Categories
மாநில செய்திகள்

இணையத்தளத்தில் வெளியான வினாத்தாள்…. குழப்பத்தில் மாணவர்கள்…. அமைச்சரின் விளக்கம்…!!!!

12-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரனா பரவல் காரணமாக கடந்த வருடம் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இந்த வருடம் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்த வருடம் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் கட்ட திருப்புதல் தேர்வு நடைபெற்றது. […]

Categories
மாநில செய்திகள்

திருப்புதல் தேர்வு…. 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் இணையதளத்தில் வெளியாவதை தடுப்பதற்காக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்ததால் பொது தேர்வுக்கு தயார்ப்படுத்தும் விதமாக திருப்புதல் தேர்வு நடைபெற்றது. ஆனால் இந்த திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் இணையதளத்தில் முன்கூட்டியே வெளியானது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி விசாரணை மேற்கொண்ட பள்ளி கல்வித்துறை திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து வினாத்தாள்கள் வெளியானது என்பதை கண்டுபிடித்தது. இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் +1 மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக பள்ளிக்கல்வி பாடதிட்டத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு நடப்பு கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை இரு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதனால் பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் அடிப்படையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதல் கட்ட திருப்புதல் தேர்வு பிப்ரவரியில் நடந்து முடிந்தது. தற்போது 2-ம் கட்ட தேர்வு இம்மாதம் தொடங்க இருக்கிறது. ஆனால் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இதுவரையிலும் எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏப்ரல் 5-ம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வில் வினாத்தாள் லீக் ஆகாமல் தடுக்க மூன்று வகை வினாத்தாள்கள் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இணையத்தளத்தில் வெளியானது எப்படி….? அதிகாரி பணியிடை நீக்கம்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் தேர்வு நடை பெறுவதற்கு முன்பாகவேஇணையதளத்தில் வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது 10 மற்றும் 12 ” ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்புதல் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு அந்த தேர்வுக்குரிய வினாத்தாள் இணையதளங்களில் பரவுவதாக பள்ளிக்கல்வித் துறைக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை குழு  தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் வினாத்தாள்கள் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து  இணையத்தளத்தில் வெளியாயானது […]

Categories
மாநில செய்திகள்

போடு ரகிட ரகிட!…. தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. அரசு சொன்ன செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கடந்த 9-ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக் ஆனது. இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே விசாரணையில் திருப்புதல் தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : தமிழகத்தில் இன்று திருப்புதல் தேர்வு ஒத்திவைப்பு?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது முதலாவது திருப்புதல் தேர்வு கடந்த 9 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த வருடத்துக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறவில்லை. இதனால் அதற்கு பதிலாக தற்போது திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் முன்கூட்டியே வெளியானதாக பரபரப்பு புகார் எழுந்தது. மேலும் இன்று(பிப்…14)  10 ம் வகுப்பிற்கு அறிவியல் மற்றும் 12 ம் வகுப்பிற்கு கணிதம் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், அதன் வினாத்தாள்களும் கசிந்து உள்ளதாக பெற்றோர்கள் குற்றம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிர்ச்சி!…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது முதலாவது திருப்புதல் தேர்வு கடந்த 9 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று(பிப்..9) முதல்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் சற்று குறைந்துள்ளதால் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கண்டிப்பாக 10, 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இந்நிலையில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 (இன்று) தொடங்கி பிப்ரவரி 15ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. நாளை முதல் திருப்புதல் தேர்வு…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் சற்று குறைந்துள்ளதால் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கண்டிப்பாக 10, 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இந்நிலையில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 (நாளை) தொடங்கி பிப்ரவரி 15ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. திருப்புதல் தேர்வு தேதி மாற்றம்….!!!!!

