Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!…. ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியீடு….. அறிவிப்பு…..!!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகிறார்கள். தற்போது மழை மற்றும் குளிர் காரணமாக திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அதன் பிறகு நேற்று 69,587 பக்தர்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ள நிலையில், 28,645 பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இதனையடுத்து 4.35 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. இந்நிலையில் தேவஸ்தானம் சார்பில் 300 தரிசன டிக்கெட்டுகள் தினந்தோறும் ஆன்லைனில் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!…. தொடர் கனமழையால் முக்கிய சேவைகள் ரத்து…… தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கிறார்கள். கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக திருப்பதி தேவஸ்தான கோவில்களில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க படாத நிலையில் தொற்றின் தாக்கம் குறையவே படிப்படியாக சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதோடு டிக்கெட் முன்பதிவு வசதிகளும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் தரப்பிலிருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது தொடர்ந்து கனமழை […]

Categories
தேசிய செய்திகள்

நாளை(நவம்பர் 8) திருப்பதி கோவில் 11 மணி நேரம் மூடல்…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  நாளை( சந்திர கிரகணம் மதியம் 2.39 முதல் 6.19 வரை நடக்க இருக்கிறது. சென்னையில் மாலை 5.13 முதல் 5.45 வரை சந்திர கிரகணம் தென்படும். இதன் காரணமாக திருப்பதி திருமலை கோவில் 12 மணி நேரம் மூடப்படுகிறது. காலை 8.40க்கு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு…. நவம்பர் மாத தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். கடந்த 2 வருடங்களுக்குப் பிறகு திருப்பதி கோவிலில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தக்குடி மக்கள் நவம்பர் மாத தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதனையடுத்து ஆன்லைனில் ஒரு நாளைக்கு 1000 […]

Categories
ஆன்மிகம்

20-ஆம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்…. திருப்பதியில் 5 மணி நேரம் தரிசனம் ரத்து ….!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 27-ஆம் தேதி வருடாந்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையடுத்து அக்டோபர் 5-ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்வம் நிறைவு பெறுகிறது. இதற்காக கோவிலை சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் 20-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. அன்று விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதால் 19-ஆம் தேதி எந்தவித சிபாரிசு கடிதங்களும் பெறுவதில்லை என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய செவ்வாய்கிழமையன்று கோவில் சுத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் 27 முதல்….. திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக….. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக திருமலை திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் வழக்கம்போல் திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதோடு கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து விழாக்களும் தற்போது படிப்படியாக நடத்தப்படுகிறது. அந்த வகையில் வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் அக்டோபர் 5-ம் தேதி வரை பிரம்மோற்சவ […]

Categories
தேசிய செய்திகள்

என்ன? ஒரே மாதத்தில் உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா….? ஆச்சரியத்தில் பக்தர்கள்….!!!!

பிரசித்தி பெற்ற கோவிலின் உண்டியலில் ஒரு மாதத்தில் மட்டும் 140 கோடி ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமைச் செயல் அதிகாரி தொலைபேசி வாயிலாக பக்தர்களின் குறை கேட்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் தேவஸ்தான தலைமைச் செயல் அதிகாரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 22 லட்சத்து 22 ஆயிரம் பேர் […]

Categories
தேசிய செய்திகள்

தொடர் விடுமுறை…. திருப்பதியில் அலை மோதும் கூட்டம்….. நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்…!!!

தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது. இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை உள்ளதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது. ஏழுமலையானை தரிசிக்க சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் பக்தர்கள் காத்துக் கிடக்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் விஐபிகள் தரிசனத்துக்கான பிரேக் தரிசனம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை கோகுலாஷ்டமி உற்சவம் நடைபெற்றது. அங்கு கிருஷ்ணர் […]

Categories
ஆன்மிகம் இந்து

திருப்பதி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம்…. எதற்காக நடக்கிறது தெரியுமா….?? பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 8-ஆம் தேதி(நாளை) முதல் 10-ஆம் தேதி வரை வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்கவிருக்கிறது. ஆண்டு முழுவதும் நடைபெறும் அர்ச்சனை மற்றும் திருவிழாவின் போது கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் சில தவறுகள் செய்கின்றனர். அதனால் ஏற்படும் தோஷத்தால் கோவிலின் புனிதம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக சம்பங்கி பிரகாரத்தில் காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை 3 நாட்களுக்கு திருமஞ்சனம் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் லட்டுக்கு தட்டுப்பாடு…. வெளிநாட்டில் இருந்து நவீன மெஷின் வாங்க முடிவு…. வெளியான தகவல்….!!!

