Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப நாளா அங்கேயே கிடக்கு… தொற்று ஏற்படும் அபாயம்… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

மருத்துவர்கள் பயன்படுத்திய கவச உடை, கையுறை மற்றும் முக கவசம் போன்றவற்றை அப்புறப்படுத்தாமல் இருப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மேலும் திருப்பூர் மாவட்டத்தில் மிக அதிகமாக தொற்று பரவுகிறது. இதனால் தாராபுரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா  தொற்றுக்கு தேவையான அனைத்து தடுப்பு மருந்துகள் மற்றும் படுக்கை வசதிகளுடன் கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 350க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த […]

Categories
மாநில செய்திகள்

சீட்டு இல்லாமல் மருந்துகளை தரக்கூடாது… திருப்பூர் ஆட்சியர் எச்சரிக்கை…!!!

மருத்துவச் சீட்டு இல்லாமல் நோயாளிகளுக்கு மருந்துகளை தரக்கூடாது என்று திருப்பூர் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொற்று குறைந்திருந்தாலும், சில மாவட்டங்களில் தொற்று அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. இதனால் அந்த மாவட்டங்கள் அனைத்திற்கும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்தவகையில் திருப்பூர் மாவட்டத்திலும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாவட்ட ஆட்சியர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூரில் கொரோனா […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காத்திருந்த கூட்டம்…. தடுப்பூசி போடவில்லை…. ஏமாற்றமடைந்த மக்கள்….!!

தடுப்பூசி போடுவதற்காக நீண்டநேரம் காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவும் காரணத்தினால் ஆங்காங்கு தடுப்பூசி போடப்படும் முகாம் நடத்தி வருகிறது. அதேபோல உடுமலைப்பேட்டை பகுதியிலும் தடுப்பூசி முகாம்கள் நடக்கின்றன. இந்த தடுப்பூசி 18 முதல் 44 வயது உட்பட்டவர்களுக்கு போடப்படுகிறது. மக்கள் பலர் தடுப்பூசி போடுவதற்கு நீண்ட  வரிசையில் காத்திருந்தனர். இதைத்தொடர்ந்து முகாம்களில் வரிசை எண் படி டோக்கன் கொடுத்து தடுப்பூசியை செலுத்துவதால்  மக்கள் கூட்டம் காலை ஆறு மணியிலிருந்து  […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கை மீறிய தொழிற்சாலை…. சீல் வைத்த அதிகாரிகள்…. தொடரும் நடவடிக்கைகள்….!!

ஊரடங்கு விதிமுறைகளை மீறி நூற்பாலையை இயக்கிய தொழிற்சாலைக்கு தாசில்தார் சீல் வைத்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் வேடப்பட்டி என்னும் பகுதியில் 10 வருட காலமாக நூற்பாலைகள் பல இயங்கி வருகின்றன. தமிழகத்தில் இப்போது கொரோனா  தாக்குதலால் முழு ஊரடங்கு போடப்பட்ட நிலையில் தொழில் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று நூற்பாலையில் உரிமையாளர்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு விடப்பட்டது. அப்படி அறிவிப்பு விடப்பட்ட நிலையிலும் ஒரு நூற்பாலை மட்டும் இரண்டு நாட்களாக இயங்கி வந்துள்ளது. இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சொல்லி சொல்லியும் கேட்கல… பேச்சை மீறிய நிறுவனம்….. அதிரடி காட்டிய ஆபிசர் ….!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இயங்கிய தனியார் பனியன் நிறுவனங்களில் அரசு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். திருப்பூர் மற்றும் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிலில் தமிழ்நாடு மட்டுமின்றி வட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தற்போது கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளதால் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் இன்று முதல் செயல்பட […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தனி அறையில் அடைத்து வைத்திருந்த… பெண் தொழிலாளர்கள் 19 பேர் மீட்பு…!!

திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒரிசா பெண்கள் 19 பேரை காவல்துறையினர் மீட்டுள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. வெளி மாநிலத்தில் இருந்து பல பெண்கள் தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் வடமாநிலத்தில் இருந்து வரும் பல பெண்கள் பாலியல் குற்றங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதேபோன்று திருப்பூர் வேலம்பாளையம் பின்னலாடை நிறுவனத்தில் பணிக்கு வந்த ஒரிசா பெண் தொழிலாளர்களிடம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கொரோனாவால் மக்கள் வரல…. “பைத்தியம் பிடிக்கிறது” பழ வியாபாரிகளின் அவல நிலை….!!

