Categories
தேசிய செய்திகள்

இனி ரொம்ப Safe….. தேவஸ்தானம் சூப்பர் பிளான்….. பக்தர்களுக்கு குட் நியூஸ்….!!!!

திருப்பதியில் அறைகள், தரிசனம், லட்டு டிக்கெட் பெறுவதில் முறைகேடுகளை தடுக்க யுபிஐ க்யூஆர் ஸ்கேன் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் அறைகள், தரிசன டிக்கெட்டுகள் பெற பணம் செலுத்தும் நிலையில் இருந்து பணம் இல்லா பரிவர்த்தனை என்ற முறையில் டிஜிட்டல் பரிவர்த்தனையான கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் அறைகள் பெறும் பக்தர்கள் வழங்கும் டெபாசிட் தொகை, அறையை காலி செய்யும்போது தேவஸ்தானம் […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல்…. மரணம்… பெரும் அதிர்ச்சி….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக வரிசையில் சென்றபோது நெரிசலில் சிக்கி தமிழக பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரத்தை சேர்ந்த வேதாச்சலம் என்ற 64 வயது மதிக்கத்தக்க நபர் தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி அவர் உயிர் இழந்தார். மேலும் வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள 32 அறைகளும் நிரம்பியதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஆந்திர மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற சுவாமி ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி கோயிலுக்கு வழக்கம்போல் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம் வரும் 17 ஆம் தேதியன்று துவங்கப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு நாளை மறுநாள் கோயில் முழுதும் சுத்தம் மேற்கொள்ள ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி வரலாற்றில் இதுவே முதல்முறை…. ஒரே நாளில் ரூ.6.18 கோடி காணிக்கை …!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அதுவும் குறிப்பாக வார விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். அதனைப் போலவே வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தப்படுகிறது. கடந்த மாதம் கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் பல மடங்கு அதிகரித்தது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தான வரலாற்றில் இல்லாத அளவிற்கு நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

“இனி கவலையில்லை” திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!!

கோடை காலம் தொடங்கி உள்ளதால், சுற்றுலா தலங்களுக்கு செல்ல, பயணிகள் ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த சாதாரண பயணிகள் ரயில் போக்குவரத்து கொரோனா காரணமாக கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அனைத்து ரயில் சேவைகளும் தொடங்கி உள்ளதால், விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு பாசஞ்சர் ரயிலுக்கு பதிலாக தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து ஜூலை மாதம் 1ம் […]

Categories
தேசிய செய்திகள்

திருமலை திருப்பதி மலைப்பாதையில்…. “யானைகளின் ரோட் ஷோ”…. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!!!!!!

திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக கீழ்த் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு ஆந்திர மாநில அரசின் பேருந்து போக்குவரத்து வசதி இருக்கிறது. இத்துடன் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் கார், வேன் மற்றும் தனியார் பஸ்களிலும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதை 22 கிலோமீட்டர் தொலைவு உள்ளது. இந்த மலை பாதையை சுற்றி அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதினால் வனத்திற்குள் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே…. இன்று(ஜூன் 27) முதல் ஆன்லைனில் தரிசன டிக்கெட்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு உள்ளதால் வழக்கம்போல பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டு வருகிறார்கள். இந்நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான டிக்கெட்டுகளை இன்று முதல் ஆன்லைனில் பெறலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் கட்டண பிரம்மோற்சவம் உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் இன்று மாலை 4 மணி முதல் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களே…. நாளை (ஜூன் 27) முதல் ஆன்லைனில்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு உள்ளதால் வழக்கம்போல பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டு வருகிறார்கள். இந்நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான டிக்கெட்டுகளை நாளை முதல் ஆன்லைனில் பெறலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் கட்டண பிரம்மோற்சவம் உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் நாளை மாலை 4 மணி முதல் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

OMG: 40 க்கு 14-ஐ நிச்சயம் செய்த பாட்டி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

திருப்பதி மாவட்டம் கூடூர் அடுத்துள்ள ராணிப்பேட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு நாயுடு பேட்டையை சேர்ந்த ராஜலட்சுமி என்பவரோடு சென்ற 2007ஆம் வருடம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 மகன் மற்றும் 1 மகள் இருக்கின்றனர். லாரி டிரைவராக பணிபுரிந்த சுரேஷ் கடந்த 3 வருடங்களுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து ராஜலட்சுமி மற்றும் அவரது மாமியார் சுஜாதா இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. இதனால் ராஜலட்சுமி தன்னுடைய குழந்தைகளை மாமியாரிடம் விட்டுவிட்டு, […]

Categories
மாநில செய்திகள்

“ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு”…. 144 தடை உத்தரவு அமல்…. வலுப் பெற்று வரும் போராட்டம்….!!!!!!!!

