Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பருத்திக்கு போதிய விலை கிடைப்பதில்லை – மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை…!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பருத்திக்கு போதிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வெளிநாடுகளுக்கு பருத்தி ஏற்றுமதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். விவசாயிகளுக்கு தேவையான அளவிற்கு பருத்தி உற்பத்தி செய்து கொண்டு வருகிறோம். ஆனால் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. விவசாயிகளுக்கு  போதிய வருமானம் கிடைப்பதில்லை. அரசு இதற்கு மானியம் வழங்க வேண்டும் இல்லையெனில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விவசாயிகளுக்கு போதிய விலை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் கொள்ளை…!!

மர்ம நபர்கள் பூட்டியிருந்த வீட்டை திறந்து கத்தியால் முகத்தைத் தாக்கி நகையையும், பணத்தையும் கொள்ளை அடித்தனர். திருப்பூரையடுத்த உடுமலை அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி திரு ராஜகோபாலை கத்தியால் தாக்கி கட்டிப்போட்டு 40 சவரன் நகைகள், ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள், ராஜகோபால் படுத்திருந்த அறையில் உள்ளே சென்று கத்தியால் முகத்தில் தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர்.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மலர்வளையம் வைப்பதில் சண்டை… புகாரளித்து விட்டு… தூங்கிய படியே உயிரிழந்த இளைஞர்..!!

இறந்தவரின் உடலுக்கு மலர்வளையம் வைப்பதில் இருதரப்புக்கு இடையே நடந்த சண்டையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் – புதுக்காடு பகுதியில் நேற்று முன்தினம் இறந்த நபர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்கு 25 வயதான கார்த்திக்ராஜா சென்றார்.. அதேபோல அழகுராஜா மற்றும் அவர்களது நண்பர்கள் உள்ளிட்டோரும் சென்றனர்.. இந்தசூழலில் இறந்தவரின் உடலுக்கு மலர் வளையம் வைப்பதில் கார்த்திக் ராஜா தரப்புக்கும், அழகுராஜா தரப்புக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.. இதில் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரூ.27 லட்சம் முறைகேடு செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் – அமமுகவினர் போராட்டம்…!!

திருப்பூரை அடுத்த உடுமலை அருகே கணக்கம்பாளையம் ஊராட்சியில் 27 லட்சம் முறைகேடு செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்யக்கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உட்பட பல்வேறு கட்சியினர் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உடுமலையை அடுத்துள்ள கணக்கம்பாளையம் ஊராட்சியில் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பேற்ற 4  மாத காலத்தில் அரசு விதிமுறைகளை மீறி 27 லட்சம் ரூபாய் அளவுக்கு செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குடிநீர் குழாய்கள், […]

Categories
திருப்பூர்

ஊரடங்கால் மாநில எல்லைலேயே நடைபெற்ற திருமணங்கள்…!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஊரடங்கு காரணமாக தமிழக கேரள எல்லையில் ஒரே நேரத்தில் ஐந்து திருமணங்கள் நடைபெற்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் சிக்கல் நீடிக்கிறது. மணமகன் கேரளாவையும், மணமகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆதலால் ஏற்பட்ட சிக்கலை அடுத்து தமிழக கேரள எல்லையான சின்னார்பாண வணப்பகுதியில்  ஒரே நேரத்தில் ஐந்து திருமணங்கள் நடைபெற்றன. இந்த திருமணத்தில் கேரள சுகாதார துறை, வனத்துறை, மற்றும் வணிக வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். குறைந்த உறவினர்களுடன், முககவசம், […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவுச் சங்கத்தில் “முறைகேடு”… கருப்பு முகமூடி அணிந்து போராட்டம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவத்தை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். திருப்பூர் மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட குப்பாண்டம்பாளையம் பகுதியில் இருக்கும் கூட்டுறவு சங்கத்தில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாகவும் இந்த முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும், இதுவரை இவ்விவகாரத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததை சுட்டிக்காட்டி உள்ளனர். தமிழ்நாடு அரசு இதன் மீது தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த பெண்… “தவறாக நடந்து கொண்ட நபர்”… மரத்தில் கட்டிவைத்த ஊர்மக்கள்..!!

