திருப்புவனம் அருகே சிறுமியை கடத்திய சிறுவனை காவல்துறையினர் கைது செய்த செய்தனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா பகுதியில் வசித்து வருகின்றார் 13 வயது சிறுமி ஒருவர்.. இந்த சிறுமி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இருக்கும் கடம்பகுடி கிராமத்திலுள்ள சொந்தக்காரர் வீட்டுக்கு வந்திருந்தார். இந்தநிலையில் அந்தசிறுமி திடீரென காணாமல் போனாள்.. இதையறிந்த சிறுமியின் தந்தை பழையனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.. புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்தியதில் அதே கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய சிறுவன் […]