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் சற்று குறைந்துள்ளதால் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கண்டிப்பாக 10, 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இந்நிலையில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 (நாளை) தொடங்கி பிப்ரவரி 15ம் தேதி வரை நடைபெறும். இதற்கு மாணவர்களை தயார் […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் சற்று குறைந்துள்ளதால் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கண்டிப்பாக 10, 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இந்நிலையில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 (நாளை) தொடங்கி பிப்ரவரி 15ம் தேதி வரை நடைபெறும். இதற்கு மாணவர்களை தயார் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஷாக்!…. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த கடிதம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

நாளை மறுநாள் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. இந்த திருப்புதல் தேர்வை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. மேலும் முதல்முறையாக திருப்புதல் தேர்வுக்கு மாநில அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் அரசு தேர்வுத்துறை வழியே வழங்கப்பட உள்ளது. மேலும் தேர்வுத்துறையின் அனைத்து வகையான கட்டுப்பாடுகளுடன் இந்த தேர்வை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதாவது பொது தேர்வு எப்படி நடத்தப்படுமோ அதேபோலவே 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வையும் நடத்த வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

10, 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு…. பள்ளிகல்வித்துறை புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் தொடங்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நாளை மறுநாள் திருப்புதல் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர். இந்த திருப்புதல் தேர்வுக்கு முதன்முறையாக மாநிலம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக 10th, +2 மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற 9-ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை 10, 12-ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், விடைத்தாளில் பள்ளியின் பெயர் மற்றும் முத்திரை இடம்பெறக்கூடாது. விடைத்தாளில் தேர்வு எண், வகுப்பு, தேதி, பாடம் மட்டும் இடம் பெற வேண்டும். இரண்டு மாணவர்கள் மட்டும் தங்கள் விடைத்தாள்களில் அரசு தேர்வுத்துறை வழங்கியுள்ள நிரந்தர பதிவு எண்ணை, தேர்வு எண்ணாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. சற்றுமுன் வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுகான புதிய அட்டவணை சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9- 15 வரையிலும், 2-வது திருப்புதல் தேர்வு மார்ச் 28- ஏப்ரல் 4 வரையிலும் நடைபெறும். இதையடுத்து 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9-16 வரையிலும், 2-வது திருப்புதல் தேர்வு மார்ச் 28- ஏப்ரல் 5 வரையிலும் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் 10, 12 ஆம் மாணவர்களுக்கு பொதுத் தேர்வை போலவே திருப்புதல் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 10 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. பொதுத்தேர்வு நடத்துவதை போலவே திருப்புதல் தேர்வுகளை நடத்த வேண்டும். விடைத்தாள்களை மற்ற பள்ளிகளுக்கு பரிமாற்றம் செய்து திருத்திக் கொள்ள வேண்டும். அரசு […]

Categories
மாநில செய்திகள்

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. ஜன-19 ஆம் தேதி…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19ஆம் தேதி தொடங்குவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19ஆம் தேதி தொடங்குவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு தேர்வு ஜனவரி 19ஆம் தேதி மொழித்தாளுடன் தொடங்குகிறது. 20ஆம் தேதி ஆங்கில படத்தேர்வும், 21 ஆம் தேதி விருப்பப்பாட தேர்வும் […]

Categories
மாநில செய்திகள்

10 மற்றும் 12ஆம் வகுப்புக்கு தேர்வு…. தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் இன்று கல்வி முதன்மை அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு பொதுத் தேர்வு எப்போது நடைபெறும் என்பதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுக்கு முன்கூட்டி நடைபெறும் திருப்புதல் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19ஆம் தேதி முதல் 27-ம் தேதி வரையிலும், இரண்டாம் திருப்புதல் […]

Categories
மாநில செய்திகள்

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. திருப்புதல் தேர்வு 24-ம் தேதியுடன் நிறைவு…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அத்துடன் இந்த நடப்பாண்டில் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் பொது தேர்வு எழுதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பருவ தேர்வு நடைபெறும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் தற்போது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிகள் காலதாமதமாக திறக்கப்பட்டுள்ளதால் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை போக்கும் வகையில் இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த நிலையில் இதுவரை நடத்தப்பட்ட பாடங்களிலிருந்து திருப்புதல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 10, 12 ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது.அதனால் மாணவர்களுக்கு நடைபெற இருந்த பொதுத்தேர்வுகள் உள்ளிட்ட முழு ஆண்டு தேர்வுகள் அனைத்தும் நடத்தப்படாமல் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.இதையடுத்து கடந்த மாதம் முதல் அனைத்து வகுப்பு மாணவர்களும் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.இருந்தாலும் பாடங்கள் முழுமையாக நடத்தப்படாமல் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டும் விதமாக பாடல், ஆடல் மற்றும் ஓவியம் போன்றவற்றை கற்று கொடுத்து மாணவர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. […]

Categories

Tech |