Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆம்பூர் அருகே சோகம்… பைக்கின் பின்னால் மோதிய லாரி… பரிதாபமாக இறந்த ஊழியர்..!!

ஆம்பூர் அருகே பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள மின்னூர் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நேற்று காலை பைக்கின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக ஆம்பூர் கிராமிய போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.. இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்தில் உயிரிழந்தவரின் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தை கூறி சிறுமி பலாத்காரம்… சிறுவனை போக்ஸோவில் தூக்கிய போலீஸ்..!!

வாணியம்பாடியில் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிறுவனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கோயிலுக்கு சென்ற கோனாமேடு பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமியை, நூருல்லாபேட்டை பகுதியில் வசித்துவரும் 17 வயது சிறுவன் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் இரவு நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்துள்ளனர். இந்தப் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆம்பூரில் பைக்கை பறிமுதல் செய்த போலீசார்… தீக்குளித்த இளைஞர் மரணம்..!!

ஆம்பூரில் பைக்கை போலீசார் பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர் இன்று அதிகாலை இறந்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த 12ஆம் தேதி (ஞாயிறு) தளர்வுகள் இல்லாத பொது முடக்கத்தின்போது ஆம்பூர் ஓ.ஏ.ஆர் தியேட்டர் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.. அப்போது அந்தவழியாக மருந்து வாங்க வந்த அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முகிலனின் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால், கடும் விரக்தியடைந்த இளைஞர் முகிலன், போலீசாரை கண்டித்து பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். பின்னர், அவர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவியை கடத்திச்சென்ற இளைஞர்… போக்சோவில் கைது செய்த போலீஸ்..!!

ஆம்பூர் அருகே பள்ளி மாணவியை கடத்திச்சென்ற இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள பஞ்சப்பள்ளி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய  பள்ளி மாணவியை காணவில்லை என, அவரின் தந்தை, உமராபாத் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மாணவியை தேடி வந்தனர்.. இந்தநிலையில் நேற்று முன்தினம் பேர்ணாம்பட்டு பேருந்து நிலையம் அருகே, சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.. இந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

2 மாதங்களாக… கிராமங்களில் சுற்றி திரியும் யானை… செல்பி எடுக்கும் இளைஞர்கள்… பொதுமக்கள் அதிர்ச்சி..!!

இளைஞர்கள் விபரீதம் அறியாமல் யானையின் அருகில் நின்று ‘செல்பி’ எடுத்துக்கொண்டது பொதுமக்கள் மற்றும் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்துள்ள காவலூர், பீமகுளம், சத்திரம், அருணாச்சலகொட்டாய் மற்றும் நாயக்கனூர் உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஒற்றை கொம்புடன் சுற்றித்திரியும் காட்டு யானை ஓன்று விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மலைரெட்டியூர் பகுதியில் அந்த ஒற்றை கொம்பு காட்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மாந்தோப்பில் தூக்கு போட்டு பெண் தற்கொலை… போலீசார் விசாரணை..!!

சுந்தரம் பள்ளி அருகே மாந்தோப்பில் பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுந்தரம்பள்ளி அடுத்துள்ள கிருஷ்ணகிரி – திருப்பத்தூர் மாவட்ட எல்லைப்பகுதியிலுள்ள மாந்தோப்பில் சுமார் 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் மாந்தோப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக  கிடப்பதாக அந்தபகுதி பொது மக்கள் கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மருந்து வாங்க போகும் போது… பைக்கை பறிமுதல் செய்த போலீஸ்… மனவேதனையில் தீக்குளித்த இளைஞர்… ஆம்பூரில் பரபரப்பு..!!

