Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் வீசிய துர்நாற்றம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

பூட்டியிருந்த வீட்டிற்குள் பெண் ரத்த காயங்களுடன் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெட்டுப்பட்டான் கட்டை பகுதியில் வெள்ளியங்கிரி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராஜா என்பவருக்கு தனது சொந்தமான வீடு ஒன்றை வாடகைக்கு கொடுத்துள்ளார். தற்போது கடந்த 5 நாட்களுக்கு மேலாக பூட்டப்பட்டு இருந்த அந்த வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் வீட்டு உரிமையாளரான வெள்ளியங்கிரிக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வெள்ளியங்கிரி ராஜாவின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பெண்களுக்கு மது இலவசம்”….. தமிழகத்தில் இப்படியொரு அறிவிப்பா….. ஹோட்டலின் துணிச்சல் இது எங்க…..!!!!!

திருப்பூரில் டிவின் பெல்ஸ் என்ற ஹோட்டலில் டிஜே நைட் பார்ட்டி நடக்க உள்ளதாகவும், இந்த பாட்டில் பெண்களுக்கு மது இலவசமாக வழங்கப்படும் என்று விளம்பரம் செய்து இருந்ததை பார்த்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. திருப்பூர் மாவட்டம் மங்களம் ரோட்டில் டிவின் பெல்ஸ் என்ற ஹோட்டல் உள்ளது. ஜூலை 24 ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த ஹோட்டலில் வரும் 17ஆம் தேதி இரவு டிஜே நைட் பாட்டில் நடப்பதாகவும் இந்த பாட்டில் பெண்களுக்கும் ஜோடிகளுக்கும் இலவச அனுமதி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த வாகனம்…. 3 வயது மயிலுக்கு நேர்ந்த விபரீதம்…. பொதுமக்களின் தகவல்….!!

வாகனம் மோதி உயிரிழந்த மயிலை வனத்துறை அதிகாரிகள் புதைத்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம்-தாராபுரம் சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகில் வந்த வாகனம் ஒன்று 3 வயது ஆண்மயில் மீது மோதியது. இதில் காயமடைந்த ஆண்மயில் சாலையோரத்தில் இறந்து கிடந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த மயிலை மீட்டு அருகில் புதைத்தனர்.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

8 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. தாய் அளித்த புகார்…. சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி….!!

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 27-10-2020 அன்று 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொட்டுத்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் தாயார் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் லோகநாதனை கைது […]

Categories
மாநில செய்திகள்

நஞ்சராயன் ஏரி பகுதி பறவைகள் சரணாலயம்….. தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

திருப்பூரில் உள்ள நஞ்சராயன் ஏரிக்கு அருகில் உள்ள பகுதிகள் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் 17-வது சரணாலயம் ஆகும். இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ரூ.7.5 கோடி தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. அதனை தொடர்ந்து ஊத்துக்குளி மற்றும் வடக்கு திருப்பூரில் உள்ள 126 ஹெக்டர் பரப்பளவு நிலம் பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே பழவேற்காடு, வெள்ளோடு, வேடந்தாங்கல் கோடியக்கரை, வேட்டங்குடி உள்ளிட்ட 16 சரணாலயங்கள் உள்ளது.

Categories
மாநில செய்திகள்

இன்று 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்.!!

இன்று 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின்  பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தின் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்  வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

3 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுமி…. கையும் களவுமாக சிக்கிய தொழிலாளி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

3 வயது குழந்தையிடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட தையல் தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் 3 வயது பெண் குழந்தை ஒன்று வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் குழந்தையுடன் நைசாக பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த குழந்தையின் தாய் கூச்சல் போட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த நபரை பிடித்து திருப்பூர் கொங்குநகர் அனைத்து மகளிர் காவல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிங்கவால் குரங்கு: திருப்பூர் வாசிகளுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகபகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் இருக்கிறது. இங்கு யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டு எருமை, மலைப் பாம்பு, சிங்கவால் குரங்கு உட்பட பெரும்பாலான வன விலங்குகள் வசித்து வருகிறது. அது தவிர்த்து அரியவகை உயிரினங்களும் மூலிகைகள், தாவரங்கள் வனப்பகுதியில் இருக்கிறது. வன விலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் இருப்பிடத்தை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் பூர்த்திசெய்து தருகிறது. எனினும் கோடைக்காலங்களில் வனப்பகுதியில் உற்பத்தியாகிற ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கிக்கொள்வதுடன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…. உரிமையாளர்கள் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