பிரசித்தி பெற்ற கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால் லட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். அதன் பிறகு சனி, ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் தினந்தோறும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். இங்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் 1 லட்டு இலவசமாக வழங்கப்படும். அதன் பிறகு மேற்கொண்டு லட்டுகளை வாங்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதனால் தான் செருப்புடன் வந்தோம்…. திருப்பதி கோவில் நிர்வாகத்திற்கு விக்னேஷ் சிவன் கடிதம்….!!!

கோவில் நிர்வாகத்திற்கு மன்னிப்பு கோரி விக்னேஷ் சிவன் கடிதம் எழுதியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை ஆசிர்வாதம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து திருமணம் முடிந்த மறுநாள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது அவர்கள் கோவில் வளாகத்தில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: நாளுக்கு 8,000 டிக்கெட் மட்டுமே…. பக்தர்களே முந்துங்கள்…!!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ்பெற்ற ஏழுமலையான் கோயில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வார்கள். இங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு மிகவும் பிரபலமானது. நாடு முழுவதும் கொரோனா அதிகரிக்க தொடங்கியதிலிருந்தே கோவிலில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன் பக்தர்களுடைய வருகையும் குறைந்தது. தற்போது படிப்படியாக பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் உள்ளூர் பக்தகர்களை தவிர மற்ற மாநில பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து மாநில […]

Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள்

திருப்பதிக்கு வரும் பக்தர்களிடம்…. இது இல்லையென்றால் அபராதம்…. தேவஸ்தானம் எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். இதனால் பக்தர்கள் பாதுகாப்பாக சுவாமி தரிசனம் செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் தேவஸ்தானம் சார்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள்

திருப்பதி கோவிலில் இன்று முதல்…. பக்தர்களுக்கு வெளியான சூப்பர் நியூஸ்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி கோவிலில் ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படாமல் யிருந்தது. இதனையடுத்து தற்போது திருப்பதி கோவிலில் 22 ,23, 24 தேதிகளுக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் இன்று வெளியிடப்படும் என்றும், ஒரு நாளைக்கு 5 ஆயிரம் டிக்கெட்கள் என 15 ஆயிரம் […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு…. தேவஸ்தானம் செம அறிவிப்பு…. இனி விமானம் மூலம் தரிசிக்கலாம்!!

கொரோனா பரவல் குறைந்த நிலையில் நாளுக்கு நாள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஆனால் கொரோனா  வழிமுறைகளைப் பின்பற்றி குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் பால்வேறு வசதிகளை செய்து வருகிறது. மேலும் ஆந்திர அரசு பல்வேறு வசதிகளை செய்துகொடுக்கிறது. இந்நிலையில் ஏற்கெனவே பேருந்து மூலமாக ஏழுமலையானை தரிசிக்கவும், ரயில் மூலம் பயணிகளை ஒருங்கிணைக்கவும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது “பாலாஜி தர்ஷன்” […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

திருப்பதி கோயிலில் அதிர்ச்சி…. பக்தர்கள், ஊழியர்கள் கலக்கம் …!!

திருப்பதி கோயிலில் ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. திருப்பதி கோவிலில் தரிசனத்திற்காக பகதர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பக்தர்களுக்கும், கோவிலில் உள்ள சக ஊழியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி கோவிலில் இன்று 3599 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 91 பேருக்கு நோய் தொற்று இருப்பது கதறியப்பட்டுள்ளது. 91 பேரில் பெரும்பாலானோருக்கு எந்த அறிகுறியும் இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.முன்னதாக கோவிலில் தரிசனத்திற்காக […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் திருப்பதி கோவிலுக்கு வர வேண்டாம் – தேவஸ்தானம் வேண்டுகோள்! 

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருவதால் அதன் தொற்று இருப்பவர்கள் திருப்பதி கோவிலுக்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் 3000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா […]

Categories

Tech |