அக்னிபாத் எனும் இந்த திட்டத்தின் மூலமாக ராணுவத்தில் மூன்று படைப் பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் அக்னி வீர் எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட இருக்கின்றனர். இதற்கான திட்டத்தை மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்துள்ளது. மேலும் இந்திய ராணுவத்தில் இளமையான வீரர்கள் இருக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இவர்கள் நான்கு வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள். இந்த நிலையில் இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு…… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் தீர்ந்தது. தற்போது தரிசன டிக்கெட் கிடைக்காமல் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

இனி இதற்கும் ஆன்லைனில் டோக்கன்கள்….. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய இனி வரிசையில் காத்திருக்காமல் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 10 மணிக்கு, ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 750 டோக்கன்கள் என்ற வகையில் வழங்கப்படும் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. டோக்கன்களை பக்தர்கள் https://triupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பக்தர்கள் செய்த காரியம்…. சிக்கிய கொண்ட ஊழியர்…. திருப்பதியில் பரபரப்பு…..!!!!!

ஆந்திரமாநிலம் குண்டூர் மற்றும் பீகாரைச் சேர்ந்த 8 பக்தர்கள் ரூபாய் 300 டிக்கெட்டில் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது அவர்கள் கொண்டுவந்த ரூபாய்.300 டிக்கெட்டுகளை ஸ்கேன் மையத்தில் இருந்த ஊழியர் மற்றும் திருப்பதியைச் சேர்ந்தவருமான வெங்கடேசன் வாங்கி கொண்டார். அந்த டிக்கெட்டுகளை ஊழியர் ஸ்கேன் செய்வது போன்று நடித்து 8 பக்தர்களை சுவாமி தரிசனத்திற்காக கோயிலுக்குள் அனுப்பிவைக்க முயற்சி செய்தார். அந்த பக்தர்கள் கொண்டுவந்த ரூபாய் 300 டிக்கெட்டுகளை திருமலை-திருப்பதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருப்பதியில் செருப்பு அணிந்த சர்ச்சை….. நயன்தாராவிற்கு நோட்டீஸ் வழங்க முடிவு….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா கடந்த ஜூன் 9-ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை சென்னை மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த மறுநாளே அவர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது திருப்பதி கோவில் வளாகத்தில் நயன்தாரா காலணி அணிந்து போட்டோ ஷூட் நடத்தியது பெரும் சர்ச்சையானது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் அதற்கு மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் இது குறித்து பேசிய தேவஸ்தான அதிகாரி […]

Categories
தேசிய செய்திகள்

இலவச தரிசன டோக்கன்…. திருப்பதி பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு அன்றாடம் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு சீனிவாசம், விஷ்ணு நிவாசம், பூதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அண்மையில் டோக்கன்களை பெறுவதற்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் 3 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து இலவச தரிசன டோக்கன் வழங்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில்இலவச டோக்கன்கள் மீண்டும் எப்போதும் போல வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஒத்த லட்டுக்கு…. கொட்டோ கொட்டுனு கொட்டுது துட்டு…. “ஒரே மாதத்தில் 130 கோடி வருவாய்”…. திருப்பதியில் சாதனை….!!!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு இம்மாதம் அதிக வருவாய் கிடைத்துள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலில் கடந்த மே மாதத்தில் மட்டும் 130 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதால் புதிய சாதனையான பார்க்கப்படுகிறது. திருப்பதி கோயில் வரலாற்றில் முதன்முறையாக இவ்வளவு பெரிய தொகை காணிக்கையாக கிடைத்துள்ளது. பணம், தங்கம், வெள்ளி ஆபரணங்களாக கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் கோயில் வருமானம் வெகுவாக குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா திருமணத்தில் சர்ச்சை….. விசாரணை நடத்த முடிவு….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

நேற்று காலை நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.  திருமணம் முடிந்த கையோடு இன்று திருப்பதி சென்ற நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சாமி தரிசனம் செய்தனர். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காலையிலிருந்து சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்பின் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த தனியார் நிறுவனத்தின் ஆட்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு செருப்புடன் சென்றுள்ளதாக சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் நடிகை நயன்தாரா […]

Categories
சினிமா

திருமணத்திற்கு பின் மஞ்சள் சேலையில் நயன் முதல் Photo…. வைரல்….!!!!

