Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரை உலுக்கிய “பரிகார பூஜை ” சம்பவம்… குற்றவாளி கைது….!!

தம்பதியரை தாக்கி நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவான  குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஆறுமுகம்- ஈஸ்வரி. ஆறுமுகம் அப்பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வந்தார் . இத்தம்பதியினரின் மகன் உதயகுமார். இவர் திருமணமாகி தனது மனைவியுடன் பல்லடத்தில் வசித்து  வருகிறார் .  இந்நிலையில் உதயகுமாருக்கு திருமணம் முடிந்து  இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும் குழந்தை இல்லை. இதனால் உதயகுமாரின் பெற்றோர் மகனுக்கு குழந்தை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் வேலை… குறைந்தபட்ச கல்வித்தகுதி போதும்… உடனே போங்க..!!

கம்பெனி : திருப்பூர் மாவட்ட கூட்டுறவு. பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் வேலை நேரம்: பொதுவான நேரம் கல்விதகுதி:: 8/10/12// பட்டம் பெற்றிருக்க வேண்டும். இருப்பிடம்:: திருப்பூர் மொத்த காலியிடங்கள் 43 கடைசி தேதி: 05.01.2021 வயது வரம்பு :18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வில் வேட்பாளர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் AAVIN தேர்வு இருக்கும். சம்பளம்: Rs.15700– 1,19,500 வேலை வகை: மேலாளர், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி… சிசிடிவியில் சிக்கிய ” பலே திருடன்”..!!

கூட்டுறவு வங்கி கிளையில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு வங்கியின் கிளை அமைந்துள்ளது. இங்கு டிசம்பர்  27ஆம் தேதி இரவு 10.30 மணி அளவில் வங்கியின்  கதவை உடைத்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சத்தம் கேட்டு வந்த காவலாளியை கண்டதும் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து மாவட்ட பொது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மாந்திரீக பூஜை… நம்பி சென்ற தம்பதிகளை… அரிவாளால் வெட்டி… திருப்பூர் அருகே நேர்ந்த கொடூரம்..!!

மாந்திரீக பூஜை செய்வதாக கூறி தம்பதியரை அரிவாளால் வெட்டிவிட்டு பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அகரப்பாளையம்  பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஆறுமுகம் – ஈஸ்வரி. ஆறுமுகம் அப்பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இத்தம்பதியினருக்கு உதயகுமார் என்ற மகன் உள்ளார். அவர் திருமணமாகி கோவை மாவட்டத்தில் பைனான்ஸ் கடை நடத்தி வருகிறார்.  இந்நிலையில் உதயகுமார்  குழந்தை இல்லாமல் இருந்துள்ளார்.  இதனால்  ஈஸ்வரி தன்னுடைய மகன் உதயகுமாருக்கு குழந்தைப்பேறு வேண்டி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…பரிகார பூஜை செய்வதாக கூறி கொலை… தந்திர மந்திரவாதி…!!!

திருப்பூரில் எனக்கு மாந்திரீகம் தெரியும் என்று கூறி கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது அப்பகுதியில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவிலுக்கு அடுத்துள்ள அகலராயபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்- ஈஸ்வரி தம்பதியினர். இவர்கள் அப்பகுதியிலேயே ஃபர்னிச்சர் கடை ஒன்றை நடத்தி வருகின்றன. இவர்களுக்கு உதயகுமார் என்ற மகன் இருக்கிறார். அவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது உதயகுமார் தனது மனைவியுடன் கோவை மாவட்டத்தில் உள்ளார். அங்கு அவர் பைனான்ஸ் நிறுவனம் […]

Categories
தற்கொலை திருப்பூர் மாவட்ட செய்திகள்

கள்ளக் காதலால் ஏற்பட்ட சோகம்… விடுதியில் கழுத்தை அறுத்து கொலை முயற்சி…!!!

திருப்பூரில் வெங்கடேஷ் என்பவர் காதலித்த பெண்ணை கழுத்தை அறுத்து விட்டு தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (27) என்பவர். அவர் திருமணமாகி தன் மனைவியைப் பிரிந்து உள்ளார். சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு எழில்மதி (21) என்னும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறிவிட்டது. இந்நிலையில் கடந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய போதை… மது பாட்டிலால் இளைஞனை குத்தி… கேட்பாரற்று கிடந்த சடலம்..!!