தாராபுரத்தில் கொரோனா  அச்சம் காரணமாக பழங்கள் விற்பனை பாதியாக குறைந்துவிட்டதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்டிகைகளில் முக்கியமானது சித்திரை திருநாள். இதை ஒட்டி நடைபெறும் கனிக்காணும்  நிகழ்ச்சிக்காக மா, பலா, வாழை போன்ற பழங்கள் அதிகளவில் விற்பனையாகும். தற்போது கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் வியாபாரம் பெருமளவு குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வியாபாரி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

Flash News: கோர விபத்தில் திமுக நிர்வாகி மரணம்… பெரும் சோகம்…!!!

திருப்பூர் தாராபுரம் பழனி சாலையில் மரத்தின் மீது கார் மோதி திமுக நிர்வாகி பரிதாபமாக உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஏடிஎம் மிஷின்…. திருடிய கொள்ளையர்களை…. பொறி வைத்து பிடித்த காவல்துறை…!!

திருப்பூரில் ஏடிஎம் எந்திரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ராகுல் (24), ரபிக் (24), ஷாகித் (25), ஷாஜித் (21), இர்சாத் (38), காசிம்கான் (45). இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பூரில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியின் ஏடிஎம் மிஷினை கொள்ளையடித்து சென்றனர். பின்னர் திருடிய காரை விஜயமங்கலத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து கண்டெய்னர் லாரியில் சேலம் நோக்கி சென்றுள்ளனர். இந்நிலையில் விஜயமங்கலத்தில் இருந்து சென்ற கண்டெய்னர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஏங்க எனக்கு வயிறு வலிக்குது… கண்டுக்காமல் போன கணவர்… கர்ப்பிணி மனைவி எடுத்த விபரீத முடிவு…!!!

திருப்பூர் அருகே மூன்று மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருமாநல்லூரில் போயர் காலனியில் மணிஸ்வரன்(22) ஹேமலதா (22) தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஹேமலதா 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். அவர்  3 வருடத்திற்கு முன்பே செந்தில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் .அவர்கள் இருவருக்கும் (2) வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இதனால் ஹேமலதாமீண்டும் மணிஸ்வரன் என்பவரை இரண்டாவது திருமணம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்னது… கழுதைப்பால் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா…? திருப்பூரில் சூடுபிடிக்கும் கழுதை பால் விற்பனை..!!

திருப்பூரில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்பதற்காக கழுதை பாலை பெற்றோர்கள் வாங்கி தங்களது குழந்தைகளுக்கு கொடுத்து வருகின்றனர். இக்காலகட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படுகிறது. இதனால் அடிக்கடி குழந்தைகளுக்கு சளி மற்றும் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக குழந்தைகளின் பெற்றோர்களும் கவலையாக காணப்படுகின்றனர். அக்காலத்தில் குழந்தைகளின் எதிர்ப்பு சக்திக்கு கழுதைப்பால் கொடுக்கப்படுவது வழக்கமாக இருந்தது. தற்போதுகாலகட்டத்தில் கழுதை பால் கொடுப்பது குறைவாகவே காணப்படுகிறது. ஆனால் தற்போது திருப்பூரில் இந்நிலையானது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து காரில் ஏற்றிச் சென்ற கொள்ளையர்கள் …!!

திருப்பூரில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து காரில் தூக்கி சென்ற கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திருப்பூர் ஊத்து குழி சாலையில் உள்ள சர்க்கார் பெரிய பாளையத்தில் பேங்க் ஆஃப் பரோட்டா இயங்கிசெயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இருந்து ATM இயந்திரத்தின் கதவுகள் நேற்று அதிகாலை உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தினர். வங்கி கண்காணிப்பு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஏடிஎம் மிஷினை தூக்கி சென்ற கொள்ளையர்கள்…. தேடுதல் வேட்டையில் போலீசார்…. திருப்பூரில் பரபரப்பு…!!

