தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு சில ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை தற்போது பார்க்கலாம். அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் இடையே மதியம் 2:30 மணி அளவில் இயக்கப்படும் இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில் 11:14 மற்றும் 21-ம் தேதிகளில் மதியம் 3 மணி அளவில் இயக்கப்படும். அதாவது 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். இதனையடுத்து […]