3 கடைகளில் பூட்டை உடைத்து ரூ.67 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள நெய்க்காரன்பாளையம் பகுதியில் செல்வகார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெய்க்காரன்பாளையம் பேருந்து நிலையம் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் செல்வாகார்த்திகேயன் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது மளிகை கடையில் கதவு பூட்டிக் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் ஷட்டரை திறந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பிறந்த 2 நாட்களிலேயே இறந்த குழந்தை…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குழந்தை இறந்ததால் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சித்தக்குட்டை பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு வீரசின்னம்மாள் என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்த நிலையில் ஒரு வருடத்திலேயே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இந்நிலையில் வீரசின்னம்மாளுக்கும் அதே பகுதியில் வசிக்கும் பூபாலன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் சென்ற மாணவர்கள்…. பள்ளிக்கு செல்லும் போது நேர்ந்த விபரீதம்…. அதிர்ச்சியில் பெற்றோர்….!!

அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் 3 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று பழனியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்துகொண்டிருந்தது. அந்த பேருந்தை திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் தனியார் பெண்கள் கல்லூரி அருகில் வந்தபோது மாணவிகளை இறக்குவதற்காக பேருந்து நின்றுள்ளது. அப்போது பின்னால் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ ஒன்று பேருந்தின் பின்புறம் பயங்கரமாக மோதியது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மாடு மேய்க்க சென்ற மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மாலை நேரத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து நீண்ட நேரம் ஆகியும் காளியம்மாள் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்நிலையில் மறுநாள் காலையில் அருகில் உள்ள தோட்டத்து கிணற்றில் காளியம்மாள் மிதந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. திருப்பூரில் நடந்த சோகம்….!!

மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சேரிப்பாளையம் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேங்காய் உரிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அருண்குமார் மோட்டார் சைக்கிளில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் உடுமலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திருமண விழா முடிந்து மோட்டார் சைக்கிளில் சேரிப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது உடுமலை-பெதப்பம்பட்டி சாலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தந்தை செய்த காரியம்…. மகள் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கு அவரது தந்தை கடந்த சில நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி பல்லடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதி கொண்ட மோட்டார் சைக்கிள்கள்…. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. திருப்பூரில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் தையல் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள விஜயபுரம் காளிபாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் மகளுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தனியார் பள்ளி அருகில் வந்து கொண்டிருந்த போது எதிரே சின்னகாட்டுபாளையம் பகுதியில் வசிக்கும் ஜெயசூர்யா மற்றும் அவரது நண்பர் பரணி ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென கட்டுபாட்டை இழந்த கார்…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மரம் மீது மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வீரபாண்டி சபாபதிநகரில் முருகானந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராக்கியாபாளையம் பிரிவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகானந்தன் அந்த நிறுவனத்தின் உரிமையாளருடைய மனைவியை காரில் கரூருக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை உறவினர் வீட்டில் இறக்கி விட்டு அதன்பின் காரில் கரூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்த கடைகளில் பிரிந்து கிடந்த மேற்கூரை…. உரிமையாளர்கள் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

அடுத்தடுத்த கடைகளில் மேற்கூரையை பிரித்து ரூ.51 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கயம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் செந்தில்நாதன் என்பவருக்கு சொந்தமான எண்ணெய் கடை உள்ளது. இந்நிலையில் செந்தில்நாதன் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் கடைக்கு வந்து பார்த்த போது மேஜையின் டிராவில் இருந்த ரூ.40 ஆயிரம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் கடையின் மேற்கூரை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமி…. பெற்றோர் அளித்த புகார்…. வாலிபர் போக்சோவில் கைது….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அந்த சிறுமி திரும்பி வராததால் அவரது பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் சிறுமி பல்லடம் பேருந்து நிலையம் அருகில் வாலிபர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற மூதாட்டி…. முகவரி கேட்பது போல வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

மூதாட்டியிடம் 7 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இளங்கோ வீதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இவர் ராஜவிநாயகர் கோவிலுக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கீதாவிடம் முகவரி கேட்பது போல கேட்டு அவர் அணிந்திருந்த 7 1/2 பவுன் தங்கச் சங்கிலியை […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சேலம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாமக்கல் நீலகிரி பல்சுவை மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை விருதுநகர் வேலூர்

Heavy rain alert: 22 மாவட்ட மக்களே உஷார்….! உங்க பகுதிக்கும் அலெர்ட் சொல்லி இருக்காங்க…!!

தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர்,  டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம்.  இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்,  நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த பெண்…. அத்துமீறி நுழைந்த வடமாநில வாலிபர்கள்…. கைது செய்த போலீஸ்….!!