சுமார் 7 ஆண்டுகாலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடிக்கு நேற்று திருமணம் நடந்துமுடிந்தது. பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பிரபலங்கள் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின், ஷாருக்கான் ஆகியோர் வருகை தந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுக்க அதனை கண்களில் நீர் ததும்ப விக்னேஷ் சிவன், நயன்தாரா கழுத்தில் கட்டினார்.இதனைத் தொடர்ந்து அவர்களின் திருமண புகைபடங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக மக்களே…. வரும் 15ஆம் தேதி முதல் திருப்பதி செல்ல பேருந்து…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பக்தர்களின் வசதிக்காக சென்னையிலிருந்து தினம்தோறும் திருப்பதிக்கு பேருந்து போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வருகின்ற 15ஆம் தேதி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரிசனம் செய்ய விருப்பமுள்ள பக்தர்கள் தமிழ்நாடு டூரிசம் என்ற ஆன்லைன் முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 300 ரூபாய் ஆன்லைன் தரிசன டிக்கெட் உடன் […]

Categories
தேசிய செய்திகள்

இனி 7 நாட்களுக்கு முன் “இதை செய்யுங்க”…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு…. TTDC முக்கிய அறிவிப்பு …!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் தமிழக பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருப்பதிக்கு தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் பயணத்தை மேற்கொள்ள விரும்பும் பக்தர்கள் பயணம் மேற்கொள்ள உள்ள தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக பயண டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை தற்போது உள்ளது. இந்நிலையில் திருப்பதிக்கு வருகை தரும் வெளிமாநில பக்தர்களின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் குறித்த விபரங்களை அவர்களுடைய பயணம் மேற்கொள்ளும் தினத்துக்கு ஏழு நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரே நாளில் எவ்வளவு நன்கொடை தெரியுமா?…. அள்ளிக் கொடுத்த நெல்லை பக்தர்கள்….!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகமான பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்தியாவிலேயே அதிகம் நன்கொடை பெறும் கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. திருப்பதி ஏழுமலையான் பணக்கார சுவாமி என்று அழைக்கப்படுகின்றன. தற்போது தினமும் சராசரியாக ரூ.4 கோடி வரை உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தப்படுகிறது. ஆண்டுக்கு உண்டியல் வருவாய் ரூ.1,500 கோடியை தாண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தங்கம், வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், […]

Categories
தேசிய செய்திகள்

என்ன? திருப்பதியில் லட்டுக்கு தட்டுப்பாடா….? தேவஸ்தானத்தின் உத்தரவால் பக்தர்கள் அதிர்ச்சி….!!!

திருப்பதி தேவஸ்தானத்தின் உத்தரவால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பதியில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை என்பதால் திருப்பதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். இதனையடுத்து திருப்பதியில் நேற்று முன்தினம் 71,196 பேர்‌ சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்பிறகு திருப்பதியில் வழக்கமாக பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்படும். அதற்கு மேல் லட்டு வாங்கிக் கொள்ள விரும்புவர்கள் ரூபாய் 50 செலுத்தி தேவையான […]

Categories
தேசிய செய்திகள்

இனி திருப்பதிக்கு இதை எடுத்து செல்லக்கூடாது…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தற்போது கோடைகாலம் என்பதால் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதனால் தேவஸ்தானம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது திருப்பதிக்கு வரும் பக்தர்கள் அனைவரும் பிளாஸ்டிக் […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு…. இனி இதெல்லாம் எடுத்து செல்ல தடை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