மதுபாட்டிலால் கழுத்தை அறுத்து இளைஞர் கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் சாலையோரமாக இளைஞர் ஒருவரின் சடலம் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளைஞரின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்த இளைஞர் மானாமதுரையை சேர்ந்த முருகன் என்பது […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: மாதம் ரூ.1,75,000 சம்பளம்… உள்ளூரில் அரசு வேலை… முழுவிபரம் இதோ..!!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிர்வாகம் : திருப்பூர் தமிழ்நாடு கூட்டறவு பால் உற்பத்தியாளர் சங்கம் பணியிடம் :திருப்பூர் வயது வரம்பு : 30 – 35 வரை ( அரசு விதிமுறைகளின் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு அளிக்கப்படும்) பதவி : Manager, Exeutive2 காலியிடங்கள் : 30 கல்வித்தகுதி : 12-ம் வகுப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு சம்பளம் :மாதம் : ரூ. 15,700 முதல் ரூ. 1,75,700 தேர்வு முறை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு…. கருப்பு பேட்ஜுடன் ஆர்ப்பாட்டம்…. களமிறங்கிய பிஎஸ்என்எல் ஊழியர்கள்….!!

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பிஎஸ்என்எல் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க கிளை தலைவர் வாலீசன் தலைமையில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று காலை திருப்பூரில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விளக்க அட்டைகள் மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். ஓய்வூதியர் சங்க மாநில […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன 71 குழந்தைகள்… கதறும் பெற்றோர்கள்… அதிரடியாக களமிறங்கிய போலீசார் …!!!

திருப்பூர் மாவட்டத்தில் காணாமல் போன 71 சிறுவர், சிறுமிகளை போலீசார் தனிப்படை அமைத்து மீட்டுள்ளது பாராட்டை பெற்றுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் காணாமல் போன சிறுவர், சிறுமிகள், குழந்தை தொழிலாளர்கள், பிச்சை எடுக்கும் குழந்தைகள் ஆகியோரை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். உத்தரவின் பெயரில் துணை கமிஷனர் சுரேஷ்குமார் கண்காணிப்பில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாநகரில் மட்டும் இதுவரை 71 சிறுவர் சிறுமிகள் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த ஐந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

8 மாத கர்ப்பிணி… கணவருடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு… திருப்பூர் அருகே பரபரப்பு..!!

எட்டு மாத கர்ப்பிணியும் அவரது கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணக்கம்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் பாலமுருகன். கரூரை பூர்விகமாக கொண்ட பாலமுருகன் திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.இவருக்கும் ஈரோடுமாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியை சேர்ந்த கவிதா என்பவருக்கும் இரண்டரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கவிதா எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். மேலும் பாலமுருகனின் சகோதரர் கார்த்திகேயன் தனது மனைவியுடன் பாலமுருகனின் வீட்டிற்கு அருகில் வசித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

8 மாத கர்ப்பிணி கணவருடன் தற்கொலை… சோதனையில் சிக்கிய கடிதம்… வெளியான திடுக்கிடும் தகவல்..!!!

8 மாத கர்ப்பிணி பெண் கனவருடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலமுருகன் என்பவர் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகிலுள்ள மீனாட்சி நகரில் வசித்து பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 1/2 வருடத்திற்கு முன்பு ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த கவிதா என்பவருடன்  பெற்றோர்கள் முறைப்படி திருமணம் நடந்தது. தற்போது 8 மாத கர்ப்பிணியாக கவிதா இருந்துள்ளார். பாலமுருகனின் சகோதரன் கார்த்திகேயன் நேற்று முன்தினம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குப்பை கிடங்கில் 6 வயது சிறுமி” அருகில் கிடந்த பண்டத்தால்…. சிக்கிய தாய் – பரபரப்பு சம்பவம்…!!