பல்லடம் அருகே வீட்டில் தனியாகயிருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவனை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள மகாலட்சுமி நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.. அந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக அடையாளம் தெரியாத நபர் ஒருவன்  சுற்றி வந்துள்ளான்.. அப்போது பொதுமக்கள் அவனிடம் விசாரித்தனர்.. ஆனால் அவன் சரியான பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றுள்ளான். இந்தநிலையில், நேற்று வீட்டில் தனியாகயிருந்த பெண்ணிடம் அந்த நபர் பாலியல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பி.ஏ.பி. நீர் திறக்‍க விவசாயிகள் கோரிக்‍கை – தொடர் உண்ணாவிரதம் அறிவிப்பு…!!

திருப்பூர் அருகே தாராபுரம் உப்பாறு அணைக்கு பி.ஏ.பி பாசன நீர் திறக்கப்படாவிட்டால், வரும் 15ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தாராபுரம் காந்தி சிலை முன்பு 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரட்டி தண்ணீர் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குழந்தைகள் ஆதரவில்லை… மதுவுக்கு அடிமையாகி… மரத்தில் தூக்கில் தொங்கிய நபர்..!!

பெற்ற குழந்தைகள் ஆதரவில்லாமல் அலைந்து மதுவுக்கு அடிமையாகி மன வேதனையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மேட்டுக்கடை அருகே உள்ள செல்லிபாளையத்தில் வசித்து வருபவர் சாமிநாதன்.. இவர் கூலித் தொழிலாளி ஆவார்.. சாமிநாதனின் 2ஆவது மனைவி மேரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மண்ணெண்ணைய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இவரின் மகன் மற்றும் மகள் ஆகியோர் இவரை தனியாக விட்டு விட்டு விலகி ஈரோட்டிலுள்ள பாட்டி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி… உறவினர்கள் மிரட்டுவதால் காவல் நிலையத்தில் தஞ்சம்..!!

திருப்பூர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவர் அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காயத்ரியை, அவரைவிட 17 வயது மூத்தவரான தாய்மாமன் முத்துலிங்கம் என்பவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அப்பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்ற மொசக்குடிக்கு காயத்ரியை அழைத்துச் சென்ற உறவினர்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மனைவி கழுத்தறுத்து கொலை… தப்பியோடிய கணவன்… போலீசார் வலைவீச்சு..!!

பல்லடம் அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள அறிவொளி நகர் ரத்தினசாமி நகரைச் சேர்ந்தவர் தான் மாடசாமி. இவரது மனைவியின் பெயர் அருள்மணி. இந்த தம்பதியருக்கு ஜெபா, மகிமா என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.. கணவன், மனைவி இருவரும் அருகில் உள்ள பணியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும்  விடுமுறை விடப்பட்டுள்ளதால் அவர்களது குழந்தைகளை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

10 வயது சிறுமியிடம் அத்துமீறிய தொழிலாளி… போக்ஸோவில் தூக்கிய போலீஸ்..!!

திருப்பூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் மாஸ்கோ என்ற நகரில் அப்துல் ரஷீத் (39) என்பவர் வசித்து வருகிறார். அவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி கொண்டிருக்கிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.இந்த நிலையில் நேற்று மதியம் அப்துல் ரஷீத் அதே பகுதியில் இருக்கின்ற ஐந்தாம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இரவில் மதுபோதையில்… கத்தியுடன் சுற்றித்திரிந்த இளைஞர்கள்… மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!!

திருப்பூர் மாவட்டத்தில் மதுபோதையில் கையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கொடிக்கம்பம் என்ற பகுதியில் நேற்று இரவு ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மது போதையில் கத்தியுடன் வளம் வந்து அட்டகாசம் செய்துள்ளனர். மேலும் அவர்கள் அங்கிருந்த சிறு செடிகளை கத்தியால் வெட்டி அரை மணி நேரத்திற்கும் மேலாக அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர். இதனை தொடர்ந்து இளைஞர்களை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவர்களிடம் கேள்வி கேட்ட போது, […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இந்த வயசுல போதையா….? சேட்டை செய்த சிறுவர்களுக்கு தர்ம அடி….. மது கொடுத்தது யார்…? போலீஸ் விசாரணை…!!

