Categories
தற்கொலை திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஏழு வருஷம் ஆச்சு…. குழந்தை இல்ல…. கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு….!!

சனிக்கிழமை வீட்டில் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்த கொண்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் மாரியப்பன் ,வடிவு தம்பதியினர். மாரியப்பன் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இத்தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து ஏழு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் இவர்களிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது.இந்நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் அவர்களது வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியே பார்த்துள்ளனர். அங்கு கணவன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வெடி வைத்த பழம்” உணவு தேடி வந்த ஆடு…. தலை வெடித்து மரணம்…. !

வேட்டைக்காக வெடிவைத்த பழத்தை ஆடு தின்றதில் தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடையை சேர்ந்தவர் மாரியப்பன். இவர்  தனியார் பள்ளி அருகே உள்ள இடஞ்சன்குளத்திற்கு ஆடுகளை மேய்க்க அழைத்து சென்றுள்ளார். மதிய வேளையில் குளத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு அருகே கிடந்த பழத்தை கடித்ததும் அந்த பழம் திடீரென வெடித்தது. இதனால் ஆட்டின் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இத்தகவலை அறிந்த பத்தமடை காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள்

என்ன செய்யணும் சொல்லுங்க ? எல்லாத்துக்கும் ரெடியா இருக்கோம் …!!

நேற்று திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், தென் மாவட்டத்தில் புதிய தொழில் துவங்க வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு. தென்மாவட்டங்களில் யார் யாரெல்லாம் புதிதாக தொழில் தொடங்க விரும்புகிறார்களோ… அவர்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்ய அரசு தயாராக இருக்கிறது. அவர்களுக்கு தேவையான நிலம் கையகப்படுத்த வேண்டும் என்றால் பாதி விலை அரசாங்க கொடுக்கிறது. 9 லட்சம் ரூபாய் என்றால் நாலரை லட்சம் ரூபாயை அரசாங்கம் கொடுக்கின்றது. தொழில் துவங்குவதற்கு மானியம் கொடுக்கிறது. அல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமெரிக்காவிலும் நடந்து இருக்கு….. சுட்டிக்காட்டி வேதனைப்பட்ட எடப்பாடி …!!

கொரோனா தடுப்பு ஆய்வு பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று திருநெல்வேலி, தென்காசி மாவட்டம் குறித்த ஆய்வுக் கூட்டங்களை மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் ஆலோசித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரிடம் தென்மாவட்டங்களில் ஜாதி கலவரம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இருந்தும் போலீஸ் லாக்கப்  மரணம் நடந்து கொண்டு இருக்கின்றது. நிவாரணம் வழங்குவதில் சாதிப்பாகுபாடு இருப்பதாக கேள்வி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு தமிழக முதல்வர், இது தவறான கருத்து. விரும்பத்தகாத சம்பவம், வேதனையான […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும் இ-பாஸ் இரத்து ? .. போக்குவரத்து சேவை – முதல்வர் அதிரடி

திருநெல்வேலியில் கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் பேசிய போது, இ-பாஸ் ரத்து செய்வது என்பது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் எப்படி பரவியது என்று தெரியும். திருநெல்வேலி மாவட்டம், தென்காசி மாவட்டத்தில் கொரோனா ஒன்றுமே இல்லாமல் இருந்தது. வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்று தற்போது பரவி விட்டது. பொது போக்குவரத்து ஏற்கனவே மண்டல வாரியாக விடப்பட்டது. என்ன ஆயிற்று ? கூடுதலாக தொற்று பரவி விட்டது. […]

Categories
அரசியல் சற்றுமுன்

2021இல் அரியணை யாருக்கு ? தமிழக முதல்வர் பதில் …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தென்மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ஆய்வுக் கூட்டங்கள் நடத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கலைஞர் கருணாநிதி மறைந்த ஒரு ஆண்டு குறித்தும்,  திமுக தலைவர் மு க ஸ்டாலின் 2021ல் வெற்றிபெற்று பெறுவோம் என்ற சூளுரை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு முதல்வர், அவர் ஒரு மூத்த அரசியல் தலைவர். நீண்ட காலமாக தமிழகத்தின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தூய்மைப் பணியில் கை சிதைவு…1,00,000 ரூபாய் நிவாரணம் வழங்கிய முதலமைச்சர்…!!

தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணிற்கு கை துண்டாகி போனதால் நிவாரண உதவியாக ஒரு லட்சம் ரூபாய் அளிப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நெல்லை மேலப்பாளையம் அருகே  பாரதியார் தெருவில் வசித்து வருபவர்கள் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமி (35).  அவர் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் மாநகராட்சி சார்பில் உள்ள இயற்கை உரம் தயாரிப்பு மையத்தில் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 28ம் தேதி பாக்கியலட்சுமி, மக்கும் குப்பைகளை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“என்னுடன் வாழ மறுக்கும் கணவர்”… இரண்டாம் திருமணம் செய்ய போகிறார்… போலீசாரிடம் புகார் அளித்த சீரியல் நடிகை..!!

பிரபல சீரியல் நடிகை ஒருவர் தன்னுடைய கணவர் இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்வதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சேர்ந்தவர் சீலா இவரது வயது 32. இவர் டிவி சீரியலில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சேலம் மாவட்டம் இடைப்பாடி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். இடைப்பாடி செல்லான்டிவலையைச் சேர்ந்த சவுந்தரராஜன், இவரது வயது 31. எம்பிஏ படித்து முடித்த இவர் புலியூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி […]

Categories
சற்றுமுன் தென்காசி மாநில செய்திகள்

விவசாயி மரணம் தொடர்பாக – ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு …!!

தென்காசி மாவட்டம் வாகைக்குளத்தை சேர்ந்த பாலம்மாள் என்பவர் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் அணைக்கரை முத்து வாகைக்குளம் பகுதியில் விவசாயம் செய்து வந்த நிலையில் ஜூலை 22ம் தேதி இரவு அவரை விசாரிக்க வேண்டும் என்று கூறி வனத்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் ஜூலை 23ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மகன் நடராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் விசாரணை மேற்கொண்டதில் 18 இடங்களில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் ரூ,1500 அபராதம் விதிக்கும் கிராமம் ….!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் குடும்பத்தார் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவில்லை என்று கூறி பெண்ணின் உறவினர் அடித்து கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பாசமுத்திரம் அருகே உள்ள கௌதம் பூரி கிராமத்தில் காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் 1500 ரூபாய் ஊர் கணக்கிற்கு செலுத்த வேண்டும் என்ற நடைமுறை தற்போது வரை வழக்கத்தில் உள்ளது. அதே ஊரை சேர்ந்த ரவி என்பவர் தமது மகள் காதல் திருமணம் செய்ததற்கான […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனாவில் இருந்து மீள இந்த 4 விஷயங்களை செய்யுங்கள்….!!

கொரோனாவில் இருந்து விடுபட  இந்த நான்கு கொள்கைகளை பின்பற்றினால் போதும் என்று திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் சமூக வளைதளத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3000 ஐ கடந்துள்ளது. தினமும் 100க்கும் மேலானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாவட்ட காவல்துறையும் மக்களிடையே  கொரோனா பற்றிய விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நெல்லை மாநகர […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

72 வயது முதியவர்…. இ-பாஸ் கிடைக்கல…. “சென்னை To திருநெல்வேலி” 700கிமீ சைக்கிள் பயணம்…..!!

72 வயது முதியவர் சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை சைக்கிள் மூலமாகவே பயணம் மேற்கொண்டு வந்தது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் பிழைப்பிற்காக பிற மாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் சென்னை வந்தவர்கள் மாட்டிக்கொண்டார்கள். போக்குவரத்து தடைபட்டதால் அவர்களால் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியவில்லை. இந்நிலையில் பலரும் இ பாஸ் அப்ளை செய்து தங்களது சொந்த ஊருக்கு தொடர்ந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நேருக்கு நேர் மோதிய லாரிகள்… டிரைவர்கள் உட்பட 3 பேர் படுகாயம்..!!

லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானதில் டிரைவர்கள் உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம், வண்ணாரப்பேட்டை தச்சநல்லூர் புறவழிச்சாலையில் நள்ளிரவு நேரத்தில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் லாரி இடிபாடுகளுக்குள் மாட்டிக்கிடந்த லாரி டிரைவர்கள் உட்பட 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல் துறையினர் […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நெல்லை மக்களுக்கு ஷாக்…. புதிய உச்சம் தொட்ட கொரோனா …!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்து கடந்ததுள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தீவிரம் தலைநகர் சென்னையில் குறைந்து மற்ற மாவட்டங்களில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். இருந்தும் தமிழக அரசாங்கம் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, கொரோனவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் நெல்லையில் இன்று காலை புதிதாக 159 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய நிலவர படி 1875 பேருக்கு நோய் தொற்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து… 2 பெண்கள் பலத்த படுகாயம்..!!

புதிய பேருந்து நிலையம் அருகே கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் மினி ஆம்புலன்ஸ் ஒன்று, எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் பலத்த காயமடைந்தனர். இதுபற்றி தகவலறிந்த பாளையங்கோட்டை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த விபத்து குறித்து போலீசார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கலர் சட்டையில் வாகன சோதனை…. நிற்காமல் சென்ற இளைஞர் மீது தாக்குதல்…. வைரலாகும் வீடியோ….!!

திருநெல்வேலி அருகே சீருடை கூட அணியாத காவலர்கள் இளைஞரை வழிமறித்து தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் காவல் துறை அதிகாரிகள் சிலர் சீருடை கூட அணியாமல் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக ஒரே இருசக்கர வாகனத்தில் 3 வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்களை கலர் சட்டையில் இருந்த காவலர்கள் வழிமறித்து வாகனத்தை நிறுத்த வலியுறுத்திய போது நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த காவலர்கள், காரில் அவர்களை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நாய் குறுக்கே சென்றதால் விபத்து… தந்தையும், மகளும் உயிரிழந்த சோகம்..!!

நாய் குறுக்கே சென்றதால் ஏற்பட்ட விபத்து காரணமாக பைக்கில் சென்ற தந்தை, மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள முதலியார்பட்டியைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு வயது 42 ஆகிறது.. இவர் தன்னுடைய 10 வயது மகள் சுவிட்சாவுடன் இன்று அம்பாசமுத்திரத்திலிருந்து தனது ஊருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அகஸ்தியர்பட்டி மெயின் ரோட்டில் சென்றபோது நாய் ஒன்று திடீரென குறுக்கே வந்ததில், பைக்  நாயின் மேல் […]

Categories
மாநில செய்திகள்

5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை..!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி-யும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை: இன்று முதல் 15ம் தேதி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஆடையில்லா சிறுவன்” உடையை விட…. முகக்கவசம் தான் முக்கியம்…. துணை ஆணையரின் விழிப்புணர்வு பதிவு…!!

உடுத்தும் உடையை விட, முகக்கவசம் தான் மிக முக்கியம் என நெல்லை மாநகர நகராட்சி துணை ஆணையர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்கு கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் என்னவென்றால், சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கட்டாயம் முகக் கவசம் அணிவது இவை இரண்டும்தான். இதை பெரும்பாலானோர் பின்பற்றாததன் விளைவே இன்றைக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்ததுக்கு காரணம். இந்த முக கவசம் அணிவது குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்றுதல் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு புகைப்படங்கள், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இ-பாஸ் இல்லை” ஆனால் சென்னைக்கு பயணம்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கைது…!!

இ-பாஸ் இல்லாமல் திசையன்விளையிலிருந்து சென்னை செல்ல முயன்ற பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கொரோனா பரவுவதை தடுக்க மார்ச் மாதம் 27ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை  தொடர்ந்து தற்போது 5வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சில தளர்வுகளை அரசு அறிவிக்க அதன்படி தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 8 மண்டலங்களாகப் பிரித்து மண்டலங்களுக்குள்  வாகனத்தில் செல்ல இ-பாஸ்  தேவையில்லை என்றும் மண்டலம் விட்டு மண்டலம் செல்வதற்கு கட்டாயமாகத் இ-பாஸ் தேவை […]

Categories
திருநெல்வேலி தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நெல்லையில் 32 பேர், தென்காசியில் 2 பேருக்கு இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி!!