திருப்பூரில் ஏடிஎம் மெஷினை திருடி சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் பேங்க் ஆப் பரோடா வங்கியின் ஏடிஎம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று அதிகாலை 4.30 மணிக்கு மர்ம நபர்கள் 4 பேர் ஏடிஎம் கதவை உடைத்து, கேமிராவில் ஸ்ப்ரே அடித்து விட்டு, ஏடிஎம் மிஷினை உடைத்து தூக்கி கொண்டு காரில் தப்பி சென்றுள்ளனர். மேலும் ஏடிஎம் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து ஊத்துக்குளி காவல்துறைக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பணத்தை திருட முடியல… ஏடிஎம் எந்திரத்தை அலேக்காக தூக்கிய பலே திருடர்கள்… அதிர்ச்சி…!!!

திருப்பூரில் ஏடிஎம்மில் பணம் திருட முடியாததால் மர்ம நபர்கள் ஏடிஎம் எந்திரத்தை அப்படியே தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாங்க் ஆஃப் பரோடா வங்கி திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கூலிபாளையம் நால்ரோட்டில் அமைந்துள்ளது. இந்த வங்கியை ஒட்டி  ஏடிஎம் ஒன்று உள்ளது.  இந்த ஏடிஎம் எந்திரத்தில் பொதுமக்கள் மற்றும்  அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பது வழக்கம். அதனைப்போலவே இன்று காலை பொதுமக்கள் சிலர் அந்த ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுக்க வந்துள்ளனர். அப்பொழுது ஏடிஎம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பணத்தை எடுக்க முடியல…. ஏடிஎம் மிஷினையே தூக்கியாச்சி…. திருப்பூரில் துணிகர சம்பவம்…!!

ஏடிஎம் மையத்தில் தற்போது திருட்டு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரோட்டில் பேங்க் ஆப் பரோடா என்ற வங்கி உள்ளது. இந்த வங்கியில் சம்பவத்தன்று ஏடிஎம் மையத்தின் காவலாளி இல்லாத நேரத்தில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று பணத்தை திருட முயற்சி செய்துள்ளது. ஆனால் பணத்தை திருட முடியாததால் ஏடிஎம் மிஷினை அப்படியே தூக்கிக் கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரின் விசாரணையில், கொள்ளைக்காக பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு ஏடிஎம் மெஷினை […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மக்களே உஷார்… ”1இல்ல… 2இல்ல” 8 மாவட்டங்களில்…. வானிலை மையம் அலெர்ட் …!!

தமிழகத்தில் மதுரை, திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 4ஆம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மதுரை, திருச்சி, தர்மபுரி, நாமக்கல், கரூர், சேலம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடும் பனிப்பொழிவு …!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிகாலையில் நிலவிய கடும்  பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சென்னையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் அவதிக்குள்ளான வாகன  ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.  செங்கல்பட்டு, கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம், மதுராந்தகம் ஆகிய இடங்களில் காலையில் கடும் பனிப்பொழிவும், பனிமூட்டமும் காணப்பட்டது.  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது . சென்னை –  புதுச்சேரி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருமணம் ஆன 5 நாட்களில்…. புதுமாப்பிள்ளை எடுத்த முடிவு…. பிரிவால் கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டம் சிறுகூடல்பட்டியில் வசிப்பவர் பஞ்சலிங்கம் என்பவரின் மகன் விக்னேஷ் குமார் (31). இவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து அவருக்கும் வைஷ்ணவி என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதியன்று உறவினர்கள் சூழ திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பஞ்சலிங்கம் தன்னுடைய மனைவியிடம் வந்து விக்னேஸ்வரன் எங்கே என்று கேட்டுள்ளார்? அதற்கு அவர் குளிக்க சென்றுள்ளார் என்று கூறியுள்ளார். ஆனால் விக்னேஷ் வெகுநேரமாகியும் வராததால் பஞ்சலிங்கம் குளியலறைக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு அவர் தூக்கிட்டு தொங்கியதை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஒரு வயது குழந்தைக்கு….அடிக்கடி ஏற்பட்ட வயிற்று வலி….” ஸ்கேன் செய்த போது காத்திருந்த அதிர்ச்சி”… எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையின் உணவுக்குழாயில் இருந்த பின்னூசியை மருத்துவர்கள் எச்சரிக்கையாக எடுத்தனர். திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு நிதிஷ் என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு திடீரென்று மூச்சு விட சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அழுது கொண்டே இருந்துள்ளார். குழந்தையின் பெற்றோர் கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றனர். பின்னர் காது மூக்கு தொண்டை பிரிவில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்து […]