ஆம்பூர் அருகே மருந்து வாங்க போகும்போது காவலர்கள் பைக்கை பறிமுதல் செய்ததால் மனவேதனையில் வாலிபர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம்  ஆம்பூர் அடுத்துள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபர் முகிலன், பேருந்து நிலையம் நோக்கி மருந்து வாங்குவதற்காக பைக்கில் சென்றுள்ளார்.. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர்  ஊரடங்கு தடையை மீறி வெளியே வந்தததாக முகிலனை தடுத்து நிறுத்தி பைக்கை பறிமுதல் செய்தனர். இதையடுத்து வாலிபர் பைக்கை தரவில்லை என்றால் நான் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பரிதாபம்.! தரைமட்டமான வீடு.. பெண் பலி… பொய் கணக்கு காட்டி பணத்தை அமுக்கிய அரசு அலுவலர்கள்..!!

மழையினால் பாழடைந்த வீட்டில் இருந்த பெண் சுவர் இடிந்து விழுந்து மரணம் அடைந்ததை தொடர்ந்து வீடு கட்டி தருவதாக மோசடி செய்த அரசு அலுவலர்களை உறவினர்கள் முற்றுகையிட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகாமையில் உள்ள புருஷோத்தம் குப்பம் பகுதியில் சுப்பிரமணி என்பவரின் மனைவி அய்யம்மாள் என்பவர் வசித்து வந்தார். இவரின் மகன் ராகுல்காந்தி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அய்யம்மாள் மனநலம் பாதிக்கப்பட்ட பெண். இவருக்கு ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக பிரதம மந்திரி திட்டத்தின் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு தூக்குமாட்டி விட்டு… தற்கொலை செய்து கொண்ட தாய்.. கணவரால் ஏற்பட்ட விபரீதம்

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் 11 மாத குழந்தைக்கு தூக்கு மாட்டி விட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் கந்திலியை அடுத்த நார்சாம்பட்டியை சேர்ந்தவர்கள் சிலம்பரசன்-கவிதா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு பதினோரு மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் சிலம்பரசனுக்கு தொடர்பு இருப்பது கவிதாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே தகராறுஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியுள்ளார் கவிதா. சம்பவத்தன்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நா குடிக்கனும்… பணம் தா… அடிக்கடி சண்டை போட்ட கணவன்… போட்டுத்தள்ளிய மனைவி.!!

குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த கணவரை மனைவி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட குருப்பனூர் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளி முருகன் என்பவரது மகன் வெங்கடேசன்.. 30 வயதுடைய இவரும் கூலி வேலை செய்து வருகின்றார்.. வெங்கடேசன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக சுகந்தி (வயது 26) என்ற பெண்ணை திருமணம் செய்தார். தற்போது இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.. மேலும், வெங்கடேசனுக்கு மது குடிக்கும் பழக்கமும் […]

Categories
வானிலை

40KM முதல் 50KM வரை பலத்த காற்று…. 10 மாவட்டங்களுக்கு மழை….. வானிலை ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் இருக்கும் 10 மாவட்டங்கள் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, தேனி, கோவை, ஈரோடு உட்பட 10 மாவட்டங்களில் மிதமான மழை காண வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு கூறியிருப்பதாவது, “அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் காற்றின் திசைவேகம் மாறுபாட்டினால் தமிழகம், புதுவை கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தேனி, […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் விளையாட சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!!

மலைப்பகுதியில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பாறை மீது தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள கதவாளம் பகுதியில் வசித்துவரும் பிரபு என்பவருக்கு நதீஷ் மற்றும் லோகேஷ் என 2 மகன்கள் இருக்கின்றனர்.. இந்நிலையில் இவரின் மகன்கள் 2 பேரும் தன்னுடைய நண்பர்களுடன் கதவாளம் மலைப்பகுதிக்கு விளையாடுவதற்காகச் சென்றுள்ளனர். அப்போது நதீஷ், லோகேஷ்  பாறை மீது ஏறி விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

யார் கிட்ட அடிக்கடி பேசுற… கண்டித்த தாய்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகேயுள்ள தோக்கியும் கிராமத்தை சேர்ந்த முத்து என்பவரது மகள் காவியா.. 20 வயதுடைய இவர், வீட்டில் அடிக்கடி மொபைல் போனில் பேசி வந்துள்ளார். இதனால் அவருடைய தாய் போனில் யார் கிட்ட அடிக்கடி பேசுகிறாய் என்று கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மிகுந்த மனவேதனையடைந்த காவியா வீட்டில் தனி அறைக்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன்… இதுதான் காரணமா?