இன்று நெல்லை மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கும், தென்காசியில் புதிதாக 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மே 31ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. மேலும் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து மருத்துவக் குழு நிபுணர்களோடு எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இருப்பினும் தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பாடில்லை. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நெல்லையில் மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த எண்ணிக்கை 242 ஆக உயர்வு!!

நெல்லை மாவட்டத்தில் இன்று மேலும் 16 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 242 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் நெல்லை மாவட்டத்தில் சுமார் 20 பேருக்கு கரானோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் நேற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்திருந்தது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 70 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் இன்று மேலும் 16 பேருக்கு உறுதியானதை […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள்

ஒரே நாளில் எகிறிய எண்ணிக்கை….! ”200யை நெருங்கும் கொரோனா” சிக்கலில் நெல்லை …!!

நெல்லையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. நேற்றைய தினம் வரை 10,108 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. நேற்று ஒரே நாளில் 436 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் இன்று புதிதாக 50 பேருக்கு  கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் ஏற்கனவே 136 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் தற்போது […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிக்கிய நெல்லை…. ! ”இன்று 50 பேருக்கு கொரோனா” 200யை நெருங்கும் பாதிப்பு …!!

நெல்லையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நெல்லையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்ட்கள் தயார் செய்யப்பட்டு உள்ளது. இங்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் என மாவட்டத்தின் அருகே இருக்கக்கூடியவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இந்த நிலையில் இதுவரைக்கும் 136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 63 பேர் […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நெல்லையில் இன்று ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

நெல்லையில் இன்று ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 42 பேரில் 41 பேர் வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை திரும்பியவர்கள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதியானவர்களின் எண்ணிக்கை 178 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை நெல்லை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 136 ஆக இருந்தது. அதில் 63 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

வெப்பச்சலம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மதுரை, திருச்சி , கரூர், […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்னும் 5 பேர் தான்….! ”வெல்ல போகும் நெல்லை” 6 பேர் டிஸ்சார்ஜ் ….!!

திருநெல்வேலியில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2323 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 1258 பேர் குணமடைந்து, 28 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்திய அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக ஆறாவது இடத்தில் இருக்கும் தமிழகம், தரமான சிகிச்சை வழங்கி அதிகமானோரை குணப்படுத்தி வீடு அனுப்பி வருகிறது. அந்த வகையில் இந்திய அளவில் கொரோனா பாதித்த அதிகமானோரை […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கெத்தான நெல்லை….! ”88% பெற்று முதலிடம்” செம அசத்தல் …!!

கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் வீகிதத்தில் நெல்லை முதலிடம் வகிக்கின்ற்றது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூகவிலகலே சிறந்த தீர்வு என்ற வகையில் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர்.  அதேநேரத்தில் அத்தியாவசிய தேவைகளை தவிர பிற தேவைகளுக்காக வெளியே வருபவர்களை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் 1683 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் ஏப்ரல்26, மே.3 அனைத்து கடைகளை மூடவேண்டும்..மாநகராட்சி அறிவுறுத்தல்..!!!

நெல்லை மாநகரில் ஞாயிற்றுக்கிழமையான வருகிற 26 மற்றும் மே 3 ஆம் தேதிகளில் அனைத்து கடைகளையும் மூட மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். நெல்லை மாநகரத்தில் மட்டும் ஐந்து பகுதிகள் கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்ட பகுதிகளாக தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. சமூக விலகலை கடைபிடிப்பதற்காக நெல்லை மாநகராட்சி சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சமூக விலகல் மட்டுமே கொரோனா பரவுவதை தடுக்கும் தீர்வு என்று சொல்லப்பட்டுள்ள நிலையில், வருகிற 26-ஆம் தேதி […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் உணவு பொருட்களை பதுக்கிய திமுக பிரமுகர் கைது ….!!

நெல்லையில் உணவு பொருட்களை பதுக்கியதாக திமுக ஒன்றிய செயலாளர் ஜெகதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் வெளியே வரவும், தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதால் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். குறிப்பாக வருமானம் இன்றி தவித்து வரும் இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஊரடங்கு உத்தரவு.. ஆதரவற்றோர்க்கு உதவிக்கரம் நீட்டி அசத்திய நெல்லை மாநகராட்சி..!!