வீடு புகுந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 3 வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எம்.ஊத்துக்குளி பகுதியில் தனியார் தொழிற்சாலை அமைந்துள்ளது. அங்கு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கணவர் வேலைக்கு சென்று விட்டதால் மனைவி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் 3 வடமாநில வாலிபர்கள் அத்துமீறி நுழைந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை….. 22 கிலோ சிக்கன் அழிப்பு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

இப்போதெல்லாம் நிறைய ஓட்டல்களில் கெட்டுப்போன சிக்கன், மட்டன் போன்ற பொருள்கள் பயன்படுத்துகிறார்கள். இது குறித்து தகவல் அறிந்தவர்கள் உணவு அதிகாரிகளிடம் புகார் புகார் அளிக்கின்றனர். இந்த தகவலின் படி உணவு அதிகாரிகள் ஹோட்டல்களில் ஆய்வு செய்கின்றனர். அந்த ஆய்வின் போது அந்த ஓட்டலில் அழுகிப்போன சிக்கன், மட்டன், கெட்டுப்போன உணவுகள் ஆகியவற்றை கண்டுபிடித்து ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அபராதம் மற்றும் கைது செய்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் உத்தரவின்படியும், மாவட்ட கலெக்டர் வினீத் அறிவுத்தலின்படியும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் சிவக்குமார் என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் சிவக்குமாருக்கு முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சிவக்குமார் தனது 2 குழந்தைகளுடன் குடும்பத்தை விட்டு வெளியேறி 2-வதாக ராஜி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் சிவகுமார் தினமும் மது அருந்திவிட்டு 2-வது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து திடீரென சிவக்குமார் வீட்டிற்குள் சென்று […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இதுதான் ஆசிரியர்களின் தற்போதைய நிலை” கண்ணீர் மல்க ஆசிரியை வெளியிட்ட வீடியோ…. சமூக வலைதளங்களில் வைரல்….!!

அரசு பள்ளி ஆசிரியை கண்ணீர் மல்க அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் கண்ணீர் மல்க பேசிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, ஞாயிற்றுக்கிழமையான இன்று, நான் எழுதுவதா இல்லை, பள்ளி செல்வதற்கு தயார்படுத்துவதா, அம்மாவை கவனிப்பதா, சமையல் செய்வதா, நாளை, மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும். என்ன செய்வது என்று […]

Categories
மாநில செய்திகள்

“நேற்றைய தொழிலாளி இன்றைய முதலாளி”….. திருப்பூரை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு மேற்கொண்டுள்ள 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2.2 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் வளரு ஊரக திருப்பூர் அமைந்துள்ளது. திருப்பூரில் தொழிலாளி இன்றைய முதலாளி, இன்றைய தொழிலாளி நாளைய முதலாளி. திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளில் 50% ஏற்றுமதி ஆகிறது. மேலும் தொழிலாளிகள் சென்னை மற்றும் குறிப்பிட்ட மாநகரத்தை மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

வீட்டிலிருந்து ஜவுளி பொருட்கள் தயாரித்தாலும்…. முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு..!!

வீட்டிலிருந்து ஜவுளி பொருட்கள் தயாரித்தாலும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனம் மூலமாக முதலீட்டு மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பூர் திருமுருகன்பூண்டியில் சிறு குறு தொழில்களுக்கு தோல் கொடுப்போம் மண்டல மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து ஆற்றிய உரையில், முதல்வராக பொறுப்பேற்று 4 முறை திருப்பூருக்கு வந்து விட்டேன். இனியும் வருவேன். தொழில்துறை வளரும் ஊராக மட்டுமல்லாது தொழிலாளர்கள் வளரும் ஊராகவும் இருக்கிறது திருப்பூர். அனைத்து மாவட்டங்களும் சீராக […]

Categories
மாநில செய்திகள்

தொழிலாளி வளரும் ஊர் திருப்பூர்….. “3,00,000 பேருக்கு வேலை”…. புகழ்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்..!!

தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமின்றி தொழிலாளி வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்து பேசியுள்ளார். திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள பாப்பீஸ் விஸ்டா அரங்கத்தில் சிறு குறு தொழில்களுக்கு தோல் கொடுப்போம் மண்டல மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், முதல்வராக பொறுப்பேற்று 4 முறை திருப்பூருக்கு வந்து விட்டேன். இனியும் வருவேன். தொழில்துறை வளரும் ஊராக மட்டுமல்லாது தொழிலாளர்கள் வளரும் ஊராகவும் இருக்கிறது திருப்பூர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் வருகை…. இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திருப்பூர் வருகின்றார்.அதற்காக வாகன போக்குவரத்தை இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி மற்றும் உடுமலை வழியாக வாகனங்கள் செல்வதற்கு மாற்று பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . பல்லடத்தில் இருந்து பணப்பாளையம், தாராபுரம் ரோடு பிரிவு, வடுக பாளையம் பிரிவு, சித்தம்பலம் பிரிவு, கள்ளக் கிணறு பிரிவு, தண்ணீர் பந்தல், முத்தூர் மற்றும் குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பாம்பு கடித்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசிபாளையம் புதூர் ஜெ.நகரில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சந்திரன் தனது வீட்டின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டி அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது ஒரு பாம்பு அவரது காலில் கடித்துவிட்டது. இதனையடுத்து சந்திரன் தனது குடும்பத்தினரிடம் இது குறித்து கூறியுள்ளார். அதன்பின் சந்திரனை அவரது குடும்பத்தினர் ஒரு ஆட்டோ மூலம் காங்கேயம் அரசு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் டி.வி. மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆரோட்டுப்பாறைப் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டி.வி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஜய் அவரது நண்பர்களான அதே பகுதியில் வசிக்கும் ஆனந்தகுமார், திவான், நேதாஜி, தரணிஷ் ஆகியோருடன் காரில் ஈரோட்டிலிருந்து கூடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நாதம்பாளையம் மேம்பாலம் அருகில் வந்து கொண்டிருந்தபோது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்று வந்த கணவன்-மனைவி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அறிவொளி நகரில் சுந்தரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவரஞ்சன் என்ற மகன் உள்ளார். இவர் வீரபாண்டி அருகில் உள்ள தனியார் பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். இதனையடுத்து இருவரும் மாலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்து 5 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கோவில் டி.ஆர்.நகர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தியாவுக்கும் கோவை கணபதி பகுதியில் வசிக்கும் வினோத்குமார் என்பவருக்கும் இடையே திருமண தகவல் மையம் மூலமாக கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதன்பின் வினோத்குமார், சந்தியா ஆகிய இருவரும் கோவையில் தனியாக வாடகைக்கு வீடு […]

Categories
மாநில செய்திகள்

திருப்பூர் மேயரின் புதிய திட்டங்கள்… நேரடி விசிட்டால் மகிழ்ந்த மக்கள்…. குவியும் பாராட்டு….!!!

மாநகராட்சி மேயர் மக்களின் குறைகளை நேரடியாக சென்று கேட்டறிந்தார். திருப்பூர் மாநகராட்சியின் மேயராக தினேஷ் குமார் என்பவர் இருக்கிறார். இவர் மக்களுடன் மேயர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் பிறகு 49-வது வார்டு பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் குடிநீர் வசதி, சாக்கடை கால்வாய் வசதி மற்றும் மின்விளக்கு வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு மேயர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

ஏடிஎம்மில் நள்ளிரவில் நடைபெற்ற கொள்ளை முயற்சி….. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…..!!!

திருப்பூர் மாவட்ட பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு எதிரே ஆக்சிஸ் வங்கி இயங்கி வருகிறது. இன்று காலை 7 மணிக்கு அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் ஆக்சிஸ் வங்கியின் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உடைக்கப்பட்ட ஏடிஎம் மெஷினை உடைக்க முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து தடவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஏடிஎம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வி.பி.எம்.எஸ் நகர் பகுதியில் குமார பாலசுதர்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெள்ளக்கோவில் அருகில் உள்ள தனியார் நூல் மில்லில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வேலைக்கு சென்ற குமார பாலசுதர்சன் மாலையில் வீட்டிற்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. சிற்பி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சிற்பி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி-மங்கலம் சாலையில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள சிற்ப சாலையில் சிற்பியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜூக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்துள்ளது. இதில் மனமுடைந்த கோவிந்தராஜ் வீட்டில் யாருமில்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த அவினாசி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிணற்றிலிருந்து கேட்ட சத்தம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. பத்திரமாக மீட்ட தீயணைப்புதுறையினர்….!!

குடிபோதையில் கிணற்றுக்குள் விழுந்தவரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. அதில் சுமார் 7 அடி அகலமும் 30 அடி ஆழமும் உடைய கிணறு உள்ளது. இந்நிலையில் அந்த கிணற்றுக்குள் இருந்து ‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என்று சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது ஒருவர் உள்ளே இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் பல்லடம் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் என கூறி வீட்டில் சோதனை…. பணத்தை அபேஸ் செய்த மர்மநபர்கள்…. காட்டிக்கொடுத்த கண்காணிப்பு கேமரா….!!

