருந்த ஒரு இளைஞனிடம் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை இட்டார்கள். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இளைஞரை கைது செய்து திருப்பூர் ரயில்வே போலீஸ்சார் சப் இன்ஸ்பெக்டர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காரில் அழைத்து செல்லும் போது…. மாணவிக்கு நடந்த கொடுமை…. ஆசிரியர் போக்சோவில் கைது….!!

10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இசை பயிற்சி பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இசை பயிற்சி பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாரதி தனது உறவினர் மகளான 17 வயது மாணவி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு டுட்டோரியல் பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளார். மேலும் தந்தையை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சாலையில் பழங்களை கொட்டி…. சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்…. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்….!!

சாலையோர பழக்கடை வியாபாரிகள் பழங்களை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தென்னம்பாளையம் மார்க்கெட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. அங்கு திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தாங்கள் பயிரிடும் காய்கறி, பழங்களை தென்னம்பாளையம் உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் திருப்பூர் பல்லடம் சாலையில் வியாபாரிகள் சிலர் காலை 4:00 மணி முதல் காலை 8 மணி வரை சாலையோரம் பழம் வியாபாரம் செய்து வந்துள்ளனர். இதனால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பல்லடத்தில் அதிக அளவில் சுற்றி வரும் தெரு நாய்கள்”….. கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை…!!!!!

பல்லடத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் பெருகி வருவதால் அவற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி வருகின்றது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கின்றது. மேலும் சாலையில் தெருநாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டு க் கொள்வதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கின்றது. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றது. மேலும் வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை இருக்கின்றது. ஆகையால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“வழிப்பறியில் ஈடுபட்ட இருவர்”…. கைது செய்த போலீசார்….!!!!!

வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் தேசிய நெடுஞ்சாலை ரோட்டோரமாக ராஜாராம் மற்றும் அவரின் நண்பர் சதீஷ் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ராஜாராமை தனியாக அழைத்து எந்த ஊர் என கேட்டதோடு தனியாக பேச வேண்டும் எனக் கூறி சிறிது தூரம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது ராஜாராம் சட்டை பையில் இருந்த 550 எடுத்துக்கொண்டு செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். ஆனால் ராஜாராம் மற்றும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. இடிபாடுகளுக்குள் சிக்கி பலியான தந்தை-மகன்…. திருப்பூரில் கோர விபத்து….!!

மரத்தில் கார் மோதிய விபத்தில் தந்தை-மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குட்டைக்காடு பகுதியில் விவசாயியான விவேகானந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆதித்யா என்ற மகன் இருந்துள்ளார். இவர் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் காங்கேயத்திற்கு விவேகானந்தனும், ஆதித்யாவும் வந்துள்ளனர். அதன்பின் காரில் காங்கேயம்-சென்னிமலை சாலை வழியாக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை விவேகானந்தன் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். காரின் இடது இருக்கையில் ஆதித்யா அமர்ந்திருந்தார். இந்நிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த மோட்டார் சைக்கிள்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளிரவெளி பகுதியில் சிவசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் நண்பர்களை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வெள்ளிரவெளியிலிருந்து புளியம்பட்டி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ராமியம்பாளையம் தரைப் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் வாகனங்கள் மாற்று பாதையில் சென்று வருகின்றன. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டம்…. தர்ணாவில் ஈடுபட்ட பெண்…. திருப்பூரில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெண் திடீரென தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பலவஞ்சிப்பாளையம் பகுதியில் அருணாதேவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 13-04-2019 அன்று பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அப்போது அவரை செவிலியர்கள் சரியாக கவனிக்காமல் இருந்ததாகவும் கடந்த 25-04-2019 அன்று அருணா தேவியை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாசல் தெளித்து கொண்டிருந்த பெண்…. முகவரி கேட்பது போல நகை பறித்த நபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெண்களிடம் தங்கச் சங்கிலியை பறித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் தொடர்ந்து வழிப்பறி நடைபெறுவதாக தகவல் கிடைத்ததால் காவல்துறையினர் அவினாசி-திருப்பூர் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் திருப்பூர் ராயபுரம் பகுதியில் வசிக்கும் ஷாஜஹான், சிங்காநல்லூர் மூகாம்பிகை நகர் பகுதியில் வசிக்கும் வல்லரசு என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தாராபுரம் பகுதியில் திருடப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்”…. வாலிபர் கைது…!!!!!

