Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

‘பிரீபயர்’ விளையாடி கொண்டிருந்த மாணவன்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

8-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம் பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கண்ணன், தினேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கண்ணன் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரையாம்புதூர் பேருந்து நிலையம் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கரையாம்புதூர் பகுதியில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அனாதையாக கிடந்த முதியவர் பிணம்…. பொதுமக்களின் தகவல்…. போலீஸ் விசாரணை….!!

அடையாளம் தெரியாத முதியவர் பிணம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் கிடந்துள்ளது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் உடலை உடனடியாக கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முதியவரின் பெயர், விவரம் குறித்து தெரியவில்லை. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென வெளியேறிய கரும்புகை…. தொழிலாளர்கள் அளித்த தகவல்…. திருப்பூரில் பரபரப்பு….!!

நூல் மில்லில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் நூல் மில் செயல்பட்டு வருகிறது. இந்த மில்லில் ஒரு பெண் உள்பட 7 பேர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் எந்திரத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனையடுத்து சில நேரங்களில் எந்திரத்தில் தீ பிடித்து பஞ்சு பேல்களிலும் தீ பரவியது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் இதுகுறித்து அவினாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. பெண் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொள்ளாச்சி சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் முக்கோணம் பகுதியில் வசிக்கும் கார்த்தீஸ்வரி என்பதும் அவர் சட்ட விரோதமாக கஞ்சாவை விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“அடிப்படை வசதிகள் இல்லை” போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளக்காடு புதூரில் உள்ள வீட்டுமனைகளை பொதுமக்கள் பலர் வாங்கி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டு மனைகளுக்கு போதிய வழித்தடங்களும், அடிப்படை வசதிகளும் இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தூக்கக் கலக்கத்தில் இருந்த டிரைவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காரில் இருந்து தவறி கீழே விழுந்த டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி பகுதியில் வீரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீரமணி திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவன கம்பெனிக்கு லோடு ஏற்றி சென்றுள்ளார். இந்நிலையில் லாரியில் சரக்குகளை ஏற்றி முடித்த பிறகு லோடுமேன்கள் லாரியை எடுக்க சொல்ல தூங்கிக் கொண்டிருந்த வீரமணியை எழுப்பினர். அப்போது தூக்கக்கலக்கத்தில் இருந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. திருப்பூரில் பரபரப்பு….!!

வடமாநில பெண் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குளத்துப்புதூர் சாவுந்தர்யா தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து அந்த வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அங்கு பெண் ஒருவர் தூக்கில் தொங்கி கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து திருப்பூர் மத்திய காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன மோட்டார் சைக்கிள்…. வசமாக சிக்கிய 3 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 16-ம் தேதி தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனது குறித்து தர்மராஜ் பல்லடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எதிர்பாரா விபத்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெருமாநல்லூர் ரோடு பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் நாகேந்திரன் என்பவரும் அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் வேலை முடிந்து ஒரே மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மனவேதனையில் இருந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அருள்புரம் பகுதியில் காட்டு ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 4 வருடமாக கஸ்தூரி உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார். இதனால் கஸ்தூரி மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கஸ்தூரி வீட்டில் யாருமில்லாத சமயத்தில் திடீரென மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து வேலை முடிந்து வந்த காட்டு ராஜா வீட்டிற்குள் சென்று பார்த்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன நகை…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளியங்காடு பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் வீரபாண்டியில் சொந்தமாக சலூன் வைத்துள்ளார். இந்நிலையில் பாபு தனது மனைவி, மகள், மகனுடன் சேர்ந்து கடந்த 16-ஆம் தேதி திருப்பதி கோவிலுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதனையடுத்து பாபு திரும்பி வீட்டிற்கு வந்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து பாபு வீட்டின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“செல்போன் வாங்கி தாங்க” பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கணவர் செல்போன் வாங்கி தராததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக உள்ளார். இவருக்கு ஜீவிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் செல்போன் பேசுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ஜீவிதா தனக்கு புதிய செல்போன் வாங்கி தருமாறு காமராஜரிடம் கேட்டுள்ளார். அதற்கு காமராஜ் வீட்டில் இருக்கும் உனக்கு எதுக்கு செல்போன் எனக் கேட்டுள்ளார். ஆனால் ஜீவிதா […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வங்கிக்கு சென்ற தனியார் நிறுவன ஊழியர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மயங்கி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் பகுதியில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பல்லடம் கனரா வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு உள்ளது. இந்நிலையில் அருண்குமார் ஏ.டி.எம். கார்டு வாங்குவதற்காக கனரா வங்கிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அருண்குமார் அங்குள்ள மாடிப்படிக்கட்டில் சென்று கொண்டிருந்தபோது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர்…. வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் பகுதியில் சக்திமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சக்தி முருகன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புஷ்பா சந்திப்பு பகுதியில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.1,000 மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து சக்திமுருகன் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மளிகை-டீக்கடையில் பெட்ரோல் விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீலாங்கள்ளிவலசு பகுதியில் மளிகை கடையில் பாதுகாப்பற்ற முறையில் சட்டவிரோதமாக பெட்ரோலிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மூலனுர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெருந்தேவி என்பவரது மளிகை கடையிலும், பாக்கியம் என்பவரது டீக்கடையில் பெட்ரோலிய பொருள்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கடையில் நடத்திய அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கோவில் பகுதியில் சேவல் சண்டை, சூதாட்டம், மது விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் வெள்ளக்கோவில் சாலையில் உள்ள சேகர் என்பவர் கடையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக விஷத்தன்மை உள்ள 7 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சேகரையும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. மேலாளருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சாலை மைய தடுப்பு சுவர் மீது கார் மோதியதில் பனியன் நிறுவன மேலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகானந்தமும் அவரது நண்பர் அஜிஸ்குமாரும் மங்கலத்தில் இருந்து அவினாசிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கார் கோவை-ஈரோடு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது முருகானந்தத்தின் கட்டுப்பாட்டை இழந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பெண்போல் நடித்த வாலிபர்…. கல்லூரி மாணவி அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவி தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் திடீரென மாணவியின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து அந்த மாணவியை மிரட்டியுள்ளார். அதன் பிறகுதான் அந்த மாணவிக்கு பெண் போல் பழகியது வாலிபர் என்பதும், பெண் குரலில் அவருடன் பேசி வந்ததும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடித்து துன்புறுத்திய கணவர்…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