டாக்டர் பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை குப்பையில் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தண்டுக்காரன்பாளையம் கிராமத்தில் குப்பை பிரித்தெடுக்கும் கிடங்கு ஒன்று உள்ளது. அந்த கிடங்கில் 6 வயது பெண் குழந்தை ஒன்று மயக்க நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் சிறுமி மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் தேர்வில் வாங்கிய குறைந்த மதிப்பெண்… மனமுடைந்த CA மாணவர்… பரிதவிக்கும் பெற்றோர்….!!

திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகன் 19 வயதுடைய சரத் ராகவ் . இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் சிஏ படித்து வந்தார். கொரோன ஊரடங்கின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் இவர் ஆன்லைன் வகுப்பில் படித்துள்ளார். அப்போது ஆன்லைனில்  சரத்ராகவ் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. தேர்வில் அவர் குறைந்த அளவு மதிப்பெண் எடுத்ததால் அவர் மிகுந்த  […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு…” ஒரு குடும்பம் செய்த காரியம்”… திருச்சி அருகே பரபரப்பு..!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும்  நிகழ்வு  நடைபெற்றது . அப்போது கைக்குழந்தையுடன் வந்த ஒரு தம்பதியினர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க  முயன்றனர். இதனை பார்த்த காவல் துறையினர் ஓடி  வந்து அவர்களிடமிருந்த 5 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் கைகளில் வைத்திருந்த பையை  பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களது உடலில் தண்ணீரை ஊற்றி தனி இடத்திற்கு அழைத்துச் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி படித்திருந்தால் போதும்…” ஆவின் நிறுவனத்தில் வேலை”… மிஸ் பண்ணாதீங்க..!!

திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: மேனேஜர், எக்ஸிக்யூட்டிவ் காலிப்பணியிடங்கள்: 30 சம்பளம்: ரூ. 15700- ரூ. 1,75,700 கல்வி தகுதி: டிகிரி, எம்பிஏ, பனிரெண்டாம் வகுப்பு, ஐடிஐ, முதுகலை வயது: 18-35 விண்ணப்பம் கட்டணம் இல்லை விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 5 மேலும் விவரங்களுக்கு www.aavinmilk.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரூ.15,00,00,000 கொடுக்கணும்…! தொல்லை பண்ணுறாங்க.. வியாபாரி எடுத்த சோக முடிவு …!!

15 கோடி ரூபாய் கடன் தொல்லையால் தாராபுரம் நகை வியாபாரி தனது குடும்பத்தினரை ஐந்து பேருடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரிய கடை வீதியில் வசிக்கும் வெங்கட்ராமன் என்பவரின் மகன் பலராமன். தாராபுரத்தில் நகைக்கடை, நிதி நிறுவனம் மற்றும் தானிய மண்டி நடத்தி வருகிறார். நகைக்கடையில் 15 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட தனது நண்பர்கள் பலரிடம் பலராமன் கடன் பெற்றுள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தொழில் நஷ்டம்” துரத்திய கடன்தொல்லை… குடும்பத்தை சேர்ந்த 5 பேரும்… திருப்பூர் அருகே சோகம்..!!

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஹரிஹரன் – திவ்யா. ஹரிஹரன் தாராபுரத்தில் ஆண்டுகளாக நகை கடை மற்றும் நிதி நிறுவனம்  நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நகை வாங்கும் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வந்துள்ளார் . இதனால்  அப்பகுதியில் ஹரிஹரனின் நகை கடை மிகவும் பிரபலமடைந்தது. தாராபுரம் பகுதியை  சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“4 மாசம் சம்பளம் இல்ல”… வேலையும் போச்சு… நகராட்சி ஊழியரின் விபரீத முடிவு..!!

வேலை  பறிபோனதால் மனமுடைந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூலனூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சக்திவேல்-அஜிதா. அஜிதா திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் நகராட்சியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை கடந்த 6 ஆண்டுகளாக செய்து வந்தார் . இந்நிலையில் அஜிதாவிற்கு  கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது . மேலும் டிசம்பர் இரண்டாம் தேதி கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த  அஜிதாவை நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மனமுடைந்த மாற்றுத்திறனாளி… நள்ளிரவில் திடீரென கேட்ட சத்தம்… பரிதவிக்கும் மனைவி…!!