ஊரடங்கு உத்தரவால் ஆதவற்றோர்களுக்கு மாநகராட்சி தன்னார்வலர்கள் உதவிகள் செய்தனர். கொரோனோவால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், வீடு இன்றி வாழும்ஏழைகள், ஆதரவின்றி சாலைகளில் இருந்த நபர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முடிவுசெய்தது திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம். அதன் அடிப்படையில் தன்னார்வலர்கள் கொண்ட இளைஞர்களை ஒருங்கிணைத்து, ஆதரவற்றவர்களை மீட்கும் பணி தொடங்கியது. இதுவரை 160 பேர் மீட்கப்பட்ட நிலையில், அனைவரும் மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். மனநலம் பாதிக்கப்பட்டகள் முதியவர்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு – நெல்லையில் குழந்தைகளிடையே ஓவிய போட்டி..காவல் துறை..!!

நெல்லையில் குழந்தைகளிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியப்போட்டி நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நெல்லையில் குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் விதமாகவும் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பணகுடி காவல் ஆய்வாளர் சாகுள் ஹமீத் ஓவிய போட்டி நடத்தினர். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் வீட்டிலிருந்து ஓவியங்களை வரைந்தனர். பின்னர் அதனை சேகரித்த காவலர்கள் ஓவிய ஆசிரியர் மூலம் சிறந்த ஓவியத்தை தேர்வு செய்தனர். இதில் […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மேலப்பாளையத்தில் ”ஒருவருக்கு மட்டுமே அனுமதி” திடீர் தடை …!!

மேலப்பாளையத்தில் அனைத்து வழிகளும், தெருக்களும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 அதிகரித்து 124ஆக உயர்ந்துள்ளது அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். 45 பேரில் 22 திருநெல்வேலி, ஒருவர்  தூத்துக்குடி, 4 கன்னியாகுமரி, 18 நாமக்கல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆரம்பத்திலேயே கொரோனாவிலிருந்து தப்பிப்பது எப்படி.? – நெல்லை வேதியியல் பேராசியர் கண்ணன்..!!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்புவது எப்படி என்பது குறித்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேதியியல் துறை தலைவர் பேராசிரியர் கண்ணன் விளக்கமளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது வைரஸ் என்பது மூக்கு வழியாக உடலில் செல்லக்கூடியது. இவ்வாறு மூச்சு காற்றில் கலந்து செல்லும் போது, முதலில் மூக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மூக்கில் அடைப்பு ஏற்படும். இந்த அறிகுறி தெரிந்தவுடன் எந்த மூக்கில் அடைப்பு தென்படுகிறதோ, அடுத்த மூக்குத் துவாரத்தை […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனா அச்சம் – நெல்லை பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் குறைவு..!!

கொரோனா முன்னெச்சரிக்கையாக புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எப்பொழுதும் பேருந்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் கொரோனா அச்சத்தின் காரணமாக  குறைந்த அளவிலேயே  மக்கள் பயணிக்கிறார்கள். இன்று மாலை 6 மணி வரை பேருந்துகள் இயங்கும் என்ற நிலையிலும், மக்கள் பேருந்துகளில் குறைவாகவே பயணிக்கின்றனர்.  நெல்லை மாநகரத்தை […]

Categories
மாநில செய்திகள்

திருநெல்வேலியில் 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் – இளைஞர் கைது!

திருநெல்வேலி மாவட்டம் சமாதானபுரத்தில் 14 வயது சிறுமி கடத்தி “பாலியல் வன்கொடுமை”  செய்யப்பட்டதால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் சமாதானபுரத்தில் 14 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாநகருக்கு உட்பட்ட சமாதானபுரத்தில் உள்ள மனக்காவலம்பிள்ளை நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் முனியாண்டி என்வரின் மகன் ஆவர். இவர் செண்டை மேளம் வாசிக்கும் தொழிலை செய்து வருகிறார். இவருக்கு 28 வயது ஆகிறது. முதலாவது திருமணம் ஆகி அந்த பெண்ணுக்கு குழந்தை […]

Categories

Tech |