மனைவியை துன்புறுத்திய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்புக்கரசி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலைப்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் அன்புக்கரசியை தினமும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அன்புக்கரசி தூத்துக்குடி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தூத்துக்குடி காவல்துறையினர் ராதாகிருஷ்ணனை கைது செய்து விசாரணை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கடையின் முன்பு நிறுத்தியிருந்த ஸ்கூட்டர்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஸ்கூட்டரை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காந்திநகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி முருகன் தனது ஸ்கூட்டரில் மங்கலம் சாலையில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் முருகன் கடையின் முன்பு ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்கி கொண்டு திரும்பி வந்து பார்த்துள்ளார். அப்போது அங்கு நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் காணாமல் போனதை கண்டு முருகன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து முருகன் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டிற்குள் கிடந்த பிணம்…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்…. திருப்பூரில் பரபரப்பு….!!

பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோம்பை தோட்டம் பகுதியில் அப்துல் பாரூக் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி அப்துல் பாரூக் வீட்டிற்கு தண்ணீர் கேன் கொடுப்பதற்காக ராஜேந்திரன் என்பவர் சென்றுள்ளார். அப்போது வீட்டின் உள்பக்கம் கதவு பூட்டி இருந்ததால் ராஜேந்திரன் கதவை தட்டியுள்ளார்.ஆனால் அப்துல் பாரூக் நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் ராஜேந்திரன் அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினரும் கதவை தட்டிப் பார்த்துவிட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி நகர் பகுதியில் ரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ரமணி வேலை முடிந்து வீட்டிற்கு குடிபோதையில் வந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ளவர்களிடம் ரமணி திடீரென தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த ரமணி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
மாவட்ட செய்திகள்

5 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு…. அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்…. உடனே போங்க….!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு மற்றும் தனியார் துறை மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர். அதன்படி தற்போது திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகாவில் 5 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இது குறித்து தாசில்தார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் ரூ.33 லட்சம்…. நடைபெற்ற பருத்தி ஏலம்…. வியாபாரிகள் மகிழ்ச்சி….!!

கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ரூ.33 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி பகுதியில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் ஒருநாள் பருத்தி ஏலம் நடைபெறும். இந்நிலையில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. அதில் 1307 மூட்டை பருத்தி வந்திருந்தது. இதில் டி.சி.எச் ரகப் பருத்தி குவிண்டால் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.11,606 வரையிலும், ஆர்.சி.எச் ரகப் பருத்தி குவிண்டால் ரூ.8,000 முதல் ரூ.9272 வரையிலும் விற்றது. இதனையடுத்து மட்டரகப்பருத்தி  ரூ.2000 முதல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. திருப்பூரில் பரபரப்பு….!!