மாற்றுத்திறனாளி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் கிருஷ்ணமூர்த்தி-பிரபாவதி . கிருஷ்ணமூர்த்தி சொந்தமாக பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். கிருஷ்ணமூர்த்தி பிறந்தது முதல் கால் சிறிது பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியாக இருந்துள்ளார். இதனை அவர் மனவேதனையில்  தனது மனைவியிடம் பலமுறை கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள ஒரு அறையில் கிருஷ்ணமூர்த்தி தனியாக படுக்கச் சென்றார். நள்ளிரவு  1:30 மணி அளவில் திடீரென கிருஷ்ணமூர்த்தியின் அறையில் சத்தம் […]

Categories
தற்கொலை திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டு வேலை செய்ய சொல்லி திட்டிய அம்மா… கல்லூரி மாணவி விபரீத முடிவு…!!!

வீரபாண்டியில் வீட்டு வேலை செய்யச் சொல்லி அம்மா திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் உள்ள வீரபாண்டி பகுதிக்குட்பட்ட குப்பாண்டபாளையம் கீழ் வீதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருக்கு 18 வயதுடைய விவேகானந்தி எனும் மகள் உள்ளார்.திருப்பூர் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கொரோனாநோய் தொற்றின் காரணமாக கடந்த 8மாதங்களாக வீட்டில் இருந்தபடியே  படித்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று காலை அவரது தாயான செல்வி வீட்டு வேலைசெய்ய சொல்லி அவளை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மகளுடன் மொபட்டில் பயணம்…. எதிரே வந்த கார்…. தாய்க்கு நேர்ந்த சோகம்….!!

மகளுடன் மொபட்டில் சென்ற போது கார் மோதி தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாசநாயக்கன்பட்டியை  சேர்ந்த தம்பதியினர் சுப்பிரமணி -சுசீலா. இவர்களுக்கு அன்னக்கொடி என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று  அன்னக்கொடியும் சுசீலாவும்  உறவினர் வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் ஒன்று மொபட்டின் மீது பலமாக மோதியது. இதில் மொபட்டின் பின்னால்  இருந்த சுசீலா கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனால் அருகில் இருந்தவர்கள் சுசீலாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

தையல் தொழிலாளி எழுதிய நாவல்…. கௌரவித்த அமெரிக்க பல்கலைக்கழகம்…!!

தையல் தொழிலாளி ஒருவர் எழுதியுள்ள நாவலுக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் விருது வழங்கி கௌரவித்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த தையல் தொழிலாளி சிவராஜ். இவர் பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் “சின்னானும் ஒரு குருக்கள் தான்” என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகமானது அருந்ததியர் ஒருவர் கோவில் அர்ச்சகராக இருந்து வந்ததும், அதைத் தொடர்ந்து ஊரில் ஏற்படும் நிகழ்வுகளையும் மையப்படுத்தி எழுதப்பட்டது ஆகும். இந்த நாவலுக்கு வாஷிங்டனில் உள்ள அமெரிக்கா மேரிலேண்டில் உள்ள உலக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கையில் எலும்பு முறிவு” ஆபரேஷனுக்கு பின்…. சிறுமி திடீர் மரணம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கோவில் வீதி பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன்(30). இவர் அங்குள்ள தனியார் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவி, ஹரிணி(3) மற்றும் பிரியதர்சினி(6) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரியதர்ஷினி திடீரென்று கீழே விழுந்ததால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

போக்சோ சட்டத்தில் கைதான நபர்… தப்பிக்க உதவிய தொழிலாளி கைது..!!

அவிநாசியில் கைதி,  தப்பிக்க உதவிய தொழிலாளியை போலீசார் கைது செய்து திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த ஒலப்பாளையத்தை சேர்ந்த தனபால் பனியன் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வாரம் 16 வயது பெண்ணை திருமணம் செய்ய முயன்றதாக அப்பெண்ணின் தாயார் அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனால் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஒலப்பாளையத்தை சேர்ந்த சிலர் தனபால் தாக்கியுள்ளனர். இதனால் தனபால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இப்படியொரு கொடூர நட்பா” நண்பனை கொன்று…. பிணத்துடன் ஒருவாரம் தங்கிய கொடூரன்…. திகில் சம்பவம்…!!

