கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கங்கைகொண்டான் அரசு மேல்நிலை பகுதியில் வாலிபர் ஒருவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கங்கைகொண்டான் பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் சுடர்மணி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சுடர்மணியை கைது செய்ததோடு அவரிடம் […]