இறந்த மூதாட்டியின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கைலாசபுரம் கிராமத்தில் மூதாட்டி பேச்சியம்மாள் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். இதனால் அப்பகுதியில் உள்ள மயானத்துக்கு அவரது உடலை தகனம் செய்வதற்காக கொண்டு சென்றனர். அப்போது திடீரென அங்குள்ள பொதுமக்கள் சாலையில் அவரது உடலை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இறந்த மூதாட்டியின் உடலை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளதாகவும், எனவே அங்கு மேம்பாலம் அமைத்து தர வேண்டும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருமணம் நடந்து 3 மாதத்தில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அங்கேரிபாளையம் பகுதியில் குட்டு குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவன டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சுமித்ரா கணவனிடம் தனது தாய் வீட்டிற்கு செல்ல வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு குட்டு குமார் காலையில் செல்லலாம் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

17 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. ஜோதிடர் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜோதிடரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள நடுப்பாளையம் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜோதிடராக உள்ளார். இந்நிலையில் சந்திரசேகர் அப்பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சந்திரசேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து சந்திரசேகரை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்…. ஊராட்சி மன்ற தலைவர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஊராட்சி மன்ற தலைவரிடம் தகராறில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாதப்பூர் பகுதியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் மது அருந்திவிட்டு மாதப்பூர் சுகாதார மையத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமாரிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் கோவிந்தசாமி அசோக்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து ஊராட்சிமன்றத் தலைவர் அசோக்குமார் இதுகுறித்து பல்லடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. மெக்கானிக் செய்த செயல்…. நீதிபதியின் உத்தரவு….!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மெக்கானிக்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தூர் பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மகள் உள்ளார். இந்நிலையில் கோபால் முத்தூரில் பழ வியாபாரம் செய்து வருகின்றார். இவரது மகள் கோபாலுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். இந்நிலையில் முத்தூர் அருகிலுள்ள வயலூர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னாகல்மேடு என்ற இடத்தில் இரு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன செல்போன்கள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

செல்போன் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயன் என்ற மகன் உள்ளார். இவர் அவிநாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் மீண்டும் மறுநாள் காலையில் வந்து கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு விஜயன் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் கடையிலிருந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வடமாநில வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வடமாநில வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் சஞ்சய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பிச்சம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அறையில் தனியாக இருந்த சஞ்சய் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அனுப்பர்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சஞ்சயின் உடலை உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நிலைத் தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள குண்டடம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிதம்பரம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிதம்பரம் தாராபுரம் பகுதியில் கட்டிட வேலைகளை முடித்துவிட்டு காஞ்சிபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரம் அருகில் வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சிதம்பரம் கீழே விழுந்துள்ளார். இதனைப் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய சரக்கு வாகனம்…. உயிர் தப்பிய டிரைவர்…. திருப்பூரில் பரபரப்பு….!!

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து திருப்பூருக்கு உணவுப் பொருள்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று அவினாசி சாலையில் வந்து கொண்டிருந்தது. இந்த வாகனத்தை சென்னையில் வசிக்கும் தேவராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் திருமுருகன்பூண்டி அடுத்த அம்மாபாளையம் வளைவில் சரக்கு வாகனம் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று டிரைவரை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பமடைந்த சிறுமி…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

பனியன் நிறுவன அதிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்து நகர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் சரவணன் 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய வேன்…. 2 விவசாயிகளுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வேன் மோதியதில் 2 விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வளையபாளையம் பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவர் தனது மொபட்டில் காட்டூர் ரோடு வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது பொங்கலூர் பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது உடுமலையிலிருந்து காங்கேயம் நோக்கி தேங்காய் மட்டைகளை ஏற்றி வந்த வேன் இவர் மீது மோதியது. அதன்பின் அந்த வேன் சாலையின் எதிர்புறத்தில் பாய்ந்து சின்னக்காட்ட்டூர் பகுதியில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 13 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள சாமுண்டிபுரம் பகுதியில் வைத்து ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக வேலம்பாளையம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனைப் பார்த்த சூதாட்ட கும்பல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அனைவரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சூதாட்டத்தில் ஈடுபட்டது அதே பகுதியில் வசிக்கும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவன்மலை பகுதியில் காங்கேயம் காவல்துறையினருக்கு கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பூர் சாலை ராமபட்டினம் பிரிவு நால்ரோடு பகுதியில் ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மன உளைச்சலில் இருந்த வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லங்காட்டுவலசு பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீனிவாசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அதிலிருந்து சீனிவாசன் மீள முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசன் திடீரென மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த பெண்…. எலக்ட்ரிசியன் செய்த செயல்…. கைது செய்த போலீஸ்….!!