தாராபுரம் பகுதியில் நான்கு மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பெரியார் சிலை அருகே உள்ள தளவாய் பட்டணம் சாலையில் கணேசன் என்பவர் கடை நடத்தி வருகின்ற நிலையில் நேற்று காலையில் கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கடைக்கு முன்னால் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டார். பின் சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த பொழுது கடைக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தைல மர தோட்டத்தில் தீ விபத்து”….. முற்றிலும் எரிந்து நாசம்….!!!!!

செங்கோடம்பாளையம் கிராமத்தில் உள்ள தைல மரத் தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தூர் அருகே இருக்கும் செங்கோடம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைசாமி என்பவர் விவசாயம் செய்து வருகின்றார். இவர் தனது தோட்டத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் தைலம் மரம் நட்டு சாகுபடி செய்து இருக்கின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12:30 மணியளவில் தைலம் மர தோட்டத்தின் கீழே உள்ள ஒரு பகுதியில் தீப்பிடித்ததுள்ளது. இதனால் குழந்தைசாமி குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

திருப்பூரில் திக் திக்!!…. சாக்கு முட்டையில் இருந்து மண்டை ஓடுகள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் சாக்குப்பைக்குள் மனிதனின் மண்டை ஓடுகள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த ஊதியூர் தாராபுரம் ரோட்டில் இச்சப்பட்டி பகுதியில் காற்றாலைகள் அமைந்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இல்லாத இந்த பகுதியில் நேற்று காலை 2 சாக்கு பைகள் கிடந்துள்ளது. அதில் மனிதனின்  மண்டை ஓடுகள் மற்றும் எலும்புக்கூடுகள் கிடந்தது. இது பற்றி தகவல் அறிந்த ஊதியூர் போலீசார்  அவற்றை கைப்பற்றியுள்ளனர். மேலும் இவை எங்கிருந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்னடா இது…! சாக்கடையில் கழுவப்படும் கீரை: அதிர்ச்சி வீடியோ…!!!

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் பழங்கள், காய்கறிகள், கீரைகள் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியிருக்க வேண்டும். இவற்றை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள், சத்துக்களும் கிடைக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான நோய்களும் பரவி வரும் சூழலில் காய்கறிகள், கீரைகள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. எனவே நாம் மார்க்கெட் செல்லும் பொழுது மிகவும் சத்து நிறைந்த கீரைகள் கிடைக்கிறதா என்பதை தேடி பார்த்து வாங்கி வருவது வழக்கம். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சாயக்கழிவு உப்பை கடலில் கரைக்க முடியுமா?…. களத்தில் இறங்கிய விஞ்ஞானி குழு…..!!!

திருப்பூர் மாவட்டத்தில் 18 சாயக்கழிவுநீர், பொது சுத்திகரிப்பு மையங்கள் உள்ளது. இவற்றில் “ஜீரோ டிஸ்சார்ஜ்” தொழில்நுட்பத்தில் சுத்தரிக்கப்படுகிறது. இறுதி நிலையில் கலவை உப்பு பிரித்து எடுக்கப்படுகிறது. சரியான தொழில்நுட்பங்கள் இல்லாததால் இந்த கலவை கழிவு உப்புக்கள் சுத்திகரிப்பு மையங்களில் தேக்கி வைக்கப்படுகின்றனர். இதனால் 45 டன் கழிவு உப்பு தேங்கியுள்ளது. இந்த உப்புகளை அகற்றும் வழிமுறைகளை கண்டறிவதற்காக விஞ்ஞானிகள் குழுவை தமிழக ஜவுளித்துறை நியமித்து உள்ளது. இக்குழுவின் தலைவரான மத்திய தோல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி சண்முகம், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

விதிகளை மீறிய வாகன ஓட்டிகள்…. அதிகமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசல்…. அபராதம் விதித்த போலீஸ்….!!

விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் என். ஜி.ஆர் ரோடு கடைவீதியில் வணிக வளாகங்கள், வியாபாரக் கடைகள் நிறைந்திருப்பதால் எப்போதும் அங்கு போக்குவரத்து நெரிசல் காணப்படும். இந்நிலையில் கடைவீதிக்கு வரும் வாகனங்களை பொதுமக்கள் சிலர் அங்குமிங்கும் நிறுத்தி விட்டுச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் வாகனங்களை நிறுத்த போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் மஞ்சள் கோடுகளை வரைந்துள்ளனர். ஆனால் சிலர் விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை நிறுத்துகின்றனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் தொல்லை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடன் தொல்லை அதிகரித்ததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் பகுதியில் மைக்கேல் ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இவருக்கு கடன் சுமை அதிகரித்ததால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இவருக்கு டெய்லரான மெர்சி ராணி என்ற மனைவி உள்ளார். இவர் சோழமாதேவி பகுதிக்கு வேலை தேடி சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்து பார்த்த போது […]

Categories

Tech |