போலீஸ் என கூறி வீடு புகுந்து திருடிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணக்கம்பாளையம் பகுதியில் அபிராமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரதா என்ற மகள் உள்ளார். இவர்கள் இருவரும் நெசவு வேலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இருவரும் வீட்டில் இருந்த போது வீட்டிற்குள் நுழைந்த 5 நபர்கள் தாங்கள் போலீஸ் என்றும், உங்களது வீட்டில் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி வீட்டின் பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. திருப்பூரில் நடந்த சோகம்….!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கோவில்பதி பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிக்குமார் குன்னத்தூரில் இருந்து வெள்ளியம்பதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது முதலியூர் பேருந்து நிலையம் அருகில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த சரக்கு வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

17 வயதுக்கு சிறுமிக்கு பிறந்த குழந்தை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் கோவை அரசு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் 17 வயது பெண் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து உடுமலை காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொடிங்கியம் பகுதியில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லாரி மீது அரசு பேருந்து மோதல்… ஐயோ அம்மா என அலறிய பயணிகள்… பெரும் பரபரப்பு…!!!!!

திருப்பூர் மாவட்டம் மூலனூரில் இருந்து மொடக்குறிச்சி வழியாக நேற்று காலை 9 மணியளவில் ஈரோடு நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூர் மண் கரடு பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் அரசு பேருந்தில் மோதி உள்ளது. இந்த விபத்தில் பேருந்து கண்ணாடி நொறுங்கியது. உள்ளே இருந்த பயணிகள் ஐயோ அம்மா என்று அலறி துடித்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை. இந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் சிக்கிய புகையிலை பொருட்கள்…. கைது செய்த போலீஸ்….!!

புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அவினாசிபாளையம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு மூட்டைகளில் 700 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் புகையிலைப் பொருட்களை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாலிபருக்கு நடந்த கொடூரம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. திருப்பூரில் பரபரப்பு….!!

வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் கிணற்றில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்ததாக அப்பகுதியில் மீன் பிடிக்க சென்றவர்கள் குன்னத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குன்னத்தூர் காவல்துறையினர் கொலை செய்யப்பட்டு கிடந்தவரை பார்த்தனர். அதில் பிணமாக கிடந்தவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.புதுப்பாளையம் பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் உள்ளார். இவரும் ராமம்பாளையம் பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவரும் பொங்கலூருக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிள் இராமம்பாளையம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பவர் ஹவுஸ் அருகில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தென்னை நார் மீது உரசிய மின்கம்பி…. கொழுந்து விட்டு எரிந்த வேன்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி….!!

தென்னைநார் மீது மின்சார கம்பி உரசியதால் வேன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நத்தக்காடையூரிலிருந்து தென்னைநார் ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று அக்கரைபாளையத்தில் இருந்து மூலனூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது தென்னை நார் மீது மின்சாரக் கம்பி உரசியதால் வேன் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனை அறிந்த டிரைவர் வேனை நிறுத்திவிட்டு இதுகுறித்து வெள்ளகோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர சோதனையின் போது…. வசமாக சிக்கிய 8 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பாண்டியன்நகர் பகுதியில் திருமுருகன்பூண்டி காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பல் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அனைவரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் முத்து மாயர் உள்பட 8 பேர் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் அமர்ந்திருந்த 2 சிறுமிகள்…. சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

பேருந்தில் 2 சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள இந்திராபுதுநகரில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தண்டபாணி என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தண்டபாணி அமராவதிநகர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது 6-வது மற்றும் 7-வது படிக்கும் இரு சிறுமிகள் பள்ளிக்கு சென்று விட்டு அதே பேருந்தில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தண்டபாணி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வடமலை பாளையம் காலனியில் கிட்டான் ஆறுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் தேவராஜ் என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆறுச்சாமி வழக்கம்போல் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அங்கு மின்மோட்டாரை இயக்கிய போது எதிர்பாராத விதமாக ஆறுச்சாமி மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆறுச்சாமியை உடனடியாக மீட்டு பல்லடம் அரசு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கட்டிட வேலைக்காக சென்ற தொழிலாளி…. வழியில் நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆறாக்குளம் பிரிவு அருகில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மொபட்டில் சென்ற ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சாலையோரம் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் கொத்துமுட்டி பாளையம் […]

Categories

Tech |