Categories
மாவட்ட செய்திகள்

உங்க மகன் சரியாபடிக்கல …தந்தையிடம் புகார் அளித்த ஆசிரியர் …மாணவர் எடுத்த விபரீத முடிவு …!!!

திருப்பூர் அருகே ஆசிரியர் திட்டியதால் பத்தாம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் குமார் அவருடைய மகன் தேவா மணிகண்டன் (16)  வசித்து வருகிறார்கள். தேவா மணிகண்டன் அங்கு அண்ணா நகர் பகுதியில்உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தேவா மணிகண்டன் வகுப்புகளில் சரியாக படிக்கவில்லை. அதனால் அவரின் வகுப்பு ஆசிரியை தேவா மணிகண்டனின் தந்தையை பள்ளிக்கு வரவழைத்து உங்கள் மகன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொய்யராக மாறிட்டாரு…! டாக்டர் பட்டம் கொடுக்கணும்… யாரு பணத்தில் வெற்றி நடை போடுவது ?

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் பிரசாரத்தில் திருப்பூரில் பேசிய முக.ஸ்டாலின், பல  துறைகளில் பல உயரம் தொட்டு, தமிழ்நாடு வெற்றிநடை தொடர வேண்டும்னு முதல்வர் கூறியிருக்கிறார். பொய் சொல்றதுல முதல்வருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கணும், அந்த அளவுக்கு பொய்யராக மாறிவிட்டார்கள். ஒவ்வொரு அரசு துறையும் சீரழிச்சு, இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழக அரசின் நிர்வாக கட்டமைப்பை உருக்குலைத்து விட்டார்  முதல்வர். முதலீடுகள் பெற்றது குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட முடியல. சட்டமன்றத்துல கூட  வெள்ளை அறிக்கையை வைக்க முடியாமல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில்…. குவிந்து கிடக்கும் குப்பை…. தொற்றுநோய் பரவும் அபாயம்…!!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் – தாராபுரம் சாலையில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இங்கு பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் அங்கு சேரும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் அகற்றாமல் அதன்  வளாகத்திலேயே மலைபோல் குவித்து வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி அவ்வப்போது அப்பகுதியில் மழையும் பெய்து வருவதால் அவ்விடம் துர்நாற்றம் வீசி வருகின்றது. இதனால் தற்போது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குப்பை கிடங்காக மாறிய அரசு மருத்துவமனை…. நோயாளிகள் அவதி…. தொற்று நோய் ஏற்படும் அபாயம்…!!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் அப்பகுதி மக்களுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவாரூர்-தாராபுரம் சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் என பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு கொரோனா நோயாளிகளும் உள்ளனர். இந்நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேரும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் அனைத்தும் ஒரே இடத்தில் கொட்டப்பட்டு அள்ள படாமல், மருத்துவமனை வளாகத்தில் மலை போல […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கொடூரத்தின் உச்சம்: குழந்தை பெற்றெடுத்த…. 2 மணி நேரத்தில் வேலை…. செய்ய சொன்ன கொடூரம்…!!

குழந்தை பெற்ற அடுத்த இரண்டு மணி நேரத்தில் பெண்ணை வேலை பார்க்க சொன்ன கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தேங்காய் களத்தில் பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதையடுத்து குழந்தை பெற்ற அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த பெண்ணை வேலை செய்ய சொன்ன கொடூரம் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்தவர் கவிதா. இவர் காங்கேயம் கீரனூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் தேங்காய் உடைத்து அதை உலர்த்தும் வேலை செய்து வந்துள்ளார். நிறைமாத […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“ஒரு பெரிய மனுசன் பேசுறப்ப இப்படியா பண்றது”….? முதல்வர் அப்செட்..!!

