பிரசித்தி பெற்ற கோவிலில்செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் விழாக்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கின்றனர். இந்நிலையில் ஏழுமலையான் திருக்கோவிலில் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் விழாக்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, *செப்டம்பர் 1 (ரிஷி பஞ்சமி) *செப்டம்பர் 6 மற்றும் (21 சர்வ ஏகாதேசி) *செப்டம்பர் 7 […]
