மனைவி இறந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட கணவன் முகநூலில் கடைசியாக உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உள்ள நடுக்குத்தகை திலீபன் நகர், அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் அரவிந்த்ராஜன் வயது 26 இவர் பி.எ பட்டப்படிப்பு முடித்துவிட்டு கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சென்ற 2016ம் ஆண்டு பட்டாபிராம் சத்திரம் பகுதியை சேர்ந்த பவித்ரா என்ற ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக […]