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த மக்கள் கலைந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அரசின் சாதனைகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கூறி, திமுகவின் பொய் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் பேசிக் கொண்டிருந்தார். அந்த  நேரத்தில் அப்பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள் முதல்வரின் பேச்சைக் கேட்காமல் திரும்பிச் சென்று கொண்டிருந்த சம்பவம் அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மக்களின் கோரிக்கை மனுக்களை ஸ்டாலின் எப்படி நிறைவேற்றுவார்”….? முதல்வர் கேள்வி…!!

திருப்பூர் மாவட்டத்தில் 2 நாட்கள் தேர்தல் சுற்றுபயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதிக்கு வந்தார். பல்லடத்தில்  பேசிய அவர் , திமுகவின் குடும்பங்களில் உள்ள அனைவரும் ஆட்சியைப் பிடிக்கக் கிளம்பிவிட்டனர். திமுகவினர் கோரப்பசியில் உள்ளனர் என்று குறிப்பிட்டார். உதயநிதி ஒரு வாரிசு என்பதை தவிர வேறு எந்த முத்திரையும் கிடையாது. ஜனநாயக முறைப்படி நடக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்று கூறியவர் , மக்களோடு மக்களாக அதிமுக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பலிவாங்கிய பிரைட் ரைஸ்”… அடுத்தடுத்து உயிரிழந்த குழந்தைகள்…. திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்..!!

திருப்பூரில் இரவில் தாமதமாக பிரைட்ரைஸ் சாப்பிட்டு தூங்கிய குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளை சேர்ந்த சந்தோஷ்-ஆர்த்தி தம்பதியினருக்கு இரு மகன்களும், பிரியங்கா என்ற மகளும் இருந்துள்ளனர். திருப்பூர் தண்ணீர்பந்தல் பகுதியில் 3 குழந்தைகளுடன் சந்தோஷ் வசித்து வருகிறார். அதே பகுதியில் தனியார் ஹோட்டலில் பிரைட் ரைஸ், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளை சமைக்கும் வேலை பார்த்து வருகிறார். ஹோட்டலில் வேலை முடிந்ததும் தினமும் இரவு 11 மணி என தாமதமாக வரும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பிப்ரவரி 18…. “தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு”… தவறாமல் கலந்து கொள்ளுங்கள்..!!

திருப்பூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 18ஆம் தேதி நடக்கிறது. திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் இணைந்து நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலக வளாகம், மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது. தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றது. இந்த முகாமில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுகலை பட்டதாரிகள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் 25 கிலோ குட்கா பறிமுதல்…. வடமாநில வாலிபர் கைது…!!

குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூரில் 25 கிலோ குட்கா போதைப் பொருட்களை காவல்துறையினர் வடமாநில வாலிபர்கள் இடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர். திருப்பூர் தெற்கு காவல் துறைக்கு உட்பட்ட வெள்ளியங்காடு பகுதியில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைதையடுத்து காவல்துறையின் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் 25 கிலோ புகையிலை பொருட்களுக்கு இருப்பது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு அழைத்து சென்று…. 12-ம் வகுப்பு மாணவியை…. கர்ப்பமாக்கிய பாஜக நிர்வாகி கைது…!!

12 வது வகுப்பு மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருப்பூர் மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ராஜ். இவர் அங்குள்ள பனியன் கம்பெனியில் தையல் கண்டக்டராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அந்த பகுதியில் உள்ளவர்களை வேலைக்கு அழைத்து செல்வது வழக்கம். அதே போன்று அதே பகுதியில் உள்ள 12ஆம் வகுப்பு பயின்று வரும் 17 வயது மாணவியை விடுமுறையில் வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒழுங்கா வாபஸ் வாங்கிடுங்க… இல்லைனா நாங்க வாங்க வைப்போம்… திமுக செயலாளர் அதிரடி…!

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராடிய சிறுபான்மை மக்கள் மீது வழக்கு செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்று திருப்பூர் மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது, திருப்பூரில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்களை திமுகவினர் சந்தித்து வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் அதிமுகவை நிராகரிப்போம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்கள் திமுகவே […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கத்தில்… மாற்றுத்திறனாளி வாலிபர் எடுத்த விபரீத முடிவு….!!