குழந்தை இல்லாததால் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கொடூர கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.. திருப்பத்தூர் சிதம்பரனார் தெருவில் வசித்து வரும் 65 வயதான சேஷாலம் என்பவர் அப்பகுதியில் உள்ள நகை கடை ஒன்றில் வேலைபார்த்து வருகிறார்.. இவருடைய மனைவி மல்லிகா(வயது 60). இவர்கள் இவருக்கும் குழந்தையில்லை. இதுவரையில் குழந்தை இல்லாமல் இருவரும் வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில், நேற்று இரவு சேஷாலம் தன்னுடைய மனைவியின் மேல் பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார். இதில் பலத்த தீ காயமைடைந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

120 அடி உயர் மின் கோபுரத்திலிருந்து கிழே குதித்து இளைஞர் தற்கொலை…!!

120 அடி உயர் மின் கோபுரத்தின் மேலிருந்து கிழே குதித்து 19 வயது இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழ்நாடு – ஆந்திர எல்லைப் பகுதியான வீரனமலை பகுதியை சேர்ந்தவர் கேசவன்.. இவருக்கு வயது 19 ஆகிறது.. இவர் பிட்டர் தொழிலாளி ஆவார்.. ஆந்திரப் பிரதேச  மாநிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியில் பிட்டராக இவர் வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்றால் ஆந்திர மாநிலத்தில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

350 கிலோ கஞ்சா… பதுக்கிவைத்த தந்தை மற்றும் மகன்களை சிறையிலடைத்த போலீஸ்..!!

கஞ்சா பதுக்கிவைத்திருந்த தந்தை மற்றும் 2 மகன்கள் ஆகிய 3 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைதுசெய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் அடுத்துள்ள ஆதி சக்தி நகர் புலிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். 45 வயதுடைய இவருக்கு கோகுல் (24), மனோஜ் (22) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தந்தை மற்றும் மகன்கள் இருவரும் தங்களது வீட்டிற்குப் பின்புறமுள்ள பாழடைந்த குடிசையில் 8 மூட்டைகள் அடங்கிய சுமார் 350 கிலோ கஞ்சா பதுக்கிவைத்து விற்று வந்ததாகத் […]

Categories
திருப்பத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த திருப்பத்தூரை சேர்ந்தவருக்கு கொரோனா..!!

பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த திருப்பத்தூர் சேர்ந்தவருக்கு கொரோனா உறுதி என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து நேற்று திருப்பத்தூர் வந்தவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது. பாதிக்கப்பட்ட நபர் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடிக்கு அடிமை….. போதையில் தற்கொலை முடிவு….. தனியார் நிறுவன ஊழியர் மரணம்…!!

மது போதையில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மின்கம்பத்தில் ஏறி வயரை பிடித்து மின்சாரம் தாக்கி மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியையடுத்த  அதிபெரமனுர் பகுதியில்  வசித்து வந்தவர் தினகரன். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நன்றாக குடித்துவிட்டு குடிபோதையில் இருந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அருகில் இருந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

7 மாதத்திற்கு பிறகே கொரோனாவுக்கு முடிவு!.. அருள் வாக்கு கூறிய பெண்.! அதிர்ச்சியான மக்கள்… வைரலாகும் வீடியோ!

திருப்பத்தூரில் பெண்ணின் உடலில் சாமி இறங்கி, கொரோனா கிருமித் தொற்று குறித்து அருள்வாக்கு கூறிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகின்றது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.. ஆம், நேற்று மாலை சுமார் ஒரு 5 மணியளவில் மாதனூர் பகுதியை சேர்ந்த ராஜகுமாரி என்ற பெண் ஒருவர் தனது கணவருடன் வாணியம்பாடி அருகில் இருக்கும் மாராபட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரது உடலில் சாமி இறங்கியதாகக் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்டது வாணியம்பாடி… நாளைமுதல் காய்கறி சந்தைகள், வங்கிகள் இயங்காது..!

