Categories
மாநில செய்திகள்

41 வருஷம்!… மின்சாரம் இன்றி தவிக்கும் கிராம மக்களுக்கு விடிவுக்காலம்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

வனத்துறையின் எதிர்ப்பு காரணமாக 41 வருடங்களாக மின்சார வசதி இன்றி சிரமப்படும் திருநெல்வேலி மாவட்டம் திருப்பணிபுரம் கிராமமக்களுக்கு மின்சார வசதியை செய்து கொடுக்க தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தை அடுத்த மலை கிராமமான திருப்பணிபுரத்தை சேர்ந்த வசந்தி உள்ளிட்ட கிராமமக்கள் சார்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் இருப்பதாவது, தங்களது கிராமத்திற்கு மின் இணைப்புக் கோரி சென்ற 1979 ஆம் வருடம் மின்சார வாரியத்திடம் […]

Categories

Tech |