திருப்பூரில் வாலிபர் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .  ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கணபதி நாயக். இவரது மகன் ஜட்டு நாயக்(33). இவர் அவிநாசி அருகே  முத்து செட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணி புரிந்து வந்தார். மாற்றுத்திறனாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி தனது நண்பருக்கு போன் செய்து இனிமேல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீராத மனஸ்தாபம்…. மனைவியை கத்தியால் குத்திவிட்டு… வியாபாரி விஷம் குடித்து தற்கொலை…!!

குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்தி விட்டு வியாபாரி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது,  பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் பகுதியை சேர்ந்த தம்பதியர் கௌரிசங்கர்- பானு பிரியா. இத்தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.கௌரி சங்கர் காய்கறி வியாபாரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக அடிமையா….? கேவலமான பரப்புரை செய்றீங்க…. டென்ஷனான பொள்ளாச்சி ஜெயராமன்….!!

திருப்பூரில் மினி கிளினிக்கை தொடங்கி வைத்த பொள்ளாச்சி ஜெயராமன் பாஜகவிற்கு அதிமுக அடிமை இல்லை என்று தெரிவித்துள்ளார். திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பெரிய தோட்டம், வாலிபாளையம் ஆகிய பகுதிகளில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நேற்று அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார். பின்பு அவர் பொதுமக்களிடம் பேசியதாவது, பாஜகவிற்கு அதிமுக அடிமையாகி விட்டது என்று சில பரப்புரைகளிள் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கு பல்வேறு நலத் திட்டங்களை கொண்டுவருவதற்காகவே மத்திய அரசுடன் அதிமுக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிவன்மலை… ஆண்டவன் உத்தரவு பெட்டியில்… நிறை நாழியில் மக்கா சோளம் வைத்து வழிபாடு…!!

திருப்பூரில் உள்ள சுப்ரமணியசுவாமி கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மக்காசோளத்தை வைத்து மக்கள் வழிபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவன்மலையில் சுப்பிரமணியசுவாமி  கோவில் உள்ளது. இக்கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டி ஒன்று அமைந்துள்ளது. இந்த உத்தரவு பெட்டியில் வைக்கப்படும்  பொருள் நிச்சயமாக சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. இந்நிலையில்  கொங்கூர் பகுதியைச் சேர்ந்த சிவராம் என்ற பக்தரின் கனவில் முருகன் தோன்றி உத்தரவு பெட்டியில் இந்த ஆண்டு மக்காச்சோளம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிற்கு… தாறு மாறாக ஓடிய லாரியால் நேர்ந்த கொடூரம்….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அவினாசி சாலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் லாரி ஒன்று தாறுமாறாக ஓடியது. அந்த லாரி எதிரே வரும் வாகனங்கள் மீது மோதுவது போன்று  வந்ததால் எதிரே வாகனத்தில் வந்தவர்கள் மிகுந்த அச்சத்துடன் அந்த லாரியை கடந்து சென்றனர். அப்போது அனுப்பர்பாளையம் அருகே வந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்ட கைக்குழந்தை… சாலையை சீர் செய்த பொதுமக்கள்… கைக்கோர்த்த மனிதநேயம்…!!

ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கைகோர்த்து வழிவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த குழந்தைக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய  வேண்டும் என்பதால் கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட வேண்டியிருந்தது. இதற்காக திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மற்றும் வெள்ளகோயில் வழியாக குழந்தை கோவை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம்  எடுத்துச் செல்லப்பட்டது. ஆம்புலன்ஸ் செல்வதற்காக காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பொதுமக்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்,நகராட்சி ஊழியர்கள், ஆட்டோ கார் ஓட்டுநர்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மின்கம்பத்தில் வேலை செய்த மின் ஊழியர்… திடீரென தாக்கிய மின்சாரத்தால் உயிரிழந்த பரிதாபம்….!!