திருப்பூரில் மது அருந்திவிட்டு போதையில் சேட்டை செய்த சிறுவர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். திருப்பூரில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சிலர் நன்கு குடித்துவிட்டு போதையில் அவர்கள் வீடு அருகில் இல்லாத தெரு ஒன்றிற்குச் சென்று கையில் கத்தியை வைத்துக்கொண்டு தெருவில் நடந்து செல்பவர்களை அச்சுறுத்தி வந்துள்ளனர். சிறிதுநேரம் சிறுவர்களை கண்டுகொள்ளாத தெரு மக்கள் அவர்கள் சேட்டை அதிகமாக செய்ய ஆரம்பித்தவுடன் ஆத்திரம் கொள்ளத் தொடங்கினர். பிறகு சிறுவர்கள் அங்கே உள்ள […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிக வருமானம் கிடைக்கும்… சட்டவிரோதமாக மது விற்பனை… இளைஞரை கைது செய்த போலீஸ்..!!

திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்துவந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் காசிபாளையம் வனப்பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினர். சோதனையின்போது கொரோனா முழு ஊரடங்கிலும் மதுபானங்களை விற்பனை செய்து வந்த நபர் பிடிபட்டார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அங்கு இருந்த அனைத்து மது பாட்டில்களையும் கைப்பற்றி அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குடித்துவிட்டு தாயை அடித்ததால் ஆத்திரம்… “தந்தையை கொலை செய்த மகன்”.. திருப்பூரில் பரபரப்பு..!!

தினமும் குடித்துவிட்டு தாயை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்த தந்தையை மகனே கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவரது மகன் அஜித் அசோக் (21) கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அருகிலுள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இந்தநிலையில், கோவிந்தராஜ் குடித்துவிட்டு தினமும்  தனது மனைவியையும், மகனையும் அடித்து துன்புறுத்தி கொடுமைபடுத்தி வந்துள்ளார். தற்போது கொரோனா பொதுமுடக்கத்தால் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் கோவிந்தராஜ், வழக்கம்போல் நேற்றும் குடித்து விட்டு […]

Categories
திருப்பூர் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை… கொலையாளிகள் யார்?… தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்..!!

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய டிரைவர் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.  தூத்துக்குடி மாவட்டம் மரத்தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் திருப்பூர் நாச்சிப்பாளையம் பகுதியில் தங்கியிருந்தார்.. தஞ்சாவூரில் டிரைவராக வேலைபார்த்த இவர் சில மாதத்திற்கு முன்பு திருப்பூரில் குடியேறினார். அங்கு கிடைத்த வேலைகளுக்குச் சென்றுவந்த இவர், நேற்று இரவு திருப்பூர் மங்கலம் சாலை லிட்டில் பிளவர் நகரில் கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டிப் படுகொலை […]

Categories
டெக்னாலஜி திருப்பூர் மாவட்ட செய்திகள்

கவலைப்படாதீங்க… “டிக் டாக்கிற்கு பதில் புதிய செயலி”… அறிமுகப்படுத்தி அசத்தும் இளைஞர்கள்..!!

டிக் டாக்கிற்கு பதிலாக மற்றொரு செயலியை அறிமுகப்படுத்தி திருப்பூரை சேர்ந்த இளைஞர்கள் அசத்தியுள்ளனர். இந்தியா – சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் பதற்றம் நிலவி வருவதன் காரணமாக சீன பொருட்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. அதே சமயம் சீன நிறுவனங்களுடைய தயாரிப்புகளான மொபைல்ஃபோன் செயலிகள் தகவல்களைத் திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து டிக்டாக், ஹலோ  உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு டிக் டாக் பிரபலங்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