பெண்ணிடம் தகராறு செய்த எலக்ட்ரீசியனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அங்கேரிபாளையம் பகுதியில் சங்கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக சங்கீதா தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சங்கீதாவை அவருடைய வீட்டிற்கு அருகில் வசிக்கும் எலக்ட்ரீசியனான ஜெகநாதன் என்பவர் கேலி கிண்டல் செய்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெகநாதன் மது அருந்திவிட்டு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டி…. வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாமிகவுண்டம்பாளையம் புதூர் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வாத்தாள் என்ற மனைவி உள்ளார். கடந்த மாதம் 22-ஆம் தேதி தெய்வாத்தாள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் தெய்வாத்தாள் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தெய்வாத்தாள் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைப்பு….  தனியார் கூட்டமைப்பு அதிரடி…!!!

திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியின் முக்கிய மூலப்பொருளான நூல் விலையை கிலோவிற்கு ரூபாய் 10 குறைத்து தனியார் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. திருப்பூரில் பின்னலாடை தொழில் கூட்டமைப்பு சார்பில் விலை உயர்வை கண்டித்தும், பஞ்சு நூல் ஏற்றுமதியை தடை செய்ய கோரியும் திருப்பூரில் கடந்த 26ஆம் தேதி ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 100 கோடி மதிப்பிலான பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்பட்டது. திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் நேரடியாகவும், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள பாலப்பட்டி பகுதியில் மூக்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருமணம் முடிந்து திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இவர் காங்கேயத்தில் உள்ள போட்டோ ஸ்டுடியோவில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ் தங்கியிருக்கும் வீட்டிற்கு அவரது நண்பரான ராஜேஷ் என்பவர் சென்று கதவை தட்டியுள்ளார். இதனையடுத்து பிரகாஷ் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நிலைத் தடுமாறிய மொபட்…. கட்டிட தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மொபட் நிலை தடுமாறிய விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் இவருடைய உறவினரான முருகேசன் என்பவரும் மொபட்டில் தாசநாயக்கன்பட்டி பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மொபட்டை செந்தில்குமார் ஓட்டினார். பின்னிருக்கையில் முருகேசன் அமர்ந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பச்சாகவுண்டன் வலசு பிரிவு அருகில் சென்று கொண்டிருந்தபோது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டர் மீது மோதிய அரசு பேருந்து…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து மோதி பனியன் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் நெகமம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு ஸ்கூட்டரில் திருப்பூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணாபுரம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அரசு பேருந்து ஒன்று செல்வராஜின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்டிருந்த கதவு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

பூட்டியிருந்த வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள செண்பகதோட்டம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரி சாலை ஹவுஸிங் யூனிட் பகுதியில் பனியன் வேஸ்ட் குடோன் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜேந்திரன் அவரது மனைவி செல்லத்துடன் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் மரக்கடை பேருந்து நிலையம் அருகே மளிகை வியாபாரம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வியாபாரம் முடிந்ததும் இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்…. டிரைவருக்கு கிடைத்த தர்ம அடி…. போலீஸ் விசாரணை….!!

குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய டிரைவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கள்ளிபாளையம் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் கள்ளிபாளையத்திலிருந்து பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஆலுத்துப்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த தனியார் பனியன் கம்பெனி வேன் ஒன்று அருண்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறியதில் மோட்டார் சைக்கிளுடன் அருண்குமார் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய தொழிலாளி…. போலீஸ் விசாரணை….!!

கஞ்சா விற்பனை செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் காவல்துறையினருக்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். அப்போது சிக்கரசம்பாளையம் பகுதியிலுள்ள ஒரு தேங்காய் களத்தில் கூலித்தொழிலாளியான மாயி என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“அவங்க எந்த நடவடிக்கையும் எடுக்கல” தொழிலாளி தீக்குளிக்க முயற்சி…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

பனியன் தொழிலாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோல்டன் நகர் பகுதியில் முகமது ரபீக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தஸ்லிமாபானு என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு முகமது அர்சத், ஆபிதா பானு என்ற 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த வருடம் தஸ்லிமா பானு ஒரு விபத்தில் இறந்துவிட்டார். இந்நிலையில் வீட்டில் இருந்த ரூ.2 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

செல்போன் திருடிய லாரி டிரைவர்…. அடித்து உதைத்த 3 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

செல்போன் திருடிய சம்பவம் குறித்து லாரி டிரைவரை கடத்தி தாக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காரணம்பேட்டை பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் சிவகுமார் சொந்தமாக லாரி வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். கடந்த சில நாட்களாக சிவக்குமாரிடம் லாரி ஓட்டுநராக ராஜேந்திரன் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் லாரி டிரைவரான ராஜேந்திரன் லாரி அதிபர் சிவகுமாரிடம் இருந்து செல்போன் மற்றும் […]

Categories

Tech |