திருப்பூரில் மின்சாரம் தாக்கி மின் ஒப்பந்த ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் அஜித்குமார்(21). இவர் திருப்பூரில் உள்ள தேவாரம்பாளையத்தில்  தங்கி திருப்பூர் மாநகராட்சியில்  கீழ் இயங்கும் தனியார் நிறுவன  ஒப்பந்ததாரரிடம் தெரு விளக்குகள் பழுது நீக்கும் பணி செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஏ. வி.எம் லேஅவுட் பகுதியில் அஜித்குமார்  மின் கம்பத்தில் ஏறி வேலை செய்து  கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில்  அவர் தூக்கி வீசப்பட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பாய் பிரண்டு தான் வேணும்” மனைவி கூறியதால்…. வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு…. தற்கொலை செய்த கணவர்…!!

கணவர் ஒருவர் தனது மனைவி ஆண் நண்பருடன் வாழ போவதாக கூறியதால் மனமுடைந்து தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரம் நாகாத்தம்மன் கோவில் அருகே‌ வசித்து வரும் தம்பதிகள் பாண்டியராஜன் (27) – சித்ரா (21). இவர்களுக்கு 5 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகின்றது. பாண்டியராஜன் லோடுமேனாக வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி பனியன் கம்பெனியில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மனைவியின் திருமணத்தை மீறிய உறவால்… மனமுடைந்து… கணவன் எடுத்த விபரீத முடிவு…!!

திருப்பூரில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பாண்டியராஜன்- சித்ரா. இத்தம்பதியருக்கு  ஐந்து வயதில் குழந்தை உள்ளது. பாண்டியராஜன் சுமை தூக்கும் தொழில் செய்து வந்தார். அவரது மனைவி சித்ரா பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்  சித்ராவுக்கும் ராக்கியபாளையத்தை சேர்ந்த அருண் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததை பாண்டியராஜன் அறிந்துள்ளார் . இதனால் அவர் மனைவியை கண்டித்துள்ளார். எனினும் சித்ரா […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டர் மீது மோதிய அரசு பேருந்து… மகள் கண் முன்னே தாய்க்கு நேர்ந்த கொடூரம்… திருப்பூர் அருகே பரபரப்பு…!!

ஸ்கூட்டர் மீது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள பாலக்காட்டைச் சேர்ந்தவர் மாசித் . இவரது மனைவி ஸ்ருதி. இத்தம்பதியருக்கு ஆதிரா என்ற குழந்தை உள்ளது. மாசித்  திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஸ்ருதி தனது தாய் சந்திரிகா மற்றும்  தனது மகள் ஆதிராவுடன் ஸ்கூட்டரில் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள துணி கடைக்கு சென்றுள்ளார். பின்னர் துணிக்கடைக்கு சென்று விட்டு மூவரும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தில் பறிபோன 7,64,000 ரூபாய்… மன உளைச்சலில்… இளைஞர் எடுத்த விபரீத முடிவு…!!

திருப்பூரில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எல்வின் பிரட்ரிக். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகப்படியான ஆர்வமிருந்துள்ளது. இதனால்  அதிகளவு பணத்தை சூதாட்டத்தில் விளையாடி இழந்துள்ளார்.மேலும்  தமிழ்நாடு அரசு இணையதளம் சூதாட்டத்தை தடை செய்த பிறகும் சட்டவிரோதமாக அதை பதிவிறக்கம் செய்து விளையாடி உள்ளார். இதில்  கடந்த 4ஆம் தேதி வரை சுமார்  7 […]

Categories
கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட செய்திகள்

பழுதாகி நின்ற லாரி மீது மோதிய கார்… ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு… திருப்பூர் அருகே பரபரப்பு….!!

லாரி  மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி. இவர் தனது குடும்பத்தினருடன் தஞ்சாவூருக்கு  காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காங்கேயம் சாலையில் லாரி ஒன்று பழுதாகி நின்றது. லேசான மழை பெய்து கொண்டிருந்ததால் அதிகாலை நேரத்தில் அவ்வழியே  காரை ஓட்டி வந்த மயில்சாமி லாரியின் பின் பகுதியில் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளார். இதில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. இந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மளிகை கடையின் பூட்டை உடைத்து… 53,000 ரூபாய் கொள்ளை… அச்சத்தில் வியாபாரிகள்…!!

மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் வெங்கடாசலம். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் வெங்கடாசலம்  இரவு  வேலையை  முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். வழக்கம் போல் இன்று  கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையிலிருந்த 53 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப நாளாவே உடம்பு சரியில்ல… வாழ்க்கையில் விரக்தியடைந்து… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

திருப்பூரில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபு(25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரேவதி(23) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் திருப்பூரில் உள்ள ஜி.என் கார்டன் பகுதியில் வசித்து வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில்  தம்பதியர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ரேவதி உடல்நிலை சரியில்லாமல் மிகவும்  அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

விடுதி பெண் பொறுப்பாளருக்கு… தொழிலாளியால் நேர்ந்த சோகம்… திருப்பூர் அருகே பரபரப்பு….!!

குடிபோதையில் தொழிலாளி கீழே தள்ளி விட்டதில் காயமடைந்த விடுதி  பெண் பொறுப்பாளர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகரில் தனியார் தங்கும் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியை அப்பகுதியை சேர்ந்த ரங்கநாயகி(65) என்ற பெண் பொறுப்பாளராக  இருந்து கவனித்து வந்தார். இவ்விடுதியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பால்பாண்டி(35) என்பவர் தங்கியிருந்து திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பால்பாண்டி கடந்த  28ஆம் தேதி நள்ளிரவில் குடிபோதையில் விடுதிக்கு  […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குழந்தை பாக்கியம் பெற பரிகார பூஜை… பறிபோன உயிர்… போலி சாமியார் செய்த கொடூரம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை பாக்கியம் பெற பரிகார பூஜை செய்வதாக கூறி தம்பதியினரை போலி சாமியார் கும்பல் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் என்ற பகுதியில் ஆறுமுகம் ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவரது மகனுக்கு திருமணமாகி பத்து வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. அதனால் அவர்களைச் சுற்றியுள்ள உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அனைவரும் அவர்களை கடுமையான வார்த்தைகளால் பேசி துன்புறுத்தியுள்ளனர். அதனால் மிகுந்த மன உளைச்சலில் அவர்கள் இருந்து […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: மாதம் ரூ.1,00,000 சம்பளம்… உள்ளூரில் அரசு வேலை..!!

கம்பெனி : திருப்பூர் மாவட்ட கூட்டுறவு இணைப் பிரிவு. பால் உற்பத்தியாளர் சங்கம் வேலை நேரம்: பொதுவான நேரம் கல்விதகுதி:: 8/ 10/ 12/ பட்டம் இருப்பிடம்: திருப்பூர் தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வில், தேர்வு பெற்ற மதிப்பெண்அடிப்படையில், ஆவின் தேர்வு நடைபெறும். மொத்த காலியிடங்கள்: 43 இறுதி தேதி: 05.01.2021 மற்றும் 06.01.2021 சம்பளம்: Rs.15700- 1,19,500 வேலை வகை: மேலாளர், துணை மேலாளர், விரிவாக்க அதிகாரி, நிறைவேற்று, தனியார் செயலாளர், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொழில் போட்டியில்… கொலை செய்யப்பட்ட பெண்… மளிகைக்கடைக்காரர் கைது…!!

மொபட்டில் சென்ற பெண் மீது காரை மோதி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தும்பலப்பட்டியை சேர்ந்த தம்பதியினர் கருப்பசாமி- லட்சுமி .லட்சுமி அப்பகுதியில்  மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில்  சந்தையில் கடைக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு மொபட்டில் லட்சுமி ஊருக்கு திரும்பி  கொண்டிருந்தார்.அப்போது  குண்டடம்- கோவை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் அவரது மொபட்டின்  மீது  பலமாக மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த லட்சுமி சம்பவ […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்தில்… மாடியிலிருந்தது தவறி விழுந்த என்ஜீனியர்… பரிதவிக்கும் குடும்பத்தினர்….!!

மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து என்ஜீனியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது  மகன் தினேஷ்குமார்(26). இவர் எஞ்சினீயரிங் முடித்துவிட்டு  சிங்காநல்லூரில் உள்ள  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.  தினேஷ்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் தினேஷ் குமார் நேற்று முன்தினம் இரவு தான் பணியாற்றும் நிறுவனத்தில் மாடியில் வைத்து தனது நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளார். பின்னர் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து விட்டு மாடியில் இருந்து அனைவரும் கீழே இறங்கி […]

Categories

Tech |