வாணியம்பாடியில் நாளைமுதல் காய்கறி சந்தைகள், வங்கிகள் இயங்காது, மருந்தகங்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார். வாணியம்பாடியில் இதுவரை 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வாணியம்பாடி பகுதியை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால் தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறியானது. அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு வெளியாக […]

Categories
மாவட்ட செய்திகள்

திருமணமாண ஒரே நாளில் தண்டவாளத்தில் செல்ஃபீ எடுத்து கொண்ட தம்பதி … நிகழ்ந்த சோகம்! போலீஸ் விசாரணை..!

திருப்பத்தூர் மாவட்டம் மேம்பட்டி சமரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ்(29) வாணியம்பாடி புதூர் பூங்குளம் பகுதியை  சேர்ந்த சுமித்ரா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணம் ஆன முதல் நாளே ராமதாசும் சுமித்ராவும் ஆம்பூர் அடுத்த வீரர் கோயில் பகுதியில் அமைந்துள்ள சென்னை- பெங்களூர் செல்லும் ரயில்வே மார்க்கத்துக்கு சென்றுள்ளனர். பின்னர் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு  இருவரும் செல்பி எடுத்துக்கொண்டனர். பின்பு  இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்து தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துள்ளனர். அப்போது சென்னையில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா பீதி.. ஏரியில் உயிருடன் வீசப்பட்ட பிராய்லர் கோழிகள்… கூட்டம் கூட்டமாக வந்து பிடித்து சென்ற மக்கள்!

திருப்பத்தூரில் கொரோனா பீதியால் பிராய்லர் கோழிகளை வியாபாரிகள் உயிருடன் ஏரியில் தூக்கி வீசி சென்றதால் பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டு பிடித்து சென்றனர். சமீப நாட்களாக கொரேனா பீதி மக்களிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக பிராய்லர் கறிக்கோழி சாப்பிட்டால் கொரோனா பரவும் என்று தீயாக வதந்தி பரவி வருகின்றது. இதனால் பிராய்லர் கோழி விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் காரணமாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் என்னசெய்வதென்று தெரியாமல் தலையில் கை வைத்து விட்டனர். பிராய்லர் கோழியால் […]

Categories
மாநில செய்திகள்

திருப்பத்தூர் வங்கியில் ஆயுதப்படைக்காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படைக்காவலர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டியை சேர்ந்த யோகேஸ்வரன் என்பவர் ஆவார். கடந்த 2013-ம் ஆண்டு ஆயுதப்படை காவலர் பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை வங்கியின் கழிவறைக்கு சென்று தனக்குத்தானே துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த சக ஊழியர்கள் அதனை கண்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாட்டை அடி வாங்குங்க…. கல்யாணம் நடக்கும்…. திருப்பத்தூரில் வினோத விழா …!!

திருமணம் ஆகாதவர்கள் சாட்டை அடி வாங்கி  தரிசனம் பெற்ற வினோத நிகழ்வு திருப்பத்தூரில் அரங்கேறியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தை அடுத்து அமைந்துள்ளது நார்சாம்பட்டு பகுதி. இங்கு இருக்கும் பூங்காவனத்தம்மன் கோயிலின்  மாசி மாத அமாவாசை திருவிழாவை அங்குள்ள 18 சுற்றுவட்டார கிராம பகுதி மக்கள் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடத்துவார்கள். அப்போது பூங்காவனத்தம்மன் சிலையை ஊர் கிராமங்கள் அனைவரும் தோளில் சுமந்து அங்குள்ள 18  ஊர்களின் வீதிகளில் வலம் வந்து பின்னர் அம்மன் சிலையை கருவறையில் வைத்து பூஜை […]

Categories

Tech |