திருப்பதியில் தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனாவிற்கு பிறகு அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளும் தேவஸ்தானம் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஷாம்பு, குடிநீர் பாட்டில்கள் போன்ற அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்துச் செல்ல பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் தடைவிதித்துள்ளது. மேலும் அடிவாரத்திலுள்ள அலிபிரி சோதனைச்சாவடியில் பக்தர்கள் கொண்டுவரும் பொருட்கள் சோதனை செய்த பின்னரே […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. சர்வதேசத் தளத்தில் உருவாகும் ரயில் நிலையம்…. அமைச்சர் அதிரடி….!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை சந்திக்க வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகமான பக்தர்கள் வருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் திருப்பதி வருவதற்காக ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச தரத்தில் திருப்பதி ரயில் நிலையத்தை ரூ.350 கோடி செலவில் அமைக்க உள்ளது என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த திட்ட நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், முந்திய திட்டங்களை மாற்றி புதிய திட்டத்தை முன் வைக்கப்பட்டு உள்ளது. அதனைதொடர்ந்து தெற்குப் பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. 20 சிறப்பு ரயில்கள் இயக்கம்….!!!!

ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தற்போது சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் மாதம்தோறும் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றது. இலவச தரிசன டிக்கெட் மட்டும் நேரடி முறையில் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது தினந்தோறும் 75 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இரவு 7 மணி அளவில் கோவிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லேப்பாட்சி வணிக வளாகம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்திற்கு 20 மணிநேரம் ஆனது. இது பற்றி தகவல் அறிந்த திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி திருமலை முழுவதும் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: “தற்போது கோடை விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு… தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. இரவு 7 மணி அளவில் கோவிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லேப்பாட்சி வணிக வளாகம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் ஆனது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி திருமலை முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் ஏழுமலையான் பக்தர்களுக்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் தற்போது கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதற்காக திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூலை மாதம் 15ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி….. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

ஆந்திர மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் உள்ள ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். அதனால் கொரோனா காலகட்டத்தில் பக்தர்களின் வருகை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா குறைந்து வந்த நிலையில் பக்தர்களுக்கு அமல்படுத்தப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதன்படி கோவிலுக்கு பக்தர்கள் வழக்கம்போல் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கான தரிசன டிக்கெட்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், முதற்கட்டமாக இலவச தரிசனம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் ஸ்ரீனிவாசம் விருந்தினர் மாளிகை வளாகம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி அருகேயுள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் போன்ற 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. தினசரி 10,000 தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே பக்தர்கள் ஆதார்கார்டு (அல்லது) ஏதேனும் ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம். […]

Categories
தேசிய செய்திகள்

ALERT:திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு…. வெளியான திடீர் எச்சரிக்கை….!!!

ஆந்திர மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் உள்ள ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். அதனால் கொரோனா காலகட்டத்தில் பக்தர்களின் வருகை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா குறைந்து வந்த நிலையில் பக்தர்களுக்கு அமல்படுத்தப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதன்படி கோவிலுக்கு பக்தர்கள் வழக்கம்போல் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

“ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்”….. சென்னை டூ திருப்பதி ஸ்பெஷல் பேருந்துகள்…..!!!!

திருப்பதிக்கு தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் அரசு பேருந்து அல்லது தனியார் பேருந்துகள் மூலமாக தற்போது திருப்பதிக்கு சென்று வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் காளஹஸ்திக்கு சென்று தரிசனம் […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு…. விஐபி பிரேக் தரிசனம் ரத்து…. வெளியான அறிவிப்பு…!!!!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம்  ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. ஏழுமலையானை தரிசிக்க தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருகின்றனர். அதனால் கொரோனா  காலகட்டங்களில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்துவதற்காக இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டிருந்தது. அத்துடன் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அதனால் கிராமப்புறங்களில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு… திடீரென வெளியான ஷாக் நியூஸ்….!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா பரவல் குறைந்த பிறகு கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் குறைந்த அளவு பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக வார இறுதி நாட்களை விஐபி பிரேக் தரிசனம் நிறுத்தப்பட்டு இலவச தரிசனத்தில் 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் ஜூன் 15 வரை விஐபி தரிசனம் ரத்து…. தேவஸ்தானம் திடீர் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பக்தர்களுக்கு காத்திருப்பு அறைகளில் தேவஸ்தானம் சார்பாக உணவு, நீர் மற்றும் மோர் வழங்கப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு வெயில் தாக்கம் ஏற்படாத வகையில் மாடவீதிகளில் நீர் பந்தல்கள் வெள்ளை நிற குளிர்ச்சி பெயிண்ட் சிவப்பு கம்பளங்கள் அமைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் ஜூலை 15ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு…. நாளை முதல் 3 நாட்கள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதியில் தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனாவிற்கு பிறகு அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளும் தேவஸ்தானம் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனாவால் நடத்தப்படாமல் இருந்த பத்மாவதி திருக்கல்யாண நிகழ்ச்சிகள் இந்த வருடம் வெகு சிறப்பாக நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் முதல் நாளான நாளை பெருமாள் திருமண மண்டபத்திற்கு கருட வாகனத்திலும், இரண்டாம் நாள் அஸ்வ […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களே …. பாத யாத்திரைக்கு அனுமதி…. தேவஸ்தான குழுத்தலைவர் அறிவிப்பு….!!!!!!!