6மாத கர்ப்பிணிக்கு தொற்று…. மருத்துவர் உட்பட 80 பேருக்கு சோதனை…. 22 பேர் தனிமை …!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த 6 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்பிணிப்பு சிகிச்சை அளித்த செவிலியர்கள், ஊழியர்கள் உட்பட 22 பேர் தனிமைப்படுத்தியுள்ளனர்.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள சாமிநாத புரத்தை சேர்ந்தவர். 6 மாத கர்ப்பிணியான இந்த பெண் மேல் சிகிச்சைக்காக உடுமலைப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில்  மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை  நடத்தப்பட்ட நிலையில் அவருக்கு காய்ச்சல் அதிகரித்ததால்  […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பின்னலாடை கருவிகள் தேக்கம்….!!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை நூலிழைகள் பட்டன் , ஜீப் உள்ளிட்ட  ஆடை தயாரிப்பு தேவையான பொருட்கள் துறைமுகம் மற்றும் விமான நிலையங்களில் சேர்க்கமடைந்துள்ளதால்  பின்னலாடை உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் பட்டன் , ஜீப், லேஸ் உள்ளிட்ட பொருட்களை சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்த ஆடைகளில் இணைந்து தயாரிக்கின்றனர். இதனிடையே சீன ராணுவத்தின் அத்துமீறலில்  20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக மத்திய அரசு 59 சீன […]

Categories
மாநில செய்திகள்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பின்னலாடை கருவிகள் தேக்கம் …!!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை நூல் இலைகள் பட்டன்,  ஜீப், உள்ளிட்ட ஆடை தயாரிக்க தேவையான பொருட்கள் துறைமுகம் மற்றும் விமான நிலையங்களில் தேக்கமடைந்துள்ளதால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்: திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் பட்டன்,  ஜீப், லேஸ், லேபிள், உள்ளிட்ட பொருட்களை சீனா போன்ற பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து ஆடைகளை இணைத்து தயாரிக்கின்றனர். இதனிடையே சீனா ராணுவத்தின் அத்துமீறலால் இந்திய எல்லையில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக மத்திய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி பேசிய மனைவி… போனை பறிக்க முயன்ற கணவன்… பின் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!

மனைவியின் கழுத்தை அறுத்துக்கொன்ற கணவன் தாமாக முன்வந்து போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். திருப்பூர், காங்கயம் ரோடு சத்யா நகர் விரிவு பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய அப்துல் சமது என்பவர் தனியார் பனியன் கம்பெனியில் மேற்பார்வையாளராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு நிஷா பானு என்ற மனைவி இருக்கிறார்… 26 வயதான நிஷா பானுவுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தான் அப்துல் சமதுவை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு நிஷா பானு தொடர்ந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இரட்டை பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்புணர்வு… கொடூர இளைஞன் போக்சோவில் கைது..!!

இரட்டை பெண் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்த கொடூர இளைஞரை போக்சோவில்  போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், அவினாசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சேவூர் அம்பேத்கர் நகரில் வசித்து வருபவன் பிரகாஷ்.. இவன் அதே பகுதியிலுள்ள இரட்டை பெண் குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கிக்கொடுத்து தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து அவிநாசி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர்.. புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருமணத்தை மீறிய உறவு… மகளை கொன்று வீட்டில் புதைத்த தாய்… 6 ஆண்டுகளுக்கு பின் வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!!

திருமணத்தை மீறிய தனது உறவு பற்றி தெரிந்துகொண்ட மகளை, பெற்ற தாயே கொன்று வீட்டுக்குள் புதைத்த சம்பவம் 6 ஆண்டுகளுக்குப் பின்பு போலீசாருக்குத் தெரிய வந்தது. திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் எஸ்தர் பேபி.. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தன்னுடைய கணவரை பிரிந்து வேலன் நகரிலுள்ள தாய் சகாயராணி – தந்தை அப்துல் காதர் ஆகியோருடன் குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார்.. இந்தநிலையில், பாக்யராஜ் என்பவருடன் சகாயராணி திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்தது மகள் எஸ்தர் […]

Categories
சற்றுமுன் திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் கடைகளும் நேரக்கட்டுப்பாடு … வணிகர்கள் அதிரடி முடிவு ..!!

கொரோனா அச்சம் திருப்பூர் மாவட்டத்தில் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டுவருகின்றது. குறிப்பாக தலைநகர் சென்னை, அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வருகின்ற 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல மதுரை மாவட்டத்தில் சில பகுதியில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தின் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டும் என […]

Categories
மாநில செய்திகள்

இப்படியே விட்டுவிட மாட்டடோம் – சங்கர் வழக்கில் தமிழக அரசு அதிரடி முடிவு …!!

உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. உடுமலைபேட்டையில் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட சங்கர் – கௌசல்யா தம்பதியை கூலிப்படை தாக்குதல் நடத்தியது.  இந்த வழக்கு தொடர்பாக 2016திருப்பூர் நீதிமன்றம் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது.இதனை எதிர்த்து தொடரப்பட்ட வாக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைதது. இன்று வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு குறித்து, தமிழக அரசு வழக்கறிஞர் எமிலியான்ஸ் கூறுகையில்,  […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கணவனை பிரிந்த பெண்… தனியாக இருந்த போது… வீடு புகுந்து அத்துமீறிய இளைஞன்..!!

 பல்லடம் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை காவல் துறையினர்  கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனது  கணவரை பிரிந்து தாய் – தந்தையுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் அந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாமல் தனியாக இருந்த சமயம் பார்த்து அதே பகுதியைச்சேர்ந்த 26 வயதுள்ள செல்வராஜ் (எ)பிரபா என்ற இளைஞர் அவரது வீட்டுக்குள் அத்துமீறி புகுந்துள்ளார்.. பின்னர் உன்னை நான் கல்யாணம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தாலி கட்டிவிட்டு வாழ மறுத்த காதலன்… “எங்கள சேர்த்து வைங்க”… மனமுடைந்து விஷம் குடித்த காதலி… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

காதல் கணவர் ஏற்க மறுத்ததால் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் காதலி வி‌‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்த 23 வயதுடைய முத்துசெல்வி என்பவரும், அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய தீபக்கும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவரும்  தங்களுடைய வீட்டுக்கு தெரியாமல் திருமணமும் செய்து கொண்டனர்.. பின்னர் இருவரும் அவரவர் வீட்டில் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சிலதினங்களாக காதலன் தீபக், காதலி முத்துசெல்வியிடம் பேசுவதை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மருத்துவர்கள் அலட்சியம்?… குழந்தை பெற்ற பெண் உயிரிழப்பு… உறவினர்கள் போராட்டம்..!!

மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை பெற்ற பெண் இறந்து விட்டதாகக் கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கே.வி.ஆர். நகர் 2ஆவது வீதியைச் சேர்ந்தவர் பாண்டி.. இவருக்கு மணியாள் என்ற மனைவி உள்ளார்.. மணியாள் 2 நாள்களுக்கு முன்பாக பிரசவத்திற்காக மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று மாலை அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை ஓன்று பிறந்தது. தாய் சேய் இருவரும் நலமுடன் இருந்த நிலையில், நேற்று இரவு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தனிமையில் இருந்தோம்”… பார்த்து விட்டான்… அதனால் சிறுவனை கொன்றோம்… காதல் ஜோடி அரங்கேற்றிய கொடூரம்..!!

தனிமையில் இருந்ததைப் பார்த்த சிறுவனைப் பாட்டிலால் குத்திக்கொலை செய்த ஜோடியை போலீசார் கைதுசெய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்துள்ள சொட்டகவுண்டம்பாளையம் பகுதியை  சேர்ந்தவர்கள் தங்கராஜ் மற்றும் சுமதி தம்பதியர். இந்த தம்பதியருக்கு விக்னேஷ் (9) மற்றும் பவனேஷ்(8) என 2 மகன்கள் இருக்கின்றனர்.. இவர்கள் இருவரும் பனியன் தொழிலாளியாக வேலைபார்த்து வருகின்றனர்.. சம்பவத்தன்று இருவரும் ஜூன்11ஆம் தேதி காலை வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்துள்ளனர்.. அப்போது வீட்டில் இருந்த பவனேஷ்ஷை காணவில்லை என்பதால் பெற்றோர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மதுபோதையில் தகராறு… அண்ணனை கொன்ற தம்பி… கைது செய்த போலீஸ்…!!

