Categories
தேசிய செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு..! திருப்பதியில் இடைவேளை நேரம் மாற்றம்…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. கோயில் இடைவேளை நேரத்தை மாற்றி திருப்பதி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது, காலை 5 – 8 மணி வரை இடைவேளை நேரம் இருந்து வருகிறது. இந்நிலையில், புதிதாக காலை 8 மணி முதல் 12 மணி வரை இடைவேளை மாற்றப்பட்டுள்ளது. டிச. 1முதல் […]

Categories
ஆன்மிகம் இந்து

திருப்பதியில் பெருமாளை “கோவிந்தா” என்று ஏன் அழைக்கிறார்கள்…? கதைய கேட்போமா… வாங்க போகலாம்…!!!

பெருமாளுக்கு ஆயிரம் நாமங்கள் உண்டு . அவற்றுள் சிறப்பு மிக்க நாமங்கள் பன்னிரண்டு. அவற்றுள்ளும் சிறப்பு மிக்க நாமமாகப் போற்றப்படுவது `கோவிந்தா’ என்னும் நாமம். பாகவதத்தில் பகவான் கிருஷ்ணருக்கு பட்டாபிஷேகம் செய்யும்போது சூட்டப்பட்ட நாமம் `கோவிந்தா’ என்பது. ஆதி சங்கரரும் தனது பஜகோவிந்தத்தில் கோவிந்த நாமத்தையே முன்னிலைப்படுத்துகிறார். ஆண்டாள், `குறையொன்றும் இல்லாத கோவிந்தா’ என்று சொல்லிப் போற்றுகிறார். அத்தகைய சிறப்புமிக்க கோவிந்த நாமம் கருணைக் கடலான வேங்கடவனுக்கு ஏற்பட்டதற்கு ஒரு சுவாரஸ்யமான புராண சம்பவம் ஒன்று சொல்லப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் வன விலங்குகள் நடமாட்டம்…. இரவு நேரங்களில் மக்கள் எச்சரிக்கை…!!

 திருப்பதியில் பக்த கோடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் வனவிலங்குகள் நடமாடும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா நோய் பரவல் காரணமாக திருப்பதியின் தரிசனத்திற்கு வரும் பக்த கோடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது நாளொன்றுக்கு 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்து வருகின்றனர். திருமலைக்கு வரும் பக்த கோடிகள் ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு சென்றுவிடுகின்றனர். அதனால் ஏழுமலையான் கோவில் சார்ந்துள்ள பகுதிகளில் மட்டும் குறைந்த அளவில் பக்தர்கள் நடமாடி வருகின்றன. திருப்பதியின் முக்கிய பகுதிகளான பாபவிநாசம், ஆகாசகங்கை, ஜாபாலிதீர்த்தம், […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் இரவு நேர ஊரடங்கு…. பக்தர்களுக்கு மட்டும் அனுமதி… இன்று முதல் அமல்…!!

 கொரோனா நோய் பரவலை தடுப்பது குறித்து திருப்பதி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனை நடத்தப்பட்டு இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி உள்ளனர். உலக நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவி நிரம்பியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் பரவி அதிகரித்து வருகின்றது. இதனால் சித்தூர் மாவட்டத்தில் நேற்று 1,474 பேர் பாதிக்கப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. திருப்பதியில் […]

Categories

Tech |