நபர் ஒருவர் தன் நண்பரை தலையில் கல்லை போட்டு கொன்று, அந்த பிணத்துடன் ஒரு வாரம் தங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள குடியிருப்பில் பனியன் கம்பெனியில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் இருவர் ஒரே அறையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். இதையடுத்து திடீரென்று ஒரு நாள் அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எலும்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும் – உதாரணம் சொன்ன எடப்பாடி ..!!

திருப்பூர் மாவட்ட மக்கள் கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டம் ரூபாய்1,552 கோடியில் நடந்து வருகிறது என தமிழக முதல்வர் தெரிவித்தார். நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தை நிறைவுசெய்த பின்னர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தொழில் துறையினர், விவசாய பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்கள் கோரிக்கையை அரசிடம் தெரிவித்தனர். கொரோனா காலத்தில் வெளியூர், வெளி மாநிலத் தொழிலாளர்களை அரசு செலவில் சொந்த ஊருக்கு அனுப்பி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

துணியை காய வைக்க சென்ற பெண்… திடீரென கேட்ட சத்தம்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

ஊத்துக்குளி அருகே துணி காய வைக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊத்துக்குளி அருகே இருக்கின்ற செங்கப்பள்ளி ஊராட்சியில் பூசாரி பாலம் என்ற பகுதியில் சண்முகம் மற்றும் சரஸ்வதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சரஸ்வதி தனது வீட்டில் துவைத்த துணிகளை காய வைப்பதற்கு சென்றுள்ளார். அப்போது துணி காயவைக்கும் கம்பியில் துணியை போட்டபோது கம்பியில் இருந்து திடீரென மின்சாரம் அவரை தாக்கியுள்ளது. உடனடியாக தூக்கி வீசப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பூட்டியிந்த வீடு…. துர்நாற்றம் வீசியதால் சந்தேகம்…. காவல்துறையினருக்கு அதிர்ச்சி…!!

தண்ணீர் தொட்டியில்  அழுகிய நிலையில் கிடந்த  பிணம் பெரும்   பரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பூர் மாவட்டத்தில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி எதிரே ராஜு என்பவருக்கு 9 சொந்த வீடுகள்  வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதிலில் ஒரு வீட்டில் நேற்று காலை கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் திருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றனர். வீடு பூட்டப்பட்டு இருந்ததால், கதவின் பூட்டை உடைத்து உள்ளே […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

4 வழிச்சாலைக்கு 100 லோடு வரை கிராவல் மண் அள்ளியதாக புகார்…!!

திருப்பூர் உடுமலை கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி நான்கு வழி சாலைக்காக கிராவல் மண் அள்ளியதற்கு  எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான நிலத்தில் எந்தவித அனுமதி இல்லாமலும், கூட்டுறவு சர்க்கரை விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்காமலும் மடத்துக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நான்குவழி சாலைக்கு கனரக வாகனங்கள் மூலம் 100 லோடு வரை கிராவல் மண் எடுத்துச் சென்றதாக […]

Categories
திருப்பூர் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் திருப்பூர் அதிமுக எம்.எல்.ஏ…!!

சிண்டாக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்கும் 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்ததாக சர்ச்சையில் சிக்கிய திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தற்போது தகர ஷீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்க 45 லட்சம் ரூபாய் செலவு என விளம்பரப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பயணியர் நிழற்குடை அமைக்க பட்டுள்ளது. தகர ஷீட்டில் அமைக்கப்பட்டுள்ள […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பிரபல ஜவுளி நிறுவனம் பெயரில் போலி மாஸ்க் தயாரிப்பு…!!