திருப்பதியில் இன்று ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறக்கப்படுவதை முன்னிட்டு இன்று முதல் பக்தர்கள் பாத யாத்திரையாக திருமலைக்கு வர அனுமதிக்கப்படுகின்றார்கள். தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஓய்.வி. சுப்பா ரெட்டி, புயல் மழையால் சேதமடைந்திருந்த ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் வருகிற 5-ம் தேதி ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறக்கப்படுகிறது. அன்று முதல் பக்தர்கள் பாத யாத்திரையாக திருமலைக்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள்  என்று தெரிவித்துள்ளார்.அந்த வகையில் இன்று ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறக்கப்படுவதை முன்னிட்டு இன்று முதல் பக்தர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக் : மலைப்பாதையில்10 அடி நீள மலைப்பாம்பு… அதிர்ச்சியில் ஏழுமலையான் பக்தர்கள்…!!!!!!!

திருப்பதி மலைப் பகுதியில் 10 நீள  மலைப்பாம்பு ஒன்று சாலையில் ஊர்ந்து சென்றதை கண்ட ஏழுமலையான் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலக பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான திருமலை திருப்பதிக்கு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பேருந்து, வேன், கார் போன்ற வாகனங்கள் அலிபிரியில் இருந்து மலைப்பாதை வழியாக திருமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் திருமலைக்கு செல்லும் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களே….! மே-5 ஆம் தேதி முதல்…. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு…!!!!

திருப்பதியில் தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனாவிற்கு பிறகு அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளும் தேவஸ்தானம் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மே 5-ஆம் தேதி முதல் சீரமைக்கப்பட்ட ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் அலிபிரி மலை வழி பாதை சீரமைப்புப் பணிகளுக்கு 35 கோடியும், உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோயில் கட்ட 4 கோடி […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களே…..! திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் தரிசனம் செய்வதற்காக மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 10 மணி முதல் தொடங்கியுள்ளது. இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் தினமும் காலை 10 மணிக்கும், வெள்ளிக்கிழமையில் மாலை 3 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தரிசனம் செய்ய வரும் மூத்த குடிமக்கள், வயது சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், மருத்துவ சான்றிதழை கட்டாயம் கொண்டு வரவேண்டும். இதை கவனத்தில் கொண்டு பக்தர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….. மீண்டும் விரைவில்…. சம்மர் ஸ்பெஷல்….!!!!!!!

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள் மீண்டும் விரைவில் தொடங்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதியில் கட்டண தரிசனம், இலவச தரிசனம் ஆகிய இரு வழிமுறைகளில்  பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்  இலவச தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால்  தள்ளு,முள்ளு ஏற்பட்டு மூன்று பக்தர்கள் காயமடைந்தனர். இதனை அடுத்து இலவச தரிசன டோக்கன் வழங்கும் வழக்கமான நடைமுறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, ஏழுமலையானை தரிசிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்துடன் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட நயன்தாரா…. நடிச்சிருந்தா வேற லெவல்….!!!

திருப்பதி படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வலிமை”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. தற்போது அஜீத் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இயக்குனர் பேரரசு இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”திருப்பதி”. இந்தப் படம் வெளியாகி […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு கவனத்திற்கு…. மீண்டும் “டைம் ஸ்லாட்” டோக்கன்…. மிக முக்கிய தகவல்…..!!!!!

