Categories
மாநில செய்திகள்

“எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்ற நிலை இருக்க வேண்டும்…. மதுரை ஆதீனம் பேச்சு…!!!

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலைமை இருக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் நடந்த நக்கீரர் தமிழ் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மதுரை ஆதீனம் எந்த ஊரை மறந்தாலும் மதுரையை மறக்கக்கூடாது. தற்போது எங்கு பார்த்தாலும் ஆங்கில வழிக் கல்விதான் ஆக்கிரமித்துள்ளது. தமிழர்களுக்கு தமிழர்களாக அதிக அளவிற்கு உதவுங்கள். இலங்கைத் தமிழர்களுக்கு ஏராளமாக உதவுங்கள். இன்றைய காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் நிம்மதி இல்லாத நிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் . […]

Categories
மாநில செய்திகள்

JUST IN:  திருப்பரங்குன்றம் கோவில் “சூரசம்ஹாரம் நிகழ்வில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை”…..  கோயில் நிர்வாகம்…!!!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்வில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த விழா வரும் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. அசுரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும் ஒன்பதாம் தேதி அன்று பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும், அதன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் ரொம்ப நல்லவன்….அதான் பாஜகவில் சீட்…. வேகமா போய்கிட்டு இருக்கோம்…!!

சகிமீபத்தில் திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த சட்டமன்ற உறுப்பினர் சரவணன்  செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர்,  என்னை வேட்பாளராக அறிவித்ததும், போராட்டம் நடத்தியவர்கள் எல்லாருமே என் நண்பர்கள் தான் .ஏற்கனவே சொன்ன மாதிரி தான், உங்களை வேலை  விட்டு திடீரென்று எடுக்கும்போது ஒரு சின்ன மன வருத்தம் வரும்  அல்லவா ? காரணத்தை தெரிந்து கொண்டால் சரியாய்டும். அது மாதிரி, அதுதான் விஷயமே தவிர  அவர்களே வந்து எங்களை சந்தித்து எல்லோருமே சேர்ந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மலை மீது தீபம்…. யார் செய்த வேலை…? பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

திருப்பரங்குன்றம்  தீபத்தூணில் மர்ம நபர்கள் தீபத்தை ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது.இத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.  திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வாக மலைமீது மகா தீபத்தை ஏற்றுவர்.  தீபம் மலைமீது உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றப்படும்.  அதே சமயத்தில் மலை மீது அமைய பெற்றுள்ள தீபத் தூணிலும் விளக்கு ஏற்ற வேண்டுமென்று இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில் இன்று அதிகாலை 5 […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்ற குடும்பம்… கணவர், குழந்தைகள் கண்முன்னே பெண்ணுக்கு நடந்த கொடூரம்… பதைபதைக்கும் காட்சி…!!!

திருப்பரங்குன்றம் அருகே சாலையில் ஏற்பட்ட விபத்தால் கணவர் மற்றும் குழந்தைகள் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் உசிலம்பட்டி ரோட்டில் இருக்கின்ற அனுமார் கோவில் பகுதியில் ராஜ்குமார் மற்றும் கார்த்திகா தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு வெண்ணிலா என்ற 2 வயது பெண் குழந்தையும், ஒரு மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ராஜ்குமார் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மதுரையை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிரே சுருளி ராஜன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆடிமாத கார்த்திகை விழா ரத்து…!!

சுப்பிரமணிய சுவாமி கோவிலில்ஆடி மாத கார்த்திகை விழா மற்றும் கோவர்த்தனாம்பிகை உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி மாத கார்த்திகை விழா மற்றும் கோவர்த்தனாம்பிகை உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் கொரோனா ஊரடங்கு  உத்தரவை தொடர்ந்து, திருக்கோவில் நிர்வாகம் சார்பில் வெளி நிகழ்ச்சிகள், உற்சவ விழாக்கள் போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இவை கோவிலுக்குள் உள் நிகழ்ச்சிக்காக மட்டும் நடைபெறும், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது […]

Categories

Tech |