பிரபல உள்ளாடை  தயாரிப்பு நிறுவனம் பெயரில் போலி முகக்கவசம் தயாரித்த நபர்களை லாவகமாக பிடித்து ஊழியர்கள் அவர்களை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். திருப்பூரை தலைமையகமாக கொண்டு வேட்டி, சட்டை மற்றும் உள்ளாடைகள் தயாரிப்பு என மிகப்பெரிய அளவில் விற்பனை செய்து வரும் தனியார் நிறுவனம், தற்போது முக கவசங்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் முகநூல் பக்கத்தில் சீனு என்பவர்  பிரபல நிறுவனத்தின் பெயரில் உள்ள மாஸ்க் குறைந்த விலையில் கிடைக்கும் என விளம்பரம் பதிவிட்டதை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இளைஞருக்கு கத்திகுத்து விசாரணையில் காவல்துறை…!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மது போதையில் கத்தியால் குத்தியதில் இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். உடுமலைப்பேட்டை அடுத்த பெரிய வாளவாடி சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சின்ன வாளவாடி சந்தை அருகே உள்ள கடைவீதிக்கு சென்ற போது மதுபோதையில் அங்கு வந்த தனியார் பேருந்து நடத்துனர் பழனிச்சாமி என்பவர் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த பழனிச்சாமி, பிரகாஷ்சை கல்லால் தாக்கியும், கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த பிரகாஷ் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி 50 லட்சம் மோசடி…!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஏலச்சீட்டு நடத்தி 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். உடுமலை பழனி ஆண்டவர் நகரில் வசிக்கும் பழனிச்சாமி, திருநாவுக்கரசு குடும்பத்தார் ஏலச்சீட்டு நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்ததாகவும், கடந்த மாதம் பழனிச்சாமி இறந்துவிட்ட நிலையில் முதலீட்டாளர்கள் பணத்தை கேட்டதற்கு வழக்கறிஞர்களை வைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

 2 ரூபாய்க்கு டீ… வியாபாரியின்… வியப்பூட்டும் விற்பனை…மக்கள் வரவேற்பு…!!!

திருப்பூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டீ கடை வியாபாரி ஒருவர் ஒரு டீயை இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்துள்ள சம்பவம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருப்பூரில் உள்ள தென்னம்பாளையம் என்ற பகுதியில் 30 வயதுடைய மணிவண்ணன் என்பவர் வசித்துவருகிறார். அவர் சந்தப்பேட்டை அருகில் டீக்கடை ஒன்று நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் ஒவ்வொரு பண்டிகை மற்றும் சுபநிகழ்ச்சி தினங்களில் பண்டிகையின் முக்கியத்துவத்தை வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் ஏதாவது ஒரு புதுமை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“ஒழுங்கா நல்ல படி” கண்டித்த பெற்றோர்…. தூக்கில் தொங்கிய மகன்…!!

பெற்றோர் படிக்கச்சொல்லி கண்டித்ததால் சிறுவன் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசியில் சேர்ந்தவர்கள் வீரக்குமார்-விஜயகுமாரி தம்பதியினர். வீரக்குமார் பனியன் நிறுவனம் ஒன்றில் டெய்லராகவும் விஜயகுமாரி துவக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகின்றார். இத்தம்பதியினருக்கு விஷால் மற்றும் அத்விக் குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் விஷால் அவிநாசியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பெற்றோர் விஷாலை அவ்வப்போது நன்றாக படிக்க வேண்டும் என்று […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வெளிநாட்டுக்குப் போய் தான் படிப்பேன்…. ஒரே மகனின் பிடிவாதம்…. பெற்றோர் எடுத்த முடிவு….!!

ஒரே மகன் வெளிநாட்டுக்குச் படிக்க செல்வேன் என்று கூறியதால் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தை சேர்த்தவர்கள் தங்கமுத்து – ராதாமணி தம்பதியினர் . இவர்களுக்கு  மதன்குமார் என்ற  ஒரே மகன் உள்ளார். தொழிலதிபரான தங்கமுத்து அதே பகுதியில் கார்மெண்ட்ஸ், நிதி நிறுவனம் ,லாட்ஜ் உள்ளிட்டவைகளை வைத்துள்ளார் .இந்நிலையில் தங்கமுத்துவின்  மகன் மதன்குமார் மேல்படிப்புக்காக வெளிநாட்டுக்கு செல்வதாக கூறினார்.அதற்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்து  ,”நீ எங்களுக்கு ஒரே மகன் உன்னை வெளிநாட்டுக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பாலியல் தொல்லை” காட்டுப்பகுதிக்குப் போகலாம்…. அழைத்துச் சென்ற பெண்கள்…. கொடுத்த தண்டனை…!!

