நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பதற்றமான வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல்குழு தேர்தல் விதிமுறைகளையும், நடவடிக்கைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க பறக்கும் படையினர்களை ஆங்காங்கே நியமித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 100 சதவீத வாக்கு பதிவிற்காக அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும் மக்களின் அச்சத்தைப் […]