திருப்பதியில் இப்போது தினசரி 70,000 பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக பக்தர்கள் காத்திருக்ககூடிய அறைகள் அனைத்தும் நிரம்பிவழிகிறது. தரிசனத்துக்கு சுமார் 5 மணிநேரம் வரை ஆகிறது. முன்பே இலவச தரிசனத்தில் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது. அதன்படி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஒரே சமயத்தில் பக்தர்கள் டோக்கன் கவுண்டர்களில் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து டோக்கன்முறை ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்தில் பக்தர்கள் நேரடியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வைகுண்டம் காத்திருப்பு அறைகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களே… திருப்பதியில் 3 இடங்களில் டைம் ஸ்லாட் டோக்கன்…. தேவஸ்தான அதிகாரி தகவல்…!!!!!!

திருப்பதியில் 3 இடங்களில் இலவச தரிசன பக்தர்களுக்கு ‘டைம் ஸ்லாட்’ டோக்கன்கள் விரைவாக வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் இலவச தரிசன பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. திருப்பதியில் உள்ள சீனிவாசம் விடுதி, அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜசாமி சத்திரம் போன்ற  இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் கவுண்ட்டர்கள் மூடப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து அனைத்துப் பக்தர்களும் இலவச தரிசனத்தில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக நேரடியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் மீண்டும் இலவச தரிசன டோக்கன்…. தேவஸ்தானம் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

திருப்பதியில் மீண்டும் இலவச தரிசனம் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு திருப்பதியில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் செல்ல அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், ரயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தசாமி சத்திரம், பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசன் ஆகிய 3 இடங்களில் கவுண்டர் அமைக்கப்பட்டு தினமும் 40 ஆயிரம் பக்கங்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. கடந்த வாரம் பக்தர்கள் இலவச தரிசன டோக்கன் வாங்க குவிந்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பக்தர்கள் சிலருக்கு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

“திருப்பதி ஏழுமலையான் கோவில்”… 40 மணிநேரம் காத்திருந்து இலவச தரிசனம்…. சிரமப்படும் பக்தர்கள்…..!!!!!

மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெரும்பாலான பக்தர்கள் தரிசனத்துக்கு குவிந்து வருகின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன்புவரையிலும் 40,000 பக்தர்கள் தரிசனம் செய்யும் அடிப்படையில் திருப்பதியில் 3இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகளானது வழங்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டு அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் நேரடியாக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் பெரும்பாலானோர் திருப்பதியில் தரிசனத்துக்கு குவிந்தனர். அதுமட்டுமல்லாமல் நேற்று முதல் வரும் […]

Categories
தேசிய செய்திகள்

இலவச தரிசன நடைமுறையில் திடீர் மாற்றம்…. தேவஸ்தானம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!!

பக்தர்களுக்கான இலவச தரிசன நடைமுறையில் மாற்றத்தை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா  மூன்றாம் அலை  குறைய தொடங்கியதை  தொடர்ந்து மார்ச் மாதம் முதல் திருமலை திருப்பதியில் பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இலவச தரிசனம், கட்டண தரிசனம் என நாள்தோறும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் வழக்கத்திற்கு மாறாக ஏராளமான பக்தர்கள் டோக்கன் வாங்க குறைந்ததால் கடந்த சனிக்கிழமை முதல் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் பரபரப்பு…. கோவிலுக்குள் செல்ல இலவச டோக்கன்…. பக்தர்களுக்கு மூச்சுத் திணறல்…!!!!!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல தரிசன டோக்கன் பெற வந்த பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு 10க்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. திருப்பதி கோவிலுக்குள் செல்வதற்கு இலவச டோக்கன் பெற வந்த  பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருந்த நிலையில் பத்துக்கும் அதிகமானோருக்கு சிறிய காயங்களுடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. திருப்பதியில் மூன்று இடங்களில் இலவச தொடர்ந்து வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக இலவசக் வழங்கப்படாத நிலையில் இன்று  இலவச டிக்கெட்களை  பெற அதிகமான பக்தர்கள் ஒரே நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் இன்று (ஏப்ரல்.13) முதல்…. இவர்களுக்கான தரிசனம் ரத்து…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுசாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிபாரிசு கடிதம் கொண்டு வரும் பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது இன்று (ஏப்ரல்.13) முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து […]

Categories

Tech |