பாலியல் தொல்லை கொடுத்தபனியன் நிறுவன அதிகாரியைபெண்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி சூளை பகுதியில் வசித்து வருபவர் சிவகுமார். 42 வயதாகும் இவர் ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறையில் ஒரு பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகின்றார். அதே நிறுவனத்தில் மதுரையை சேர்ந்த 24 வயது மற்றும் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இரண்டு பெண்களும் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றார்கள். இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு சிவகுமார் பாலியல் தொந்தரவு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பால் மன உளைச்சல் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை…!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ஆன்லைன் வகுப்பால் மன உளைச்சலுக்கு ஆளான பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவிநாசி அருகே உள்ள பி.எஸ். சுந்தரம் வீதியைச் சேர்ந்தவர் செந்தில் நாதன். தனியார் வங்கியில் ஏ.டி.எம். மையத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றிவரும் இவருக்கு பிரதீபா  என்ற மனைவியும் 3 மகன்களும் இருந்தனர். இவரது மூத்த மகன் சஞ்சய் அவினாசி அடுத்த நாதம்பள்ளி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மன அழுத்தம்… பெற்றோர் இல்லாத நேரம்பார்த்து… 10ஆம் வகுப்பு மாணவன் எடுத்த சோக முடிவு..!!

பத்தாம் வகுப்பு மாணவன் பள்ளி திறக்கப்பட இருக்கும் செய்தியை கேட்டு  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் அவிநாசியை  சேர்ந்தவர் செந்தில்நாதன். தனியார் வங்கி ஏடிஎம்-ல் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வரும் இவர் மனைவி பிரதீபா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் சஞ்சய் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் வகுப்புக்கள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் சஞ்சய் சரியாக பாடத்தில் கவனம் செலுத்தாமல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

70 அடி ஆழம் கொண்ட கிணறு…. தண்ணீரை எட்டி பார்த்த பெண்…. குப்பற விழுந்த சோகம் …!!

தண்ணீர் இருக்கிறதா என்று எட்டிப்பார்த்த பெண் கிணற்றில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் கந்தையா.  இவரது மகள் கலா நேற்று மாலை காந்தி நகரில் இருந்த 70 அடி ஆழம் கொண்ட பொது கிணற்றில் தண்ணீர் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள எட்டிப் பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். அவரது அலறலைக் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மருத்துவம் முடிந்து திரும்பும்போது விபத்த – 2 பேர் உயிரிழப்பு ஒருவர் கவலைக்கிடம்…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் தம் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவத்துக்காக அனுமதித்தார். இந்த நிலையில் மருத்துவம் முடிந்து ஜெயராஜ் தம் மனைவி, மைத்துனர் ரன்னர் என்பவருடைய காரில் திருப்பூருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாலி அருகே காரின் டயர் வெடித்ததில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மின்சாரம் காணாமல் போனது…. கண்டுபிடிச்சி தாங்க…. போலீசில் புகார்….!!

வீட்டிற்கு மின்சார இணைப்பு கொடுக்காமல் இணைப்பு வழங்கப்பட்டு விட்டதாக வந்த குறுஞ்செய்தியை வைத்து மின்சாரத்தை காணவில்லை என வீட்டின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் அழகாபுரி நகரில் வசித்து வருபவர் ஜெயலக்ஷ்மி. இவர் சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமென செட்டிபாளையத்தில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று விவரம் கேட்டுள்ளார். அதற்கு அவரிடம் மின் இணைப்பு வழங்க 10 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என தெரிவித்துள்ளனர். இதனைத் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மருத்துவமனையின் அலட்சியம்…. பறிபோன மூன்றாவது உயிர்…. ஆட்சியரிடம் மனு…!!

மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டதால் அவசர சிகிச்சையில் இருந்த பெண் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தின் மும்மூர்த்தி நகரை சேர்ந்தவர் அனுராதா. 45 வயதான அவர் டீ கடை வைத்து தொழில் நடத்தி வந்தார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட  அவரை உறவினர்கள்  கடந்த 16ஆம் தேதி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமாகவே இருந்தது. அதனால் 21ஆம் தேதி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்-உறவினர்கள் போராட்டம் ….!!

திருப்பூரில் போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாகக் கூறி அரசு மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் அருகே கே. செட்டி பாளையத்தை சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகன் மணிகண்டன் பனியன் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் ஏற்கனவே விவாகரத்து பெற்ற நிலையில் சரண்யா என்ற பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சரண்யா சுடுதண்ணி ஊற்றி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணைக்காக மணிகண்டனை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் மின்தடையால் இரண்டு நோயாளிகள் மரணம்?

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்தடையால் ஆக்சிஜன் தடைபட்டு இரண்டு நோயாளிகள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சுமத்தினர். திருப்பூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு உடல் பாதிப்பு காரணமாக சுமர் 300க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் அங்கேயே  சிகிச்சை பெற்று வந்தார்கள் . இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் பல்வேறு உடல் உபாதைகளுடன்  ஆக்ஸிஜன் உதவியுடன்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் , இன்று காலை  10 மணிக்கு மின்தடை ஏற்பட்டதால் கௌதம் என்ற நபரும் யசோதா என்ற பெண்மணி இருவரும் […]

Categories
தமிழ் சினிமா திருப்பூர் மாவட்ட செய்திகள் விமர்சனம்

திரைப்பட தயாரிப்பாளர்களை நோஞ்சான் எனக்கூறி அவமதித்ததாக பாரதிராஜா மீது குற்றச்சாட்டு..!!

இயக்குனர் பாரதிராஜா மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திரைப்பட தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். திரைப்படத் தயாரிப்பாளர்களை நோஞ்சான் என்று கூறி அவமதித்த இயக்குனர் பாரதிராஜா மன்னிப்பு கேட்காவிடில் அவர் வீட்டின் முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் ஓ.டி.டி வில் படங்கள் வெளியிடுவது தயாரிப்பாளர்கள் முடிவு என்றும் மேலும் கூறினார்.

Categories
Uncategorized திருப்பூர் மாவட்ட செய்திகள்

நிலக்கடலைக்கு உரிய விலை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை..!!

நிலக்கடலைக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர். திருப்பூர் அருகே சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள், கல வெட்டுவதற்கு ரூ. 3000, 4000 கேட்கிறார்கள். விவசாயியான நாங்கள் கடனாளி ஆகிறோம்.  நிரந்தரமான வேலையும் இல்லை. அரசு பார்த்து நிரந்தரமான ஒரு வேளை கொடுத்தால் விவசாயிகளுக்கு ஒரு நல்லது என வேதனை தெரிவிக்கின்றனர்.

Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜெட் வேகத்தில் கேஸ் சிலிண்டர் விலை..!!

இயற்கையின் வரமாக திகழ்ந்த  சாண எரிவாயு உற்பத்தி காலத்தால் புறக்கணிக்கபட்டதால் எல்.பி.ஜி. சிலிண்டர் விலை  ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் கேஸ் சிலிண்டர்கள் இல்லாத வீடுகளே இல்லை என சொல்லலாம். அந்த அளவு அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக இவை மாறிவிட்டன. ஆனால் நாள்தோறும் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலையால் கேஸ் சிலிண்டர்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினரை கவலையில் ஆல்தி வருகிறது. தற்போது நாம் பயன்படுத்தும் சிலிண்டர்களுக்கு மானியம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க…… வியாபாரிகளுக்கு ரூ10,000….. அமைச்சர் அறிவிப்பு….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கான சிறப்பு திட்டம் ஒன்றை அமைச்சர் எஸ் பி வேலுமணி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருவதால், பலர் தங்களது பழைய வாழ்வாதாரத்தை மீண்டும் மீட்டு எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க ரூபாய் 10 ஆயிரம் […]

Categories

Tech |