Categories
மாநில செய்திகள்

திருப்பதி பிரம்மோற்சவம்…. தமிழகத்திலிருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற 27ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக இந்த விழா நடைபெறாமல் இருந்த நிலையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது நடைபெற உள்ளது.அதனால் பிரமோற்ச விழாவில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திருப்பதி பிரமோற்சவ விழாவை முன்னிட்டு பெருமாளை தரிசனம் செய்ய தமிழகத்திலிருந்து 150 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பிரம்மோற்சவம்…. அனைத்து தரிசனங்களும் ரத்து…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற 27ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக இந்த விழா நடைபெறாமல் இருந்த நிலையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது நடைபெற உள்ளது.அதனால் பிரமோற்ச விழாவில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே திருப்பதியில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்குவதால் அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக […]

Categories

Tech |