மதுபோதையில் தகராறு ஏற்பட்டதில் அண்ணனை கொன்ற தம்பியை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். திருப்பூர் கருவம்பாளையம் தொடக்கப்பள்ளி 2ஆம் வீதியைச் சேர்ந்த 49 வயதுடைய குணசேகரன் என்பவருக்கு ராஜேந்திரன் (40) என்ற தம்பி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. இருவரும் திருப்பூரில் ஆலாங்காடு பகுதியிலுள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்தனர். இந்தநிலையில், நேற்று இரவு குணசேகரன் தலையில் இரத்த காயத்துடன் வீட்டுக்குள் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தான் ஒரு வங்கி அலுவலர்… ரூ 2 லட்சம் பணம், 6 பவுன் நகை மோசடி செய்த பெண் கைது..!!

வங்கி அலுவலர் எனக் கூறி பணம் மற்றும் நகையை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் அருள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்.. காரணம்பேட்டையில் பூக்கடை ஒன்றை நடத்தி வரும் இவரிடம் திருப்பூரைச் சேர்ந்த சோனியா என்ற பெண், தான் ஒரு வங்கி அலுவலர் எனகூறி சில மாதங்களுக்கு முன்பு தான் அறிமுகமாகியுள்ளார். அதனைத்தொடர்ந்து சோனியா, தான் திருப்பூர் – ஊத்துக்குளி சாலையில் இருக்கும் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும், தனது வங்கியில் பழைய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேன் மீது பைக் மோதி விபத்து : 5 வயது சிறுவன் பரிதாப பலி… மூவருக்கு தீவிர சிகிச்சை..!!

பல்லடம் அருகே வேன் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் 5 வயது சிறுவன்பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையத்தை அடுத்து இருக்கும் கரடிவாவி என்ற இடத்தில் சாலையோரத்தில் சரக்கு வேன் ஒன்று நின்றுகொண்டிருந்தது.. அப்போது அவ்வழியே வந்த பைக் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அந்த சரக்கு வேனின் பின்னால் அதி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் பயணித்த 5 வயதுடைய சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இலவச மின்சாரம் ரத்து என்பது பொய்யான பரப்புரை – வானதி சீனிவாசன்..!!

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து என்பது பொய்யான பரப்புரை என  வானதி சீனிவாசன் தெரிவித்தார். திருப்பூர் காங்கேயம் சாலையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வானதி சீனிவாசன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பிற கட்சிகளிலிருந்து பாஜகவில் இணைந்தவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன் பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் மின்சாரம் ரத்து என்பது பொய்யான பரப்புரை. தமிழகத்தில் 21 லட்சம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… பனியன் தொழிலாளி போக்சோவில் கைது..!!

குமரானந்தபுரத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பனியன் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் குமரானந்தபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு வயது 39.. பனியன் கம்பெனியில்  தொழிலாளியாக வேலைபார்த்து வரும் இவர், வசித்துவரும் வீட்டுக்கு அருகில் குடியிருந்துவரும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் அனுராதா […]

Categories
மாநில செய்திகள்

ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. ஈரோடு, அரியலூர், கோவை, கன்னியாகுமரி, நாகை, நீலகிரி, பெரம்பலூர், சேலம், திருவாரூர், திருச்சி, திருப்பூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. 10 விமானங்களில் சென்னை […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருப்பூரை தொடர்ந்து திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!!

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி கட்சி மூலம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். திருவள்ளூர் அருகே பெரும்பாக்கத்தில் ரூ.385.63 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவக்கல்லூரி கட்டப்பட உள்ளது. நேற்றையதினம், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். திருப்பூர் மாவட்டம் திருப்பூர் தெற்கு வட்டம் நல்லூர் கிராமத்தில் 336 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள திருப்பூர் […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருப்பூர் அருகே ரூ.336.96 கோடி மதிப்பில் மருத்துவக்கல்லூரி:: அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!!

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார். திருப்பூர் மாவட்டம் திருப்பூர் தெற்கு வட்டம் நல்லூர் கிராமத்தில் 336 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள திருப்பூர் மருத்துவக்கல்லூரியின் பணிகள் இன்று முதல் தொடங்க உள்ளன. கடந்த ஆண்டில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 11 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3வது நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 939 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,538ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள்

கொரோனா தொற்றில்லாத மாவட்டமானது திருப்பூர்…….. பாதிக்கப்பட்டிருந்த 114 பேரும் டிஸ்சார்ஜ்!

கொரோனா தொற்றால் பாதிப்படைந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக திருப்பூர் மாறியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆறுதல் அளிக்கும் வகையில் தினமும் கணிசமான எண்ணிக்கையில் கொரோனா பாதித்த நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். அந்த வகையில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த திருப்பூரை சேர்ந்த 2 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டடத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் கலை கட்டும் குடை விற்பனை..!! சமூக இடைவெளியில் இத்தனை ஆர்வமா ..??

திருப்பூரில்  குடை விற்பனை அமோகம்! சமூக இடைவெளியை கடைபிடிக்க (மது) ஆர்வம் காட்டும் குடிமகன்கள்.   கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் போதிலும், ஒரு சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, (இன்று)  மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் சென்னையை தவிர தமிழகத்தின் மற்ற அனைத்து இடங்களிலும் […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் ஏற்றுமதி சார்ந்த பின்னலாடை நிறுவனங்கள் இயங்க அனுமதி : மாவட்ட ஆட்சியர்..!

திருப்பூரில் வரும் 6ம் தேதி முதல் ஏற்றுமதி சார்ந்த பின்னலாடை நிறுவனங்கள் நிபந்தனைகளுடன் இயங்க அம்மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். மேலும், தொழிலாளர்களை நிறுவனங்களே வாகன வசதி செய்து கொடுத்து அழைத்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு தொழிலாளர்கள் உடல்நலனை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விருப்பப்பட்டால் அரசின் அனுமதியோடு சொந்த ஊர் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் […]

Categories
ஈரோடு திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அனைத்து கால்நடைகளுக்கும் தேவையான தீவனங்கள்…. தங்கு தடையின்றி வழங்கப்படுகின்றது …!

கடந்த 2 நாட்களாக திருப்பூரில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஈரோடு சென்னிமலையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டம் விடுபட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் தான் அதிக அளவில் வெளிமாநிலத்தவர் உள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். அதேபோல கால்நடைகளுக்கு நோய் பரவாமல் தடுக்கும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் பழனிசாமி… முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்!

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டார். முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் நடைபெறும். அம்மா உணவகங்கள், ஏடிஎம்கள் வழக்கம் போல செயல்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்தது. 26ம் தேதி முதல் 29 வரை சென்னையில் மளிகை, இறைச்சி, பேக்கரி கடைகள் […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட இடங்களில் இன்று மட்டும் 3 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி!

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூரில் இன்று மட்டும் பிற்பகல் 3 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி சென்னை, கோவை, மதுரையில் நாளை காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கடைகள் இயங்காது; பெட்ரோல் பங்க் செயல்படும் – தமிழக அரசு அரசாணை!

தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, கோவை, மதுரையில் 26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தவும், சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் தேதி இரவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாநகராட்களில் முழு ஊரடங்கு அமல் – எவையெல்லாம் செயல்படும் ; முழு விவரம்!

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, கோவை, மதுரையில் 26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தவும், சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு என்றும் கூறியுள்ளார். முழு ஊரடங்கு காலத்தில் எதெற்கெல்லாம் அனுமதி : மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு – முதல்வர் அதிரடி அறிவிப்பு!

கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, கோவை, மதுரையில் 26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தவும், சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு என்றும் கூறியுள்ளார். முழு ஊரடங்கு காலத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு – எகிறிய திருப்பூர் ….!!

தமிழகத்தில் 34 மாவட்டதிற்கு பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1,173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்த 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் 58பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 33,850 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 63,380 பேர் 28 நாள் தனிமை முடிந்தவர்களாக உள்ள நிலையில் 136 பேர் அரசு முகாமில் […]

Categories
சற்றுமுன் திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா …!!

திருப்பூரில் இன்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 969இல் இருந்து 1075ஆக அதிகரித்துள்ளது.  கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற  50 பேர் குணமடைந்துள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 106இல் அதிகபட்சமாக திருப்பூரில் […]

Categories

Tech |